ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
கிளிநொச்சியில் உள்ள இந்து ஆலயங்களில், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று சிறிலங்கா படையினர் ஆலய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வரும் 27ம் நாள் கார்த்திகை விளக்கீடு இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. அன்றையதினம் மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அதேவேளை, இம்முறை மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், ஆலயங்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். மாவீரர் நாளன்றும் மாலை 6.07 மணியளவில் விளக்கு ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வது வழக்கமாகும். இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதால், ஆலயங்கள் முன் அனுமதி பெற்றே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சிறிலங்காப…
-
- 2 replies
- 1.2k views
-
-
காணாமல்போய்விட்ட எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் [31 - July - 2007] *மனோ கணேசன் அழைப்பு கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பாக நாளை புதன்கிழமை காலை கொழும்பு பிறைற்றன் ஹோட்டலில் நடைபெறும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் 2 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு மேலக மக்கள் முன்னணி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆமர் வீதிச் சந்திக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் நடைபெறும் மேற்படி மாநாடு தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் பெருந்தொகையானோர் புகார் செய்துள்ள நிலையில் இன்னும் கணிசமாகப் பாதிக்கப்பட்டோர் நடை…
-
- 4 replies
- 1.2k views
-
-
(Lanka-e-News-26.May.2014, 8.30PM) A 20 years old deceitful business of ‘Link natural products Co.’ selling samahan by pulling the wool over the eyes of the people had been uncovered. An individual who knows the ins and outs of this fraud revealed to Lanka e news as follows : The product in the name of ‘Samahan’ which is advertised as an ayurveda cure providing instant relief for coughs contains the essence that is obtained from a toxic drug Iso propyl , and each 4 gram packet of ‘Samahan’ is made up of 0.5 grams essence of isopropyl and 3.5 grams of sugar. This means in each packet there is 87.5 % sugar. Though such a high percentage of sugar is contained in t…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]சர்ச்சையை உருவாக்கியுள்ள படங்கள் [/size] [size=4]இந்தப்படங்கள் கீழுள்ள இனையத்தில் வெளிவந்து அரசுக்கு பெரும் தலையிடியை கொடுத்துள்ளது[/size] http://www.indybay.org/newsitems/2011/07/21/18685625.php
-
- 2 replies
- 1.2k views
-
-
கோதபாய ராஜபக்க்ஷ பாராளுமன்றத்துக்கு.. தனது திடீர் பதவி விலகல் கடிதத்தை ஜனதிபதி மகிந்தவுக்கு அனுப்பினார் - சாதகமான பதிலெதுவும் திரும்பவில்லை என்கிறார் மேவின் சில்வா: பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார். தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் இமது இனம் விடுதலை வேண்டி உறுதி ஏற்கும் புரட்சிகரமான புனித நாள். மாவீரர் நாள் தொடர்பாக மட்டக்களப்பில் இன்று துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம் ... http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 2 replies
- 1.2k views
-
-
[Tuesday, 2011-06-21 11:56:05] ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபசார நிலையத்தினை சுற்றிவளைத்த பொலிசார் ஐந்து பெண்கள் அடங்கலாக எட்டு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நிலையத்தின் நடத்துனர் எனவும் அவருடைய அறையில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், இரண்டு மெகசீன்கள், 23 தோட்டாக்கள் மற்றும் 742 ஆண் உறைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பகுதியில் ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் விபசார நிலையமொன்று இயங்கி வருவதாக பாணந்துறை வலான குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த நிலையம் நேற்று முன்தினம் சுற்றிவளைக்கப்பட்டுள…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று நல்லூர்க் கந்தனில் நடைபெற்ற கார்த்திகைத் தீபத் திருநாள் குமராலய தீபம் thx http://newjaffna.com
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கூறியது என்ன ?? – விபரம் இதோ பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, இன்று வரைபுக் குழு ஆராய உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் பரிசீலித்து ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் மேற்க…
-
- 19 replies
- 1.2k views
- 2 followers
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத்தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான …
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்… December 24, 2018 யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து உள்ளது, எனவே நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவ கூடிய இடங்களை அழித்து தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கோரியுள்ளார். அதேவேளை இந்த ஆண்டு ஆயிரத்து 448 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவுAUG 17, 2015by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாகவே இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு முடிவடைந்த போது, எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், மாவ…
-
- 11 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கல்முனை காவற்துறை பொறுப்பதிகாரியாக இருந்த டப்ளியூ.சீ.விஜயதிலக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் காவற்துறை பதவிவேட்டில் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விஜயதிலக்கவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளின் போது, இந்த பதிவேடு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. விசாரணை கல்முனை நீதவான் எஸ்.எம் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது. காவற்துறை அதிகாரி என்ற வகையில் தான் எந்த தவறுகளையும் செய்யவில்லை. சட்டத்தை மதிக்கும் சிறந்த காவற்துறை அதிகாரிகளை உருவாக்கவே தாம் எப்பொழுதும் முயற்சித்து வந்ததாகவும் அத்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதன் 14-11-2007 16:27 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய சிறீலங்காவின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பில் இவ்வருடம் மட்டும் இருபதாயிரம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இளைஞர்கள் படைகளில் இணையும் வகையில் விளம்பர உதவிபுரிந்த அரச ஊடகங்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, மன்னாரிலும், முகமாலையிலும் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கான படையினர் களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறீலங்காப் படைக்கு மீண்டும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் படையிலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனித உரிமை ஆர்வலர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் நம்பிக்கைகளை வீணடித்து தோல்வியுடன் முடிவடைந்துள்ளது பொது நலவாய நாடுகளின் உச்சிமா நாடு. . மனித உரிமைகள் தொடர்பாகவும் ஜன நாயக விழுமியங்களைப்பாதுகாப்பதுமே இந்த மா நாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால் அது தவிர்ந்த ஏனைய விடயங்களில் மறுசீரமைப்பு கொண்டுவர வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இன்று நிறைவுக்கு வந்துள்ளது. . பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சொன்னது போன்று செயலில் யூலியா கிலார்ட் செயற்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகளை காப்பாற்றி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர் (ஆர்.யசி) பிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். பொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/27671
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகரான கொழும்பில் உள்ள பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சையும், தண்ணீர்ப் பிரயோகத்தையும் மேற்கொண்டதால் கொதித்து எழுந்த பிக்கு மாணவர்கள் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
. யாழில் தமிழர் ஒருவரை மணந்த சுவிஸ் பெண் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 62 அகவையுடைய றீட்டா மேர்லின் சிங்ஸ் என்னும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகவும் இவர் மனநலகுறைவுடையவராக காணப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இத்தற்கொலைக்கான காரணம் எதுவென இன்னமும் தெரியவில்லை எனவும் எனினும் தனிப்பட்ட காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இதுதொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடாத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - பதிவு - .
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் குற்றங்களின் அதிகரிப்பு இயல்பு நிலை திரும்பியதற்கான அறிகுறி; இப்படி விளக்கமளிக்கிறார் முன்னாள் சட்டமா அதிபர் யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றமையானது அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார் முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ். "லக்பிம' ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். கடந்த 29 வருடங்களாக யாழ்ப்பாணம் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு மக்களால் குற்றங்களைச் செய்ய முடியவில்லை என்றும் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்திய அரசின் நேரடி உதவியினை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 10:00 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா அரசாங்கம் நேரடியாக உதவி வருவதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயம் அடைந்தவர்களில் இந்திய பொறியியலாளர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிவாநாதன் கிசோர் நேர்காணல் Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4483
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் தமிழர்களே... மாணவர்கள் என்றால் இப்படி தான் என்று இருந்த ஒரு பார்வையயை மாற்றி அமைத்து இருக்கிறார்கள் நம் மாணவர்கள்.. இருந்தாலும் இன்னும் எவன் பிரசன்னையோ என்று இருக்கும் ஆள்களை பார்க்க முடிகிறது... Delhi மாணவிக்கு நடந்தது கொடூரம் தான் ஆனால் அது தான் இந்தியாவின் முதல் பாலியல் வல்லுறவு போல நம்மவர்கள் காட்டிய அக்கறை வரவேற்ககப்படுவது தான் ஆனால் இலங்கையிலும் கற்பழிக்க படுபவர்களும் பெண்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.. ஒரு சினிமா வரவேண்டும் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் இதற்கு மௌனம் சாதிக்கிறார்கள்.. sachin ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்ன போது வந்த ரோசம் பெரும்பாலான சமூகவலை நண்பர்களுக்கு இப்போ வெளியான genocide video பார்க்கும் போது வரவில்லை.. …
-
- 6 replies
- 1.2k views
-
-
கோத்தாவின் குடியுரிமை செல்லுபடியானதா? – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு சிறப்புச் செய்தியாளர்Sep 29, 2019 | 7:47 by in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், நொவம்பர் 16 அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா குடியுரிமை எப்போதாவது சட்டபூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், கோத்தாபய ராஜபக்ச ஒரு ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
திலீபன் நினைவேந்தலை தடுக்கும் சிறிலங்காவின் முயற்சி – நீதிமன்றில் இன்று முக்கிய விசாரணை தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான்…
-
- 5 replies
- 1.2k views
-