ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் …
-
- 13 replies
- 3.4k views
-
-
Tamils will never forget what they received when asked for justice: LTTE The LTTE on Monday recognized and welcomed a refreshing attitude in US, different from the other countries. It pleaded the Sri Lanka government to listen to international opinion, to stop the war and enter into negotiations. But at the same time it warned Colombo of dire consequences if the war is continued. “ The LTTE and the fight for our freedom will also continue. The methods may vary but Sri Lanka will never be able to live in peace as it imagines a military victory will bring. However, for the record the LTTE would like to emphasize again that it is always ready to explore peac…
-
- 25 replies
- 3.4k views
- 1 follower
-
-
சாதீ! பனங்காயின் பனக்காய்த்தனமான ஆய்வு. இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமையினால்.. சாதி வேறுபாடுகள் தலைதூக்கத்தொடங்கியிருப்பத்தாக எமது யாழ்ப்பாண நிருபர் அறியத்தந்தார் ( அதான் பச்சை சட்டை போட்டு மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர்) இந்தியாவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் இதை உக்கிரமாக பரப்புவதாக சொல்கிரார்கள். ஐரோப்பாவில் இருக்கும் மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களும் இதில் அடக்கம்.. எமக்கு இருக்கும் சுயநலம், விண்ணானம் ஆகியவற்றுடன் சாதிவெறியும் சேர்ந்தால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்கமுடியாது. இந்த சாதி பிரச்சினையை நுளைப்பதில் லோக்கல் தமிழ் அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது. விடுதலை, போர…
-
- 20 replies
- 3.4k views
-
-
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்ற நிலையினில் யாழிலும் மாணவர்கள் விழிப்பு ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். போதை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் 1987 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இது கருதப்படுகிறது. "போதை" சமூகத்தை அழிக்கும் ஒரு "அரக்கன்'. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் சீரழிந்து போகிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, …
-
- 1 reply
- 3.4k views
-
-
எமது எதிரிக்கு பல வழி உதவிகள் இருக்கின்றன. அவன் எமது தளபதிகளின் ஒவ்வொரு அசைவுயும் அவதானிக்கிறான். எனவே இவ்வேளையிலும் எவ்வேளையிலும் தளபதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். பால்ராஜ் அண்ணாவின் மரணத்தை அடிப்படையாக வைத்து எமது எதிரிக்கு ஆலோசனை வழங்கும் அயல்நாடு ஒன்று அதன் செய்திக் குறிப்பில் பால்ராஜ் அண்ணாவின் தீரம் பற்றியும் விபரித்திருக்கிறது. போராளிகளுக்கு முதல் களத்தில் முதலில் இறங்கி தான் முன் செல்ல தன் வழி போராளிகள் பிந்தொடர்வதைச் செய்த தளபதி தான் பால்ராஜ் என்று புகழ்ந்துரைத்து இருக்கின்றனர். பல களங்களில் அவர் செயற்பட்ட முறைகள் குறித்தும் வியந்து பேசியுள்ளனர். அண்மைக்காலங்களில் முதன்மைத் தளபதிகள் சிலர் இழக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும்.. வட …
-
- 13 replies
- 3.4k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை …
-
- 34 replies
- 3.4k views
-
-
வன்னி மீது அகோர வான் குண்டுத்தாக்குதலை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்துள்ளனர். இது வன்னி மீதான படையெடுப்புக்கான முன்னோடி நடவடிக்கை போல் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமான மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=3809
-
- 2 replies
- 3.4k views
-
-
நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம். எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன…
-
- 25 replies
- 3.4k views
-
-
வீரத்தின் விலாசங்களாக வெற்றியின் அடையாளங்களாக ஒளிர்ந்தவர்களின் வழியில் வந்தவள்தான் இவள். பெண்ணின விடுதலையின் அடையாளச் சின்னங்களாய் அணிவகுத்த ஆயிரமாயிரம் தங்கைகளின் அக்காக்களின் வழியில் இவளும் ஒரு பொழுது ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்றாள். அடக்குமுறைகளினாலும் அடக்குமுறையாளர்களினாலும் அதிகம் வலிகள் சுமந்த கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னினவிடுதலைக்காகச் சென்றவள் இன்று மறதிகளுடனும் மனநிலைக் குழப்பத்துடனும் ஊனமாகித் திரும்பியிருக்கிறாள் ஊருக்கு. அக்காக்கள் இருவருக்குப் பின்னால் பிறந்த குடும்பத்தின் கடைக்குட்டி காணாமல் போன பொழுது அழுதவர்கள் அவள் திரும்பி வரும்வரை இவள் நினைவோடிருந்தார்கள். இன்று இவளோ நினைவுகளில் கூட பல விடயங்களை புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறாள். தலையில் ஏற்…
-
- 20 replies
- 3.4k views
-
-
''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட 3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்த ம…
-
- 13 replies
- 3.4k views
-
-
குடிம்பிமலையில் சிறீலங்காவின் கிபீர் விமானங்கள் தாக்குதல் திகதி: 01.07.2010 // தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலை பிரதேசத்தில் நேற்று ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான கிபீர் விமானம் குண்டுவீச்சு தாக்குதலை நடாத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியும், பய பீதியோடும் மக்கள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். திடீரென குடிம்பிமலை வான் பரப்புக்குள் பிரவேசித்த ஸ்ரீலங்கா வான்படையினரின் இரண்டு கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குத…
-
- 3 replies
- 3.4k views
-
-
பிள்ளையான் குழு விவகாரத்தால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம் 31.03.2008 கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன. பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன…
-
- 11 replies
- 3.4k views
-
-
யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்…
-
- 12 replies
- 3.4k views
-
-
Posted on : Tue Jun 12 8:19:05 EEST 2007 ஈழப் போர்ச்சூழலை எதிர்கொள்ள இந்தியக் கடற்படையினர் தயார்! ஈழத்தில் மோதல் நிலைமைகள் தொடர் வதால் இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத் தின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக் கப்பட்டிருப்பதுடன் கடற்படையினரும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அந் நாட்டுக் கடற்படைத் தளபதி தகவல் தெரி வித்திருக்கின்றார். அரக்கோணம் ராஜா கடற்படைத்தளத்தில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் ஹெலிக்கொப்டர் பயிற்சி நிகழ்வில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்ட வேளை யிலேயே கிழக்குப் பிராந்தியத் தலை மைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ராமன் பிறேம் சுதன் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான காரணமாக அந்நாட்டு அரசுக் கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோ…
-
- 8 replies
- 3.4k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் தலைவர் பிரபாவுக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கியதாக சட்டசபையில் காங்.கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசும் போதே அவர், தமிழகத்தில் ராஜீவை பறிகொடுத்து பெரும் தியாகத்தை காங்கிரஸ் செய்திருக்கிறது. இதை சொல்லும் நேரத்தில் மூப்பனார் சொல்லிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன். ராஜீவ் பிரதமாராக இருந்த போது இலங்கையில் அமைதி ஒப்பந்;தம் ஏற்பட்டது. அதன்பின் ஒரு முறை ராஜீவை சந்திக்க பிராபாகரன் டில்லிக்கு மூப்பனார் அழைத்துச் சென்றார். அப்போது, பிரபாகரனை ராஜீவ் கட்டித் தழுவி பேசினார், பின்னர், தன்னுடைய குண்டு துளைக்காத ஆடையை எடுத…
-
- 11 replies
- 3.4k views
-
-
2008 மாசித் திங்களிற்கு முன்னர்.. யுத்த நிறுத்த ஒப்பந்தந்தை முறிக்கும் முன்னரே யுத்த நிறுத்த காலத்தில் படைநடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப்பற்றி புலிகளற்ற கிழக்கில் செயற்கைத் தனமான அறிக்கை விடியலை ஏற்படுத்தி.. கேக் வெட்டிக் கொண்டாடிய சிறீலங்காச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் அருவருடி ஆயுதக்கும்பல்களும் இன்று கிழக்கில் புலிகள் வளர்ந்துவிட்டனராம் என்று அறிக்கை சமர்ப்பித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களில் கிழக்கில் - தெந்தமிழீழத்தில் துரோகக் கும்பல்கள் மற்றும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்…
-
- 6 replies
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், முன்னர் இந்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகக் கருத்துரைத்திருந்ததாக “லக்பிம” குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தாம் இயக்கத்தில் இருந்தபோது “அமோனியம் நைதரேட்” டை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எனினும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் தனக்கு தெரியாது என்றும் கருணா தெரிவித்துள்ளதாக “லக்பிம” கூறியுள்ளது. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு…
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
தென்னிலங்கை குதூகலித்துக் கொண்டாடக் கூடிய கொலையா இது? [20 - November - 2007] வி.சுப்பிரமணியம் எவர் எதைச் சொன்னாலும், இலங்கையில் நிலவுகின்ற இந்த நீண்ட கால யுத்தமும், அதன் அடிப்படைக் காரணமான இனப்பாகுபாட்டு அரசியல் ஆட்சி முறை பிரச்சினையும் சமாதான வழிமுறைகளினூடாகவே இறுதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும். இந்நிலையில், சமாதான வழிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல் முறையும் இந்த நாட்டினதும் அதன் மக்களினதும் எதிர்கால நலன்களுக்கு தீங்கு செய்யும் நடவடிக்கையாவே கருதப்படவேண்டும். அண்மையில் கிளிநொச்சியின் திருவையாற்றுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அதிகாலை `மிக்' விமானத் தாக்குதலினால் ஏற்பட்ட அநர்த்தம் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ. இனரின் அரசியல…
-
- 2 replies
- 3.4k views
-
-
அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன் அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ…
-
- 41 replies
- 3.4k views
- 1 follower
-
-
திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST) விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன் இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருக…
-
- 25 replies
- 3.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM GMT +05:30 ] கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------…
-
- 17 replies
- 3.4k views
- 1 follower
-
-
There are reports of an incident off Mandaithivu island however details are not yet available. Unconfirmed reports said there was a clash between the Navy and sea tigers. MCNS said there was an “incident” and they were awaiting details. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=30350
-
- 1 reply
- 3.4k views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்காயிருக்கும் அநுராதபுரம்: ஐ.தே.க. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் ஆட்சிக்காலத்திலேயே அனுராதபுரம் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது..விபரங்களுக்கு
-
- 3 replies
- 3.4k views
-
-
ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது. ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மி…
-
- 26 replies
- 3.4k views
- 1 follower
-