ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
நீண்டகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலும் வேலைவாய்பின்மையிலுமுள்ள தமிழ்பட்டதாரிகளின் துயர நிலையை எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிலர் விலைபேச முயல்வதை தாங்கள் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இவர் விடுத்துள்ள அறிக்கையில்: பல்வேறுபட்ட நெருக்கடியின் மத்தியில் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்து தற்போது வேலைதேடிக்கொண்டிருக்கும் இளம் பட்டதாரிகள்,தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டராசிரியர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோருக்கு நிரந்தர அரச நியமனம்கள் வழங்க வேண்டுமாயின் அவர்கள் சிற்லங்கா சுதந்திரக்கட்சிக்குக் குறிப்பா…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆட்கடத்தல்கள் குறித்து டக்ளஸ், பிள்ளையான், கருணாவிடம் விரைவில் விசாரணை! [saturday 2015-06-13 20:00] கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால், தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமை வகிப்பதுடன், பெண் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றார். இவர்கள் நாளை மறுதினம் காணாமல் போனோர் குறித்து விசாரணைச் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 11 பெப்ரவரி 2011 Bookmark and Share 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்…
-
- 12 replies
- 1.2k views
-
-
[Tuesday December 12 2006 12:57:50 PM GMT] [virakesari.lk] ஓடு பாதையை விட்டு விலகி விமானப்படை விமானம் விபத்து இரத்மலானையில் சம்பவம் விமானப்படைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று நேற்று திங்கள் மாலை இரத்மாலனை விமான நிலையத்தில் வைத்து விபத்திற்குள்ளாகியதையடுத்த
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எம்.பி.க்களை அனுப்ப சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளில் காணப்படும் நிலைவரத்தை நேரடியாக கண்டறிவதற்காக இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, ஒரு நாட்டின் அழைப்பு இல்லாமல் அந்த நாட்டிற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை அனுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி தீர்வொன்றை சிங்கள பெரும்பான்மையினர் எதிர்த்து வருவதாலேயே…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம் ` மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானிய லிவர்பூல் நகரில் இயங்கி வந்த வணிக நிலையம் ஒன்றில் அங்கு பணியாற்றிவர்வர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கழுத்தில் கத்தி வெட்டுக்கு உள்ளாகியவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார். . உயிரிழந்த இலங்கை நபரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. . இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொலைக்கான முகமூடி அணிந்து வந்ததனால் இதுவரை கண்டறியப்படவில்லை என மேர்சிசைட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பு கமராவால் (CCTV) பதிவு செய்யப்பட்டுள்ளது. Re
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
உள்நாட்டு விசாரணை தனிநாட்டுக்கு வழியமைக்கும்! - என்கிறார் விமல் வீரவன்ச [Tuesday 2015-06-09 07:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தலைமையில் இலங்கையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நிகழ்த்தப்பட்டதான விடயத்தை இலங்கை அரசே ஒத்துக்கொண்டாத மாறிவிடும். இது இந்த நாட்டில் தனிநாடு கோருவதற்கான நியாயப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் கருத்துவெளியிடுகையில் "சர்வதேச விசாரணைக்கு ஒத்துப்போகும் வகையில் உள்ளக விசாரணை நடத்தப…
-
- 3 replies
- 1.2k views
-
-
அப்துல் கலாம் 2012 தைப் பொங்கலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகிறார் என்றறிந்தேன். அவருடைய ஆங்கில ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம். இதை அவரே தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் என்னிடம் பேசுகையில் மிக்க மகிழச்சியுடன் தன் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரனாரை நினைவு கூர்ந்தார். 1959 தொடக்கம், பல முறை இராமேச்சரம் போயிருக்கிறேன். அண்மையில் 2009இல் ஒருமுறை இராமேச்சரம் சென்றபொழுது, அப்துல் கலாம் பிறந்த, வாழ்ந்த இல்லம் சென்றேன். அவரது அண்ணரைச் சந்தித்தேன். அப்துல் கலாமைப் போலவே அவரது அண்ணரும் பேசுவது குறைவு. அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரம் பற்றிக் கேட்டேன். அவரோ அவரது குடும்பத்தினரோ இராமேச்சரத்தில் வாழ்கிறார்களா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கள அரசுக்கு ஜெ ஆதரவு-கருணாநிதி சென்னை: இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகரே கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வைகோ வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை அவரும் ஏற்று கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்று கூறியிருக்கிறார்? பதில்: ஆம். அவர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது நமக்குப் புல…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியை ஆரம்பிக்கும் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்துக்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்துக்கும், எஞ்சிய 60 வீதம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்வட்டியில் ஒருபகுதியினை சீர்செய்ய உதவும் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒன்று இரகசியமாக மஹிந்த அரசினால் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இரண்டு சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 09:20 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் செய்யும் விமர்சனங்களால் சிறிலங்கா, சீனாவை நோக்கித் தள்ளப்பட்டு விடும் என்று இந்திய கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குப் பரிமாற்றப்பட்ட இரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பு ஒன்றிலேயே, இந்தியாவின் கவலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரே அமெரிக்க இராஜதந்திரிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்த 27வயது இளைஞன் 2007ம் ஆண்டு சமரொன்றில் தன்னிரு கண்களையும் இழந்து போனான். ஏற்கனவே காயமடைந்து மாற்றுவலுவுள்ளோர் பயிற்சிக் கல்லூரியில் கணணியைக் கற்றான். களங்களிலிருந்து ஓய்வுபெற்று கணணியை தன் சக போராளிகளுக்கு கணணியைக் கற்றுக் கொடுத்தான். யுத்தம் உக்கிரமடைந்து யாவரும் களம் செல்ல வேண்டிய நேரத்தில் களத்திற்குச் சென்றவன் தனது கண்ணிரண்டையும் தான் நேசித்த மண்ணுக்காக கொடுத்துவிட்டிருந்தான். உலகம் அவனுக்கு இருண்டு போனது. கடைசிக்கள முடிவுகளோடு முகாமில் அடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக முகாம் வாழ்வும் முடித்து வெளியில் வந்த போது குடும்பத்தினர் யாவரும் இறந்து போய்விட்டதாக அறிந்தான். அதன் பின்னால் யாழ்மாவட்டத்திலுள்ள கட்புலனற்றோர் நிலையத்தில் கற்கச் சென்றான். தனது கற்கையை…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாவீரர் தின நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புகளை பார்வையிட கேட்க cmr.fm (101,3) http://www.cmr.fm/ gtr radio http://tunein.com/radio/Global-Tamil-Radio-s106581/ ctr radio http://www.cmr.fm/ montreal tamil radio http://www.cmr.fm/ tamil vision tv http://tamilvision.tv/pages/default.aspx tamil one tv http://biz.vanakkamcanada.ca/Tamil-One-818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
10ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா ரேணுகா இரட்டைச்சகோதரிகள். [ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 07:11.14 PM GMT +05:30 ] அண்மையில் வெளியாகிய 2007ம் ஆண்டு க. பொ. த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுநலவாய விளையாட்டுப்போட்டி இலங்கைக்கு கிடைக்காமை மகிழ்ச்சியளிக்கின்றது. இது நாட்டு மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும் என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் உருவாகும். இதனால் இலங்கையில் “பஞ்சம்' ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கம் களியாட்டங்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி கோடிக் கணக்கான பணத்தை வீண் விரயம் செய்வதை ஏற…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி.. யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரர்களில் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல்லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா ? அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா ? அவனிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லையா? என முன்னாள் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போ…
-
- 3 replies
- 1.2k views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை (வீடியோ) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163791
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=4]இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபை - மனித உரிமைகள் பேரவையின் தூதுக்குழுவுக்கு இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளைச் சித்திரிக்கும் விரிவான விவரணப்படமொன்றை காண்பிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழுவீச்சுடன் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அத்துடன், ஐ.நா. குழுவுக்கு இறுதிக் கட்டப்போர் குறித்து விளக்கமளிக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தளபதிகளையும், புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளையும் சாட்சியங்களாக பயன்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் செய்துவரும் கடும்முயற்சியின் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களையும் இவ்வாறு இணைத்துக்கொள்ள…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ஜெனீவா சென்றுள்ளனர். ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அங்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனீவாவில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிறைவேற்ற வேண்டும் என கூட்ட…
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
புலிகளுடனான யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் 9 ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் அரசிடம் சரணடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனை அடுத்து பெருந்தொகைப் போராளிகள் சரணடைந்துள்ளனர். அரசுக்கெதிராக ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த தற்போது அரசிடம் நிராயுதபாணிகளாக சரணடைந்துள்ள போராளிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துகள் பரவலாகப் பேசப்படுகின்ற போதும் அவையேதும் உறுதிப்படுத்தக் கூடியதான மூலங்களைக் கொண்டதாகவோ அல்லது வெளிப்படைத் தன்மையானதாகவோ இல்லை. இந்நிலையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதானது மனிதாபிமான நடவடிக்கையே. இந்நி…
-
- 0 replies
- 1.2k views
-