Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறி​விட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ� என்று வழக்​கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அ…

    • 1 reply
    • 1.2k views
  2. தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, முப்பதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

    • 3 replies
    • 1.2k views
  3. ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு) Posted by uknews On April 26th, 2011 at 3:53 am / வன்னி யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தார்கள். அகோரமாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களிலும் பலர் இறந்து போனார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையவர்களில் 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாராகிய சிவனேஸ்வரன் செல்வமதியும் ஒருவர். அவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை. இரண்டு தடவைகள் ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த இவரது உடலிலும் தலையிலும் ஷெல் துண்டுகள் பாய்ந்திருந்தன. இந்த இரும்புத் துண்…

  4. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பாக தமிழக மாநிலத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வழமையாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்…

  5. கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல் மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் எழுதுகோலையும் தூரிகையையும் பயன்படுத்திய காரணத்தால் 2010 ஜனவரி 24ம் திகதி காணாமல் போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி ஆவேன். இப்பொழுது ப்ரகீத் காணாமல் போய் 500 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களை நான் ஒருபோதுமே சந்தித்திரா விடினும், என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். 2010 பெப்ரவரி மற்றும் மா…

    • 0 replies
    • 1.2k views
  6. புதன் 12-04-2006 21:18 மணி தமிழீழம் [நிருபர் மகான்] வாளைச்சேனை மாஞ்சோலையில் மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. வாழைச்சேனை மாஞ்சோலை முஸ்ஸிம் பகுதியில் இராணுவ உயர் அதிகாரி மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் உள்ள முஸ்ஸிம் வீடு ஒன்றுக்கு இன்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 38 அகவையுடைய மேஜர் குமாரசம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார். 48 அகவையுடைய கஜனலி என்ற இன்னொரு படைவீரரும் காயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக சிறீலங்கா உலங்கு வானூர்தி மூலம்…

  7. அமீர் அலி கூறுகிறார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மிகத்துரிதமாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற சீரிய குறிக்கோளோடு மகிந்த ராஜபக்ஸ செயற்பட்டு வருகிறார். அவருடைய 'மஹிந்த சிந்தனைய" வேலைத்திட்டம் மூலம் வரண்டு போய்க்கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை வசந்தம் வீசும் பூமியாக மாற்ற முடியும். இவ்வாறு தெரிவிக்கின்றார் அனர்த்த நிவாரண சேவைகள்அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான் குடியில் பலவேறு அபிவிருத்தித்திட்ங்;கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த வேலைகளின் ஆரம்ப நிகழவுகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். நன்றி : சுடர் ஒளி

  8. முதல் சுற்றுப்பேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்? சொல்ஹெய்ம் வந்ததும் இறுதி முடிவு புலிகளுடனான சமரசப்பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளதன் காரணமாக புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க முதற்சுற்றுபேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அவருடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கை வரவிருக்கும் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வந்ததும் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென தெரியவருகின்றது. நேற்று முன்தினமிரவு மஹிந்த ராஜபக்ஷ தனது சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை அழைத்து சுதந்திரக்கட்சியின்…

  9. புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்ட மேடையில் சிங்கள மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சஜித் பிரேமாதாசவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிலும் அதிகமானவர்கள் தமிழ் பேசுபவர்களே. இந்த நிலையில் சஜித் பிரேமதாச பிரச்சார கூட்ட மேடையானது இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பொறிக்கப்பட்ட வேட்பாளர் குறித்த வசனங்கள் முழுமையாக சிங்கள ம…

    • 6 replies
    • 1.2k views
  10. அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார் . வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி …

  11. டி.பி.எஸ். ஜெயராஜ் மற்றும் ரொஹான் குணவர்த்தன ஆகிய கற்பனை எழுத்தாளர்களின் கதைகளில் மயங்கி தமிழ்நெட்டைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது சர்வதேச பிணக்குகள் குழு. தமிழ்நெட் நெடியவனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பை இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் கைப்பாவைகள் என்று தமிழ்நெட் விமர்சனம் செய்வதாகவும், ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு இன்னும் பணம் சேர்க்கப்படுவதாகவும் தனது இணையத்தில் கட்டுரை வரைந்திருக்கிறது. அக்கட்டுரையின் பதிப்பும், தமிழ்நெட்டின் எதிர்வினையும் கீழே தரப்படுகின்றன. http://www.crisisgro...l-solution.aspx ICG plays mischief with TamilNet [size=2][TamilNet, Friday, 23 November 2012, 08:40 GMT][/size] The Inte…

    • 6 replies
    • 1.2k views
  12. அனுராத புரத்தில் பெய்தவரும் அட மழையினால் ஆறுகள். ஏாிகள் குளங்கள் நிரம்பி வழிந்து குளங்களின் அணைகள் உடையும் பேரபாயம் ஏற்ப்பட்டள்ளது. குளங்கள் நீர் நிரம்பி மக்கள் குடியிருப்பகளில் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=908

  13. அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்துள்ளார் கடந்த திங்கட்கிழமை, வேலைக்கு போய் விட்டு திரும்பிய செல்வின் அரியரட்ணம் என்ற தகப்பனார் பிறந்து 7 மாதங்களான தமது குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்ததையும் தமது மனைவி நினைவிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்து, குழந்தைகள் உயிரை மீளக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளை அக்குழந்தைகளைக் கொலை செய்தது தாயார் தான் என போலீசார் கூறியுள்ளனர். குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ள…

  14. L'agresseur a pris la fuite. Le militaire est hors de danger. L'exécutif dénonce une agression "lâche". L'info. Un militaire de 1ère classe, en tenue, a été poignardé à la gorge avec un cutter ou un couteau samedi après-midi dans le quartier de La Défense, dans les Hauts-de-Seine. Un militaire en patrouille Vigipirate. D'après les informations recueillies par Europe1, le militaire était en patrouille Vigipirate avec plusieurs de ses collègues lorsqu'il a été agressé par un homme qui a pris la fuite. Les premiers témoignages font état d'un homme de type nord-africain. Selon une porte-parole de la RATP, l'agression s'est produite vers 17H50 dans la "salle d'échange" de…

    • 3 replies
    • 1.2k views
  15. அமைச்சர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டலில் அரங்கேறும் அழகிகளின் பேஷன் விழா [ பிரசுரித்த திகதி : 2011-03-30 08:08:05 AM GMT ] ஆளுங்கட்சி அமைச்சர்களையும், அரச உயர் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் வாராந்தம் மொடல் அழகிகளின் ‘பேஷன் ஷோ’க்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பிரபல அழகுக்கலை நிபுணரான அனுஷா ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அழகிகளின் அணிவகுப்பு இடம்பெறுகின்றது. இதேவேளை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உயர்ரக மதுபானங்களுடன், தாம் விரும்பிய பெண்களை தெரிவு செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இலட்சம் தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ர…

  16. தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் காவல் தெய்வங்களாகவே பத்து கோடித் தமிழர்களும் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. நெருக்கடிகளுக்குப் பயந்த…

  17. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தடவை ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அமெரிக்காவும் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. http://www…

  18. ஞாயிறு 15-01-2006 20:31 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் போரை முன்னெடுக்க மகிந்தராஜபக்ச திட்டம். தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு சாய்க சிறீலங்கா அரசும், சிங்கள பேரினவாத சக்திகளும் சமாதானத்திற்கா போர் எனக் கூறிக்கொண்டு இருவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் இனிவரும் காலத்தில் பயங்கவாதத்திற்கான ஒழிப்புப் போர் என்ற தலைப்பில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கு சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே சர்சதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை மீது யுத்தம் ஒன்றை வலிந்து முன்னெடுக்க ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஜேபிவி கட்சியின் பொறு…

  19. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த சிங்கள இராணுவம்: செய்தி விமர்சனம் கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த ஸ்ரீலங்கா இராணுவத்தை கட்டியம் கூறி நிரூபிக்கத் தேவையில்லை! - ஹைத்தி நாட்டில் அந்நாட்டுப் பெண்களை தான்தோன்றித்தனமான பாலியல் வல்லுறவு! - கிரிசாந்தி பாலியல் வல்லுறவு – கொலை – கீழதரமான செயலுக்கு எடுத்துக்காட்டு - சாரதாம்பள் பாலியல் வல்லுறவு – கொலை – சரித்திரம் அழிந்துபோகாத பதிவு - கோணேஸ்வரி கற்பளிப்பு – கொடூரத்தின் ஒரு எடுத்துக்காட்டு - தர்சினி பாலியல் வல்லுறவு – கொலை தரங்கெட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் பதிவு! - 13 வயதான மனோதுஸ்காவை கற்பளிப்பு மனித குலத்திற்கே கேவலமான பதிவு! - தென்னிலங்கையில் ம…

  20. மன்னார் ஆயருக்கு மிரட்டல் இலங்கைச் சூழல் குறித்து ஐ நா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஊடகங்கள் மற்றும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உரிமைய போன்ற கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐ நாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கை சூழல் குறித்து மன்னார் ஆயர் மற்றும் வடக்கில் உள்ள 30 கத்தோலிக குருமார்கள் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்கள் மிரட்டப்பட்டதாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கிறிஸ்தவ குருமார்களும், பொதுமக்களும் ஐ நா விடம் தற்போது தெரிவித்துள்ளனர். வட பகுதியில் இருக்கும் கத்தோலி…

    • 3 replies
    • 1.2k views
  21. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. கனடாவின் தலைநகர் ஒட்டவாவில் இயங்கும் வானொலியான தமிழ் மக்களால் ஒட்டவாவில் உள்ள பாராளுமன்றம் முன்பாக நடத்தப்படும் கவனஈர்ப்பு போராட்டத்தை கனேடியன்(தமிழ் மக்கள் அல்லாத ) மக்கள் முன் தவறான பார்வையில் கொண்டுசெல்ல முனைகிறது. இன்று கலை ஒரு தமிழ் அன்பர் தொலைபேசிமூலம் ஒளிபரபரப்பாளர் லோ கிரீன் உடன் பேசியதை கேட்க முடிந்தது. தமிழ் அன்பர் சொன்னார் நான் கனடாவில் இருபது வருடங்கள் இருகேறேன் நான் கனடாவை மிகவும் நேசிகேறேன். நான் பாதுகாப்பாக கனடாவில் வாழுகிறேன். எனது சகோதரர் வன்னி பாதுகாப்பு வலயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கி இருக்கார். அவரை பாதுகாக்க கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்க............... லோ கிரீன் தமிழ் அன்பர் மனதை மிகவும் புண்படுத்தும் விதமாக நடந்து…

  23. இந்தக் குரல் கடந்த வருடம் Posted 27 October 2010 - 09:25 PM அன்று இக்களத்தில் இணைத்திருந்தேன். இந்தக்குரலுக்குரிய போராளி நெஞ்சின்கீழ் உணர்வற்ற நிலமையில் மருத்துவம் பெற்று வந்தான். இவ்வருடம் பலதரம் சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு உடலின் பலம் யாவும் இழந்து வருகிறான். வாழப்போகும் நாட்கள் இன்னும் குறிப்பிட்ட காலங்கள் என்கிறது மருத்துவ அறிக்கைகள். இவன் வாழும்வரை தனக்கு பிடித்ததை சாப்பிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும். வயதான அம்மா கூலிவேலைக்குச் சென்று தனதும் தனது மகளினதும் வாழ்வைக் கொண்டு செல்கிற வறுமையில் வாழ்ந்தும் , 2மாதம் அல்லது 3மாதம் ஒருமுறை இவனைச் சென்று பார்த்துத் தன்னால் இயன்ற 2ஆயிரம் ரூபாவோ அல்லது இயன்ற சிறு உதவியைக் கொடுத்துவிட்டுப் பிள்ளையின் நிலையை எண்ணி…

    • 2 replies
    • 1.2k views
  24. பெப்ரவரி 9-க்கு முன்னர் அலன் றொக் அறிக்கை சமர்ப்பிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா தொடர்பான அலன் றொக்கின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும் அதற்கு எந்த அழுத்தங்களும் காரணமல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் பெப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு என றொக் தனது இறுதிக்கட்ட அறிக்கையை தயார் செய்து வருவதாக ஐ. நாவின் போச்சாளர் ஓலா கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறப்பு ஆலோசகரும், சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன் றொக் 10 நாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்…

  25. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்த கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது என நேற்று தமிழ் பக்கம் ஒரு செய்தியை முதன்முதலாக வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று பல தமிழ் பத்திரிகைகளில் பேச்சாளர், கொறடா புதிதாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என செய்தி வெளியிட்டிருந்தன. சமூக ஊடகங்களிலும் சுமந்திரன் ஆதரவாளர்கள் கொதிக்க, மாற்றத்தை விரும்பிய பொதுவான கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வரவேற்க- மோதல் போக்கு தொடர்ந்தது. உண்மையில் கூட்டமைப்பிற்குள் சம பங்காளிகளாக இருக்க வேண்டிய புளொட், ரெலோ கடந்த காலங்களில் தமக்குரிய பங்கை கேட்டுப்பெறாமலிருந்தன. தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக நடந்தது ஒரு புறம், பொதுவாகவே இயக்க மனநிலைகளிற்குரிய- இந்த பேச்சாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.