Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாடுகள் வெளிப்படையாக தென்படுகின்றது என சிரேஸ்ட மனித உரிமை செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பாகிஸ்தான் உள்ளிட்ட அணி சேரா நாடுகள் …

  2. மதபோதகர்கள் மூவர் பிள்ளையானின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் சிறைப்பிடிப்பு! Posted by admin On February 25th, 2011 at 1:45 pm / மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வெள்ள அனர்தத்தின் போது கிழக்கில் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வந்த மட்டக்களப்பு மக்களுக்கு உதவி புரிந்த சிவானந்தம் லூப் பாஸ்ரர் கணேசமூர்த்தி,சிவகுமார் யோனத் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டவர்களாவர் கடந்த 22 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகத்தி…

    • 3 replies
    • 1.2k views
  3. பாதீட்டை திருத்தம் செய்யுமாறு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.. யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில் கோரியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.ஊடக அமைத்தில் இன்று மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த முன்னணியின் பிரதிநிதிகள், வெளிநாடு சென்று படித்து வந்தால் தான் யாழ்ப்பாணத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது பற்றி தெரியவரு…

  4. அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் ‘பிறிட்ஜிங் விஸா’ வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ‘பிறிட்ஜிங் விஸா’ கப்பல் மூலம் வந்தவர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்த் …

  5. கம்யூனிஸ்ட் கட்சியும் ஈழத் தமிழர் ஆதரவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்திய கம்யூணிஸ்ட் கட்சியினர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த ஈழத்தமிழரையும் தமிழகமீனவரையும் கொல்லாதே என சிக்கள அரசை எச்சரிக்கும் உண்ணா நோன்பு எழுச்சி எதிர்பாராத வெற்றி பெற்றது. சென்னையில் தோழர்கள் த.பான்டியன், ராஜா, சி.மகேந்திரன் தலைமையிலும் மதுரையில் தோழர் நல்லக்கண்ணு தலைமையிலும் எழுச்சி நிகழ்வுகள் நடந்தது. இது பற்றிய சேதிகளை எனைய இணையத் தளங்களில் வாசித்திருபீர்கள். நிகழ்வில் இந்துதுவா தவிர ஏனைய எல்லா சித்தாந்தப் கொள்கை வட்டங்களில் இருந்தும்கட்சியினரும் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். மதுரை மாநாட்டை மதுரை ஆதீனம் அவர்களே ஆரம்பித்து வைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பை ஏற்று மர்க்சிஸ்ட் கம்யூன…

    • 0 replies
    • 1.2k views
  6. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 26, 2011 மலேசிய வாழ் தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை வரவேற்றுள்ளனர். பிரஸ் தொலைக்காட்சிக்கு இது குறித்து செய்தியினை வழங்கிய மலேசிய தமிழர்களின் ஈழ செயற்பாட்டிற்கான தலைவரும் அனைத்துலக தமிழர் நிவாரண குழுவின் தலைவருமான சட்டவாளர் பசுபதி சிதம்பரம் அவர்கள், நிபுணர் குழுவினை நாம் வரவேற்பதுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணையினையும் நாம் வரவேற்பதுடன் எமது ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்;என்றார். மேலும் பிரஸ் டிவி க்கு செவ்வி வழங்கிய ஈழத்தமிழ் வாலிபர் ஒருவர் தான் மெனிக் முகாம் வலையம் நான்கில் பட்ட கஸ்டங்களையும் இலங்கை அரசின் கொடூரங்களையும் எடுத்துரைத்துள்ளார். http://eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE…

    • 0 replies
    • 1.2k views
  7. படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இ…

  8. ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை எதிர்கட்சியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை கொலை செய்ய வந்தவர் வெள்ளை நிற வான் ஒன்றிலேயே வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ் பி திஸாநாயக்க, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களாகியும் அரசாங்கத்தினால் கொலைஞரைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குண்டுதாரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக அரசாங்கம் கூறுவது தொடர்பில் கருத்துரைத்த அவர், எவ்வாறு தனித்து இந்தத் தாக்குதலை நடத்தமுடியும் என எஸ் பி திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். http://www.tamilskynews.com/index.php?opti...…

  9. ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார் இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் மேலும் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரான சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஈ.பி.டி.பி.யின் பாவனையில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக …

    • 0 replies
    • 1.2k views
  10. கொழும்பு முகத்துவாரத்தில் கடற்படையினரால் வெடிபொருட்கள் மீட்பு 1/15/2008 11:34:30 AM வீரகேசரி இணையம் - கொழும்பு முகத்துவாரம் பிரதீபா மண்டபத்திற்கும் காக்காதீவிற்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து வெடிப்பொருட்களை கடற்படையினர் நேற்று இரவு மீட்டுள்ளனர். சி4 ரக வெடி பொருட்கள் எட்டு கிலோ கிராம், சைக்கில் சில்லுகள் போன்றவை இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனைக்குட்படுத்தியபோது இவை மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

  11. மன்னார் மோதலில் கொல்லப்பட்ட கப்டனின் சடலம் ஒப்படைப்பு வடபோர் முனையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ கப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஓமந்தையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர். விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கப்டன் டபிள்யூ.எச்.என்.எல்.சொய்சா, எஸ்.ஜி.ஆர்.எஸ்.குணரட்ன ஆகிய இரண்டு இராணுவத்தினர் சடலங்கள் புலிகளால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் பெரியதம்பனைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். புதினம்

    • 0 replies
    • 1.2k views
  12. 'சீனாவுக்கு எதிராகவே இலங்கையை பழிவாங்கு‌ம் இ‌ந்‌தியா' அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சீனாவை பழிவாங்கும் வகையில் இலங்கை விடயத்தில் தலையிடுகின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரிஸை தலைமையகமாகக் கொண்ட ஜனநாயக மற்றும் ஒத்துழைப்புக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஜோன் லால்லேன்ட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாக கருத்தரங்கு ஒன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை போன்ற ந…

  13. ஓய்வு பெறுவதற்கான தனது இராஜனமா கடிதத்தை ஒப்படைத்த சரத் பொன்சேகா தான் இன்னும் இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்ப தாகவும் கூறியுள்ளார். கடிதத்தினை ஒப்படைத்த பின்னர் களனி விஹாரைக்கு சென்ற சரத் பொன்சேகா அங்கு வழிபாடு செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன். நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட…

    • 9 replies
    • 1.2k views
  14. சனிக்கிழமை, 25 ஜூன் 2011 10:44 பிரிந்து நின்ற ரெலோ கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் மீண்டும் ரெலோவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் முக்கியஸ்தருமான வினோ நோதராத லிங்கம் கடந்த மாதம் லண்டனிற்கு பயணமாகியிருந்தார். அங்கு ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். ரெலோவின் பிரிந்து நிற்கும் ரெலோ உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு புலம்பெயர் ரெலோ உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து மூன்று பிரிவினரையும் ஒன்…

  15. விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது - எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 1989 – 2008 ஆண்டு வரையிலான மாவீரர் உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பழ.நெடுமாறனின் அணிந்துரையுடனும் கவிஞர்களான காசி ஆனந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. என்பீல்ட் நாகபூச…

    • 0 replies
    • 1.2k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்துப் போராளிகள் வீரச்சாவு 20.03.07 இல் மட்டக்களப்பு மாவடிப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர் :-- 1. கமலநாதன் ரவீந்திரன் (வீரவேங்கை முல்லைச்செழியன்) மட்டக்களப்பு மாவட்டம் 2. தேவப்பிரகாசம் லட்சுமிகாந்த் (வீரவேங்கை முகில்க்கீதன் அல்லது பாதிரியன்) மட்டக்களப்பு மாவட்டம் 3. குலசிங்கம் துஷ்யந்தன் (வீரவேங்கை அறிவுநம்பி) மட்டக்களப்பு மாவட்டம் 4. செல்லையா ஜெகதீஸ்வரன் (கப்டன் திருவேல் அல்லது பாதிரியன்) என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம் 21.03.07 இல் மன்னார்ப் பகுதியில் ஸ்ரீலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர் :-- 1. செல்வராசா செந்தில்க்குமார் (கப்டன் கதிரவன் அ…

  17. முன்னாள் போராளியின் பணப்பரிசில் பாதியை பொலிஸ் அதிகாரி பெற்றார் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்ட சாட்சியம் கிடைக்கப்பெற்றுதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலி போராளியிடம் இருந்து இவ்வாறே பரிசுத் தொகையில் பாதி தொகையை பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளார். குறித்த நபர் 2016ம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊ…

    • 5 replies
    • 1.2k views
  18. அகதிகளை திருப்பி அனுப்பாதீர் - சுவிஸில் ஆர்ப்பாட்டம். சுவிஸ் நாட்டில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகவுள்ளதால் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டர்களை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரினர் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் தஞ்சம் கோருவோர் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு திரும்பிச் செல்லலாம் என சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி குடிவரவு அலுவலகம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்தது. எனினும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என தமிழர்கள் கூறுகின்றனர்.…

    • 0 replies
    • 1.2k views
  19. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை சம்பந்தமாக மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு உண்மையை கூறியதன் காரணமாகவே அரசாங்கம், பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான …

    • 9 replies
    • 1.2k views
  20. தளபதி ரமேஷ் சரணடையும்போது கொல்லப்படவில்லை: கொழும்பு தகவல்கள் . .விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் போரின் கடைசி காலப்பகுதியில் படையினரிடம் சரணடையவரும்போது கொல்லப்படவில்லை. ஏற்கனவே படையினரால் பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்தபோது ஏற்பட்ட சண்டையின்போதே அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கையில் - போரின் கடைசி நாட்களில் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் இரகசிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி, சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கசிந்த செய்திகளின் பிரகாரம் விடுதலைப்புலிகளிள் தளபதிகளில் ஒருவரான ரமேஷ்…

  21. ஒன்பது தமிழர்களுடன் கனடாவை வந்தடைந்திருக்கும் புதிய கப்பல்! வெள்ளி, 08 அக்டோபர் 2010 01:03 கனடா நோக்கி இலங்கைத் தமிழர்களுடன் புறப்பட்டிருக்கின்றது என்று நம்பப்படுகின்ற புதிய கப்பல் Montreal துறைமுகத்தை வந்தடைந்து விட்டது என தமிழ் சி.என்.என் இற்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இக்கப்பல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொறக்கோவில் இருந்து புறப்பட்டிருக்கின்றது. இதில் புறப்பட்டு வந்திருந்த ஒன்பது தமிழர்கள் கனேடிய நேரம் காலை 2.30 மணியளவில் Montreal துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் வந்திருந்த வெளிநாட்டவர்கள் ஒன்பது பேர் காலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றமையை கனேடிய எல்லைப் பாதுகாப்புப் …

    • 2 replies
    • 1.2k views
  22. வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் தற்போது பெரும் மனமாற்றத்தில் இருப்பதாகவும் படையினர் தமது பிரதேசத்தில் தொடர்ந்து கடமை புரிய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர் ஆமி எங்களுக்கு வேண்டும்!! கூறுவது யார்?கூறவைப்பது யார்? வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் …

  23. இலங்கை நிலைமை குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் துண்டிப்பு ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆழிப்பேரலை மீளமைப்பு பணிகளுக்கான சிறப்பு துணைப் பிரதிநிதி எரிக் ஸ்வார்ட்ஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த இரு மாத காலங்களில் 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பது எம்மை மிகவும் பாதித்துள்ளது. ஆழிப்பேரலை மீளக் கட்டமைப்பு பணிகளில் சர்வதேச சமூகத்தினரால் குறிப்பிடத்தகுந்த அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அது பா…

  24. அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பத்மநாதன் அவர்கள் தனது உறவினர் ஒருவரின் மரண இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்றைய தினம் (25-02-2009) தம்பிலுவில் மையானத்திற்கு சென்ற வேளையில் கருணா குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் அவர்களை வழிமறிப்புச் செய்து செல்ல முடியாதவாறு தடுத்ததுடன் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். மேலதிக பாதுகாப்புக்காக சிறிலங்கா பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த குகதாஸ் என்பவரின் இறுதிக் கிரிகைகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் மயானத்திற்கு சென்றுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற…

  25. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் - பிரித்தானியா:- 14 பெப்ரவரி 2011 Bookmark and Share யுத்தம் இடம்பெற்றக் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் - பிரித்தானியா:- இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்றக் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று சமர்ப்பித்துள்ளார். இதன் போது கருத்து வ…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.