ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143642 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித உரிமை சம்மந்தமான சந்திப்புகள் கேட்போர் கூடங்களில் மேற்கொள்ளப்பட்டது. "இலங்கையிலும் வெளியிலும் நடை பெறும் மனித உரிமை மீறல் சம்மந்தமான ஒன்று கூடல்" எனும் தலைப்பில் சந்திப்புகள் இடம்பெற்றது. சந்திப்பில் வட மாகான உறுப்பினரும் , தமிழரசுக் கட்சியின் மகளீர் அணித் தலைவியுமான அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாணசபையின் முல்லை மாவட்ட மாகான சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பாக, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பிலும், நில ஆக்கிரம…
-
- 0 replies
- 1.2k views
-
-
எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன் [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:28 மு.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: நோர்வேயின் அனுசரணையின்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மறைந்த ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளை ஞாபகார்த்த மேம்பாலத் திறப்பு விழாவை படம் பிடிக்கச் சென்ற சக்தி, சிரச, நியூஸ் பஸ்ட் படப்பிடிப்பாளர் வர்ண சம்பத் மேர்வின் சில்வாவின் குண்டர் படையால் தாக்கப்பட்டடு அவர் கொண்டு சென்ற படப்பிடிப்புக் கருவியையும் பறி கொடுத்துள்ளார். பெருந் தெருக்கள் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் களனியில் உள்ள இம் மேம்பாலத் திறப்பு விழாவிற்குற் இன்று மாலை 3:30 மணியளவில் சென்றிருந்த வேளையே இந் நிகழ்வு நடந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த கல்லாநிதி மேர்வின் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் 'சிரச தொலைக்காட்சியில் இருந்து யாராவது வந்திருக்கின்றார்களா?' என வினவியுள்ளார். அச் சமயம் அந் நிறுவனத்தின் படப்படிப்பாளர் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளர்ர். பின் மேர்வின் அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கள் 07-01-2008 20:03 மணி தமிழீழம் [தாயகன்] யாழ், மணலாறு, வவுனியாவில் நேரடி மோதல்கள் யாழ் முகமாலை, வவுனியா நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 அளவில் முகமாலையிலும், 8.00 மணியளவில் நாவற்குளத்திலும் இரு தரப்பிற்கும் இடையில் திடீர் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இதேவேளை, மணலாற்றிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முடிந்தவரை வீட்டிற்குள் அல்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://www.tamilnaatham.com/advert/2006/au.../20060809/TCHR/ பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துக்கு தொண்டர்கள் தேவை(மனித உரிமை அமைப்பு) பிரான்சில் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை பல முக்கிய சர்வதேச அரங்குகளில் வெற்றிகரமாக பல்வேறு விதமான மனித உரிமைகள் தொடர்பான வேலைகளை செய்து வரும் தமிழர் உரிமை மையத்திற்கு (TCHR)ஏதாவது ஐரோப்பிய மொழியிலும், கணணித்துறையிலும் ஆளுமையும், ஆற்றலும் கொண்ட தொண்டர்கள் உடன் தேவைப்படுகின்றார்கள். ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் பிறநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் எமது அமைப்புடன் இணைந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்பினால் உங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை கீழ் உள்ள எமது மின்னஞ்சலுக்கோ அல்லது தொலைநகலுக்கோ அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை வெளிவிகார அமைச்சர் பீரிஸை சந்திக்க பிரித்தானிய அமைச்சர் மறுப்பு [sunday, 2011-04-03 06:14:02] பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்திக்க மறுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் .ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தார். சந்திப்பக்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையிலும், அவரைச் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லண்டன் சென்றிருந்தார். ஆயினும், அவரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
அத்துமீறியக் குடியேறியவர்களை அப்புறப்படுத்தி அங்கு சுமூக நிலையை ஏற்படுத்துக - ஜெயானந்த மூர்த்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீறாவோடை தமிழ் கிராமத்தில் அரச காணியில் அத்துமீறி குடியேறி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அங்கு சுமூக நிலையை ஏற்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அரச அதிபர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக கல்குடா தொகுதியிலுள்ள தமிழ் கிராமங்களை நோக்கியும் தமிழ் பிரிவுகளிலுள்ள அரச காணிகளிலும் அண்மைக்காலமாக துரித கதியில் குடியேற்றங்கள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக நாவலடிச் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
அடுத்த மாதம் டிசம்பர் முதலாம் திகதிமுதல் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும் என பசில் இராகபக்ஸ இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இன்று மெனிக் முகாமில் நடந்த விசேட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக மாற்றப்படும் எனவும். அதே நேரம் ஜனவரி 31 இற்கு முன்பாக அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அழுத்தம், வருகின்ற ஜனவரி மாதம் வரப்போகின்ற தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே இந்த முடிவு என தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : Mon May 21 6:20:43 EEST 2007 குடாநாட்டுக்கு ஒன்பது பஸ் வண்டிகள் கப்பலில் எடுத்துவரப்பட்டுக் கையளிப்பு யாழ்ப்பாணம், மே21 குடாநாட்டிற்கு "லங்கா முடித்த' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட 9 பஸ் வண்டி களும் நேற்றுமுன்தினம் தெல்லிப்பளையில் வைத்து போக்குவரத்துச்சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. கப்பலில் கொண்டுவரப்பட்ட பஸ்களை இராணுவத்தினர் பொறுப்பேற்று அதிகாரிகளிடம் கையளித்தனர். பஸ்களுடன் 100 ரயர் மற்றும் ரியூப்புகளும் குறித்த கப்பலில் எடுத்துவரப்பட்டன என்றும் பலாலி படைத் தலைமையகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பஸ்களையும் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி அரச அதிபர் ஊடாக யாழ்.டிப்போ முகாமையாளரிடம் தெல்லிப்பழையில் வைத்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐந்தாவது தடவையும் புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பௌத்த உரிமைகள் கேந்திர மையமான பிலியந்தலையில் வெடித்த குண்டு காரணமாக அந்தப் பிரதேசம் வாரம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது. கடந்த 25ஆம் திகதி நகரில் வெடித்த குண்டின் ஓசைகள் இன்னும் நகர மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் நோக்கில் பேரூந்தில் ஏறிய மாணவர்களும், வேலை முடிந்து வீடு நோக்கி சென்ற பெரியவர்களும் இந்த குண்டில் சிக்கிக் கொண்டனர். இதன்போது பாடசாலை புத்தக பைகளும், வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களின் பைகளும் வீதியில் சிதறிக்கிடந்தன. சிலரின் கையடக்க தொலைபேசிகள் இடைவிடாது ஒலித்து கொண்டிருந்தன. உறவினர் நண்பர்களை தேடியவர்கள் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நேர்மையான, தியாகமான அரசியலுக்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் உள்நாட்டுவாதிகளும் வெளிநாட்டு விஷமிகளும் அவருக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வது அர்த்தமற்ற செயலாகும் என யாழ் மாவட்ட பா.உ. சுமந்திரன் தெரிவித்தார். இரா.சம்பந்தன் இராணுவப் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும், மற்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூறியுள்ளார், கூறிவருகின்றார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை உள்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தனின் நேர்மையான அரசியலுக்கு சேறு பூசும் ஒரு விடயமாகும். அவரின் தியாகத்தனமான அரசியல் போக்கை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.…
-
- 18 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்கப்பட முடியாத நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தப்பியோடிய கரும்புலிகளின் குழு லண்டனில் செயற்படுவதாக தகவல்‐ எழுதுகிறது கொழும்பு ஊடகம்‐ 09 December 10 02:30 am (BST) லண்டனிலுள்ள புலிகளுக்கு எதிரான தரப்புகளைச் சேர்ந்த வட்டாரங்களிலிருந்து அண்மையில் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப வன்னியில் அரச படையினர் இறுதிப்போரைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த காலகட்டத்திலும் அதற்கு முன்னரான போர் நடவடிக்கைகளின் போதும் வன்னியிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய புலிகள் இயக்கத்தின் கரும்புலி பிரிவினர்கள் அடங்கிய தீவிர குழுவொன்று லண்டனில் இயங்கி வருவதாகத் தெரிய வந்துள்ளது. லண்டனில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றிய கண்காணிப்பும் தடை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மேற்படி கரும்புலிகளின் குழுவினர் புலிகள் இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
அநாதை அகதிப் பயலுகளா….! அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோஇ முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத் தோலுக்குள் எப்படிச் செல்லும் ‘அகதி;’ ச் சொல். அப்படியாரும் சொல்லிக் காட்டாதுவிட்டால் இந்த வாழ்வே இந்திரவாழ்வென நாமும் சுந்தரக்கனவுகளில் இந்நேரம் கரைந்திருப்போம். இந்தமுறை குரல்வந்த திக்கு தொப்புள்கொடித் தமிழ்நாட்டின் செங்கல்ப்பட்டிலிருந்து..! யாரோ ஒரு காக்கிச்சட்டை சொன்னான் என்றே ஊடகம் எல்லாம் சொல்லின- யாரென்று பேர் தெரியவில்லை. ஆயினும் அவனுக்கு ஒரு கும்பிடு! அப்பனே உன்னைத் தெரியவில்லை உன் முகமும் புரியவில்லை…
-
- 4 replies
- 1.2k views
-
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியினில் குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி உள்ளி;ட்ட இருவர் இன்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களது மகனும் இச்சம்பவத்தினில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நீர்வேலியை சொந்த இடமாக கொண்டவர்களான மார்க்கண்டு உதயகுமார்(வயது 55) அவரது மனைவியான உதயகுமார் வசந்தமலர் (வயது 45) ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டு;ள்ளனர். மனைவியான உதயகுமார் வசந்தமலர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கணவரான மார்க்கண்டு உதயகுமார் இன்றிரவு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் வீடு திரும்பியிருந்த நிலையினில் வீட்டு வாசலோரமாக மறைந்திருந்த நபரொருவர் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனவலிமையும் மண் மீட்புப் போரியலும் http://www.pathivu.com/?ucat=nilavaram&file=180307
-
- 0 replies
- 1.2k views
-
-
அத்துடன், அவரது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களின்போது தமது குடும்ப அங்கத்தவர்களையும் அரச செலவில் அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்மையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, றோஹித போகொல்லகமவிற்கு வேறு அமைச்சுப் பதவி கொடுக்கப்படலாம் எனவும், அல்லது அமைச்சுப் பதவியே பறிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டுகின்றது. அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிகமாக தனது வெளிநாட்டுப் பயணங்களில் போகொல்லாகம செலவழித்து வருவதால், இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும், வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகமவிற்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்று வருகின்றது…
-
- 0 replies
- 1.2k views
-
-
மஹிந்தவிற்கு ஏற்பட்ட அவமரியாதை நாட்டு மக்களிற்கு ஆறாத காயத்தினையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரிட்டனில் தமிழர் துரத்தி துரத்தி விரட்டினர். அவரது நிகழ்ச்சி நிரலை நிரைவேற்றாது தடுத்தனர். இறுதியில் இலங்கைக்கு திருப்பியே அனுப்பி விட்டனர். இந்த செயற்பாடு இலங்கையர்க்கு காயத்தை ஏற்படுத்தியதாக கரு கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி மீது ஆழும் கட்சி மாறி மாறி வசைமாரி பொழிந்தனர். ஐக்கிய தேசியக்கட்சியினர்தான் மஹிந்தவின் இத்தகைய நிலைக்கு காரணம் என தடாலடி கொடுத்தனர் பாராளுமன்றில் இதனை சமாளிக்கும் முகமாகவே கரு ஜயசூரியா இதனை தெரிவித்துள்ளார். http://www.eelanatham.
-
- 3 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு! புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்: குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்ல…
-
- 8 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தன் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக் கூடிய கௌரவத்தையும் ஒரேநாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் தி…
-
- 12 replies
- 1.2k views
-
-
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்…
-
- 9 replies
- 1.2k views
-
-
கமலவாசனின் கல்விச் சாதனை பாரம்பரிய கலாசாரப் பின்னணியுடன் வாழும் யாழ். மக்களின் மத்தியில் கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி எமது சமூகத்தையே அழித்து ஒழிக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அவற்றை முறியடிப்பதற்கான ஒரு சவாலாகவே கணிதப்பிரிவில் கமலவாசனின் தேசிய சாதனை அமைந்துள்ளது. இது எமது மாணவ,மணிகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை அராலி தெற்கு சரஸ்வதி மகா வித்தியாலய மண்டபத்தில் அராலி கல்விக் கழக மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்க…
-
- 9 replies
- 1.2k views
-