Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் முன்னணி போதைப் பொருள் வர்த்தகம் குறித்து பல தகவல்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய செல்வம் என்ற உள்ளூர் திரைப்படத்தை தயாரித்த மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிட்டை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது இவர் கடந்த சில வருடங்களில் இலங்கைக்குள் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் 2013ஆம் ஆண்டு மலேசியாவை தளமாக கொண்டு இயங்கிவந்தார். இதன்போது இவரே நாட்டின் போதைவஸ்து விநியோக தலைமையாளராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை மையமாகக்கொண்டு 2011ஆம் ஆண்டில் செல்வம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.…

    • 1 reply
    • 1.2k views
  2. இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச குறித்த கட்சியிலேயே எதிர்வரும் பொதுதேர்தலில் களமிறங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னமாக கங்காரு உள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்து இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்த போது தற்போதைக்கு மயில் அல்லது புறா சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்த…

    • 3 replies
    • 1.2k views
  3. [Monday, 2011-09-19 21:07:15] நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவரும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சா அவர்களின் நியூயோர்க் வருகையை முன்னிட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 23ம் திகதி 2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .. நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் குறிப்பாக கனடிய தமிழ் இளையோர்களை கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை தொடர்ந்து செய்து வரும் சிறீலங்கா அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ந…

  4. இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு (HADR) ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது. நிவாரண நடவடிக்கைகள் மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாது…

  5. யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான விடை கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் கஞ்சாவால் எங்கள் தமிழ் இனத்தின் எதிர்காலம் பாழாகும் என்பது நிறுத்திட்டமான உண்மை. பொதுவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் இனங்காணக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எனினும் சமகால சூழ்நிலையில் குடாநாட்டிற்கு வெளியில் இருக்கக் கூடியவர்கள் வந்து போகக் கூடிய சந்தர்ப்பங்கள் ந…

  6. ""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான். நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல…

  7. குளத்து நீரில் மூழ்கி மாணவன் மரணம் வீரகேசரி இணையம் 1/1/2009 1:01:57 PM - வவுனியா நெளுக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நீந்தி விளையாடிய போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். நெளுக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா இளஞ்சேய் (15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பத்தாம் ஆண்டு மாணவனாகிய இவர் ஆம் ஆண்டில் கல்வி பயின்ற இந்த மாணவன் செட்டிகுளம் பெரியகட்டு பிரிவு கிராமசேவை அதிகாரியாகிய செல்வராஜாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்மக்களின் உதவியோடு நீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட இவரது உடல் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்…

  8. மன்னார் கிளைமோரில் விடுதலைப் புலிகளின் தளபதி வீரச்சாவு [சனிக்கிழமை, 10 யூன் 2006, 16:37 ஈழம்] [ம.சேரமான்] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி வீரச்சாவடைந்துள்ளார். வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக லெப். கேணல் மகேந்தி செயற்பட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மன்னார் மாவட்டம் பாலமடு பகுதியில் நேற்று இரவு 7.25 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. சேத விவரம் தெரியவில்லை. http://www.eela…

  9. சானல் 4 அம்பலப்படுத்திய ஐ.நாவின் ஆவணம் குறித்த காணொளி. அதன் தமிழாக்கம் : "இந்த ஆவணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிர்ச்சியளிக்ககூடியதாகவும் இருக்கின்றது. அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது. அந்த அறிக்கையில் என்ன இருக்கும் எ…

    • 0 replies
    • 1.2k views
  10. ஏ9 போல அம்பாந்தோட்டை வீதியையும் மூடிவிட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே..! சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய இறுதிப்பேட்டியில் ரவிராஜ் இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏ9 வீதியில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக கூறி அதனை பூட்டிவைத்துக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் பொருள்களை அனுப்ப முயற்சிக்கின்றீர்களே அது போல உங்களது இடமான அம்பாந்தோட்டை வீதியிலும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது தானே..! எனவே அந்த வீதியையும் பூட்டி விட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே! ஏன் அதைச் செய்யவில்லை..? இவ்வாறு மாமனிதர் ரவிராஜ் நேற்று முன்தினம் தாம் கொலை செய்யப்படுவதற்கு சுமார் அரைமணிநேரத் துக்கு முன்பதாக "த…

  11. உருத்திரகுமாரனுக்கு எதிராக இலங்கை தீவிர நடவடிக்கை! [ பிரசுரித்த திகதி : 2011-02-20 09:32:39 AM GMT ] நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் இலங்கை கோரி உள்ளது. ஈழம் என்று ஒரு தனி நாட்டை இலங்கைக்குள் உருவாக்கும் சட்டவிரோத முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இதற்காக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெரும்தொகை நிதியை பெற்று வருகின்றமையுடன் நாடு கடந்த தமிழீழ தேசிய அடையாள அட்டைகள் என்கிற பெயரில் அடையாள அட்டைகளை விநியோகித்து வருகின்றார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு சட்டத்தரணி. இந்நிலையில் இவருக்கு எதிராக உடனடி நடவடிக்…

  12. சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனைத்துலக செய்தி முகவர் நிறுவனங்களும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய ஊடகங்கள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி செய்தி …

    • 1 reply
    • 1.2k views
  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கை வைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு பாதி்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் காவல்த…

  14. அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன். கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது. இந்நிலையில் நல்லாட்ச…

    • 2 replies
    • 1.2k views
  15. ஐ.நா நிபுணர்களின் அறிக்கை தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறது - தமிழ்நெட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேன்டும் என்று சொல்வதன் மூலமும், இனங்களுக்கிடையே இலங்கைத்தீவைப் ப்ரிப்பது கடிணம் என்று கூறுவதன் மூலமும் இவ்வறிக்கை தனது செயற்பாட்டிற்கும் ஒரு படி மேலே சென்று தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கிறதென்று தமிழ்நெட்டின் செய்தி ஆய்வொன்று கூறுகிறது. போர்க்குற்றங்களுக்கான சரியான விசாரனை அமைப்பொன்று தேவை என்பதை கண்டறிய மட்டுமே உருவாக்கப்பட்ட இக்குழுவும் அதனறிக்கையும் தமிழர்க்கான அரசிய தீர்வுபற்றிக் கதைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வறிக்கையைத் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் துரும்பாகப் பாவிக்க வேண்டுமே ஒழிய குறை கூ…

  16. வியாழன் 21-06-2007 19:26 மணி தமிழீழம் [கோபி] யாழ் சுண்டிக்குளத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 படையினர் பலி! மேலும் பலர் காயம் யாழ் சுண்டிக்குளப் பகுதியில் சிறீலங்கர் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதில் சிறீலங்காப் படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற வானம் மீதே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாமயடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துவனைமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும் உறுதி செய்துள்ளது pathivu

  17. ''தெரு நாய்கள் சண்டை'' கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து தற்போது விடுதலையாகி வந்திருக்கும் ''குடு முஸ்தபா'' என அழைக்கப்படும் ராம்ராயுக்கும் உண்டியலானுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக அதற்க்குள் இருக்கும் சிலரால் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கருணா. ராஜன் குழுவினருக்;குள் இடையில் ஏற்ப்பட்ட பிளவை அடுத்து அந்த கூட்டு தாபனத்திற்குள் அடி தடி பிரச்சினைகள் நடந்து முக்கிய சிலர் அந்த ஊடகத்தை விட்டு வெளியேறினர். இதற்க்கு முன்னராக முஸ்தாபாவின் அணியினரால் ஆழுகைக்கு உட்டபட்ட அந்த தேசவிரதோ வானொலியை முஸ்தபா சிறையில் வாட அந்த தருணத்தை பாவித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த யெதேவன். தான்தோன்றி தனமாக தனக்கு எதிராக நடந்ததாக கூறி…

  18. கொசோவோ பிரச்சினையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  19. Apr 4, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / “நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05” - தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 05.04.2011 “நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05” உலக வல்லாதிக்க சக்திகளின் உறுதுணையுடனும் ஆசீர்வாதத்துடனும் பெருமெடுப்பில் படைக்கலப் பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ தாயகம் மீது சிங்களம் தொடுத்த கொடிய நில ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு களமாடி வீரகாவியமாகிய வீரமறவர்களின் நினைவு நாள் இன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் இதயமாக விளங்கும் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், முள்ளிவாய்கால் பகுதிகளில், 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ அன்னையின் மானம்காக்க நெருப்பு மழையில் களமாடி, எமது வீரத்தளபதிகளும், வீரவேங்கைகளும் விதையாக வீழ்ந்தார்கள். பல்குழல் பீரங்கிக் க…

  20. யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா …

  21. ஐயா கலைஞரே.தமிழினமா? ஈனப்பதவியா? கடைசியில் எதனை எழுதக் கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது, இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் ந…

    • 0 replies
    • 1.2k views
  22. மட்டக்களப்பு நகரப்பகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் சிறார்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் கடத்திச் சென்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  23. கொதிக்கும் கொப்பறைக்குள் தப்பி எரிதழலுள் ஈழ அகதிகள் விழுவதா? மறவன்புலவு க.சச்சிதானந்தன் அகதிகளுக்கு தஞ்சமளிப்பதும் படகுகளை கைப்பற்றாது திருப்பி அனுப்புவதும் இந்திய அரசின் தார்மீக கடமை `பனையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக ஈழத் தமிழ் அகதிகளின் சோக வரலாறு தொடர்கிறது. மன்னாரிலிருந்து புறப்பட்ட படகைக் கடுங்காற்று கவிழ்க்க, ஐந்து அகதிகள் கடலுள் கரைந்தனர் என்ற செய்தி வந்த ஒரு வாரத்தின் பின்னர், பயணிகளற்ற மன்னார்ப் படகு ஒன்று பாம்பனில் கரை சேர்ந்ததாகச் செய்தியும் வந்து, கொதி ஈயத்தைக் காதில் பாய்ச்சியது. பஞ்சம், பட்டினியிலிருந்து விடுபடப் பொருளாதார அகதிகளாக எல்லை தாண்டி அசாம், திரிபுரா, மராட்டியம், தில்லி போன்ற இடங்களுக்கு குடிபெயரும் வங்காள தேசத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.