வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது. டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது. கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம். பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்ட…
-
- 26 replies
- 2.5k views
-
-
[media=]
-
- 23 replies
- 2.1k views
-
-
அருச்சுனாவின் புத்தாண்டு வாழ்த்து http://aruchuna.com/news/2006/01%2001%2020...2006/index.html
-
- 16 replies
- 3.3k views
-
-
நூற்றாண்டை கண்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரி மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
-
- 9 replies
- 1.1k views
-
-
20000 கருத்துக்களை (இணைப்புகளும்) நெருங்கும் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.உங்கள் பணி தொடரட்டும்.
-
- 30 replies
- 1.9k views
-
-
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌
-
-
- 36 replies
- 2.9k views
- 4 followers
-
-
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பிறந்த நாள் நல் வாழத்து மடல் ஒன்று முடிந்தால் யாராவது அனுப்பவும்.
-
- 6 replies
- 1.6k views
-
-
சமூக எழுத்தாளராகவும், புத்தனின் கிறுக்கல்கள் என... பல கதைகளை எழுதியவரும், அரசியல் கருத்துக்களை... நாலு வரியில், நறுக்குத் தெறித்தால் போல் தெரிவிப்பவருமான புத்தன் 5,000 பதிவுகளை, நெருங்கிக் கொண்டுள்ளார். அவரை மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து அவரது கிறுக்கல்களைப் படைக்க... சிட்னி முருகன் அருள் பாலிக்கவேண்டும்.
-
- 32 replies
- 2.2k views
-
-
இரண்டாயிரம் கருத்துகளை மிக வேகமாக நெருங்கும் "தின்னைக் காவலன்" நந்தன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... இவர பற்றி சொல்லனும்னா.... அமைதியின் உருவம்...... கோபபட்டால் எரிமலையின் வடிவம்...... சிரிப்பு முக குறியை முதலில் போட்டு தனது வரவை கட்டியம் கூறுபவர்...... கடலை போடுவதற்கு யாராச்சும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு திண்ணையில் இருக்கும் போது யாராச்சும் வம்பு பண்ணினால் தும்பு பறக்க பேச்சு விழும்...... இதை தூரத்தில் இருந்து சென்றி போட்டு திண்ணையை கண்காணிக்கும் நியாணி வந்து 50 கலிபர் போட்டு அடிச்சால் தான் நிறுத்த முடியும்..... நகைச்சுவை உணர்வு மிக்கவர்..... தன்னை விட சிறியவர்கலோடும்..... இறங்கி வந்து சிறப்பாக பழக கூடியவர்....... குறிப்பாக யாழில் ஏ…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
எமது கள உறவான நெற்கொழுதாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " என்ற முதலாவது கவிதை தொகுதி வெளியாகியுள்ளது . நெற்கொழுவன் எதுவித ஆர்பாட்டமும் இல்லது அமைதியாக இந்த கவிதை தொகுதியை உருவாக்கியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய விடையம் ஒன்றாகும் . இந்தக் கவிதை தொகுதியை கறுப்புப் பிரதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது . இந்தக் கவிதை தொகுதிக்கு நிலாந்தன் , எமது கள உறவான ஜெயபாலன் ஐயா போன்றோர் முன்னுரை வழங்கியுள்ளார்கள் . எனது அருமை தம்பி கொழுவனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .
-
- 27 replies
- 2k views
-
-
இண்று இல்லறத்தில் இணைந்து கொள்ளும் களவுறவான மீராவுக்கும் துணையிற்க்கும், என்னாளும் சீரோடும் சிறப்போடும் வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்... !
-
- 5 replies
- 1.3k views
-
-
எமது களஉறவு அருமைச்சகோதரர் அன்புத்தம்பி நிழலி அவர்களின் பத்தாவது வருட திருமணநாளை(நாளை 27/08/2014) வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே..
-
- 48 replies
- 4.2k views
-
-
யாழ் களத்தில்.... மூன்று சாதனைகளை நிலைநாட்டியவர் அகூதா. 1) களத்தின் இரண்டாவது பச்சைப்புள்ளி வழங்கும் அத்தியாயத்தில்.... முதலாவதாக ஆயிரம் பச்சைப் புள்ளிகளை பெற்று சாதனை படைத்தவர். 2) யாழ் களத்தில்... 26,731 பதிவுகளை இட்டு... முன்னணி கருத்தாளராக திகழ்பவர். 3) ஒரு நாளில் 72 பதிவுகளை களத்தில் பதிந்தவர், என்ற சாதனையும் அகூதாவையே.... சேரும். இவரின் ஆங்கிலப் புலமையால் எழுதிய மின்னஞ்சல்கள் ஐ.நா.விலிருந்து... பல உலகத்தலைவர்களை சென்றடைந்தது. தாயக உணர்வு அதிகம் மிக்கவர் ஆகையால்... சர்வதேச பத்திரிகைகள், இணையங்களை வாசித்து... அதிலுள்ள சாதக, பாதகங்களை களத்தில் எழுதுபவர். பல திறமைகளைக் கொண்ட அகூதா, தொடர்ந்தும்... தனது சீரிய பணியை எம் இனத்துக்கும், யாழ்களத்துக்கு வ…
-
- 43 replies
- 4.1k views
- 1 follower
-
-
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.
-
- 0 replies
- 532 views
-
-
எங்கள் யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபன் அவர்கள் மின்னணு பொறியியலில் எம் எஸ் பட்டத்திற்கான மேற்படிப்பை, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு அதில் தேர்வடைந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அவர் தனது பெற்றோர்களின் முன்பாகவே பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் திலீபன் அவர்களே!!
-
- 35 replies
- 4.1k views
- 2 followers
-
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய கறுப்பி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த கறுப்பிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 8 replies
- 739 views
-
-
[size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size] [size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size] [size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size] [size=4]நேசமுடன் கோமகன்[/size]
-
- 63 replies
- 15.5k views
- 1 follower
-
-
-
14-05-2006 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் (MOTHER'S DAY). ஒவருவரும் அம்மாவுக்கு மரியாதை செய்யும் தினம் ஆகையால் ஒவருவரும் அம்மாவுக்கு வாழ்த்து அல்லது கவிதை எழுதலாம். நன்றி
-
- 18 replies
- 9.5k views
-
-
தமிழன் அடையாளமாய் நின்றவன்….! உலகே வியந்து பார்த்த தலைவன் உலகையே வென்ற தலைவன் “இவன்” விடுதலை இனங்களின் இலக்கணம் வீரம் நிறைந்தவன் விந்தை புரிந்தவன் புனிதம் மிக்கவன் புதுமைகள் செய்தவன் அன்பு நிறைந்தவன் காலத்தை வென்றவன் கொடுமை கலைந்தவன் கொடுத்து சிறந்தவன் கருணை நிறைந்தவன் “இவன்” தமிழன் அடையாளமாய் நின்றவன் தேசியத் தலைவனாய் வழிகாட்டுபவன்….
-
- 20 replies
- 4.1k views
- 1 follower
-
-
[size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]
-
- 201 replies
- 13.1k views
- 1 follower
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம். களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.
-
- 29 replies
- 2.7k views
-
-
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 22 replies
- 7.2k views
-
-
ரதி அவர்கள் 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள். அன்பாகவும் பண்பாகவும் எப்போதும் எல்லோருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கருத்து மோதல்களுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்பைப் பேணி வரும் ரதி அவர்கள் இன்னும் பல ஆக்கங்களையும் பதிவுகளையும் யாழிற்கு வழங்குவார் என் எதிர்பார்க்கின்றோம்.
-
- 54 replies
- 4.1k views
- 1 follower
-