நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி. வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த முட்டையுடன் ஒரு கறி. ரெசிபி கீழே...
-
- 24 replies
- 2.3k views
-
-
எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்? நெய் உடலுக்கு நல்லது. இந்த நெய்யை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான கருத்து. நெய் நல்லதுதான். ஆனால், அது சுத்தமான பசுநெய்யாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். பசு நெயில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குப் பல வழ…
-
- 0 replies
- 732 views
-
-
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர். காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, …
-
- 0 replies
- 908 views
-
-
சிக்கன் பிறை ரைஸ் இரண்டுநாட்களுக்கு முன்னர் இந்தமுறையில் கோழிக்கு பதிலாக இறாலை போட்டு இறால் பிறைரைஸ் செய்து சாப்பிட்டோம் மிகவும் சுவையாக இருந்தது குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள் நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கோ ..... தொடரும் .....
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒவ்வொரு சைவ நாளிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் எங்க வீட்டில நடக்கும் பிரச்சனை இது. அண்ணாக்கு அசைவம் வேண்டும். அப்பாக்கு அசைவைத்தை கண்டாலே கோபம் வரும். பிறகென்ன, கதையை நீங்களே கண்டு பிடிச்சிருப்பிங்களே, எங்க தமிழ் சினிமா போல... எதுக்கு இந்த பிரச்சனை என, முதல் நாளே அண்ணாக்கு அசைவம் சமைத்து வைத்துவிடுவேன். அப்பா இந்த திருட்டுத்தனத்தை காணும் போதெல்லாம் சாப்பிட்ட அண்ணாவோட எனக்கும் தான் திட்டு. திட்டுக்காக அண்ணனை விட்டு குடுக்க முடியுமா? இப்போதை கதை என்னன்னா, அண்ணி எங்கப்பா பக்கம். அதனால பாவம் அண்ணாக்கு என்னை விட்டா வேற வழியே கிடையாது. இன்று வெள்ளி, நேற்றே அண்ணாக்கா சமைத்தவற்றில் இருந்து உங்களுக்காக ஒன்று.. வெங்காய தடல் & இறால் கருவாட்டு வறை தே…
-
- 5 replies
- 2.6k views
-
-
-
ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது. எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்
-
- 20 replies
- 8.4k views
-
-
எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.
-
- 13 replies
- 12.1k views
-
-
எம்புல் தியல், ஹத்மாலு உடற் சமநிலையைப் பாதுகாக்கும் கறிவகைகள் நாவுக்குச் சுவையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் கறிகள் எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: மேனக அரவிந்த இப்பூவுலகில் மகாசக்தி வாய்ந்தது இயற்கைதான். தன்னை மிஞ்சிய சக்தி பூமியில் எதுவும் கிடையாது என்பதையும் இயற்கை அடிக்கடி நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த இயற்கை காலங்களினால் அடையாளம் காட்டப்படுகின்றது மட்டுமல்லாது சிறப்பிக்கவும் படுகின்றது. இளவேனில் காலமே, இயற்கையின் மகிமையையும் அழகையும் சௌந்தரியத்தையும் வெளிப்படுத்தும் காலமாகும். இளவேனில் காலத்தில் குளிரும் சூடும் இல்லாத, மனதுக்கு இதமான சூழல் நிலவும். இந்தக் காலத்திலேயே மா, வேம்பு உட்பட இலங்கையில் பெரும்பாலான ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் தனியா தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன…
-
- 0 replies
- 820 views
-
-
எலுமிச்சை சாதம் பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி செ.மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 கடலை பருப்பு - 1 மே.கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 1 நெட்டு உப்பு - தேவைக்கேற்ப வறுத்த கச்சான் - 1மே .கரண்டி எலுமிச்சம்பழம் - பாதி செய்முறை:- * பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும். * அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும். * எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். * கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
எலுமிச்சை மிளகு மீன் ஃப்ரை மீன் – 12 – 15 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு / வினிகர் – 3 தேக்கரண்டி கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவைக்கு அரைக்க: பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி கருப்பு மிளகு – 1.5 தேக்கரண்டி ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாகும் வரை வறுத்து அதை போட்டு மசிக்கவும். ஒரு தட்டில் அதை எடுத்து இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். மீன் துண்டுகளை எடுத்து கலவையை அவற்றில் கோட் செய்து 20 நிமிடம் ஊற விட்டவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும்…
-
- 2 replies
- 777 views
-
-
எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …
-
- 3 replies
- 1.9k views
-
-
எலும்பு குழம்பு தேவையான பொருட்கள் : நெஞ்செலும்பு - அரை கிலோ கறி - கால் கிலோ மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் வெங்காயம் - இரண்டு தக்காளி - ஒன்று இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி பொடி - ஒன்றரை டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டீ ஸ்பூன் பட்டை, கிராம்பு, இலை - தாளிக்க உப்பு – இரண்டு டீ ஸ்பூன் அரைக்க: சோம்பு - ஒரு டீ ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் பூண்டு - இரண்டு பல் இஞ்சி - சிறிய துண்டு மிளகு - பத்து தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.முதலில் எலும்பை கழுவி இரண்டு டம்ளர் தண்ணீருடன் மஞ்சள் பொடி…
-
- 2 replies
- 3.4k views
-
-
[size=4]கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.[/size] [size=4]100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது. கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே க…
-
- 2 replies
- 1.3k views
-
-
எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல் குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ உருளைக் கிழங்கு - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை …
-
- 0 replies
- 714 views
-
-
குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாத போது இந்த திடீர் அப்பள குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புளி - நெல்லிக்காய் அளவு, அப்பளம் - 5, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மிளகாய் தூள் - அரை ஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 செய்முறை : * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும். * புளியை நன்றாக கரை…
-
- 0 replies
- 677 views
-
-
தேவையான பொருட்கள் எள் 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை செய்முறை: 1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.] 3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள். 4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி,…
-
- 11 replies
- 5.6k views
-
-
வாங்க இண்டைக்கு நாம புரட்டாதி சனிக்கு செய்ய கூடிய ஒரு விரத சாப்பாடு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இந்த எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு விரதம் இருக்கும் பொதும் விசேஷமா செய்வாங்க, நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 595 views
-
-
நேற்று எனது அம்மா எனக்கு புதுசா ஒரு சமையல் சொல்லித் தந்தா. இன்று நான் அதை உங்களுக்கு சொல்லித் தரலாம் என்று நினைக்குறன். என்ன எல்லோரும் ரெடியா? சரி குறுக்க பேசாமல் கவனமாக கேட்டு செய்யுங்கோ :wink: எள்ளுச்சம்பல் செய்முறை தேவையான பொருட்கள் எள் - 2 சுண்டு உள்ளி - 4 முழு உள்ளி நற்சீரகத்தூள் - 2 கரண்டி மிளகுதூள் - 1 கரண்டி உப்பு - சுவைக்கேற்ப புளி- ஒரு பெரிய தேசிக்காய் அளவு செத்தல் மிளகாய் - காரம் குறைவாக என்றால் 50 காரம் கூட என்றால் 75 கருவேப்பிலை செய்முறை முதலில் எள்ளை பொன்னிறமாக வரும் வரையும் வறுக்க வேண்டும். அதன் பின் கருவேப்பிலை, மிளகாய், உள்ளையை தனித்தனியாக பொரிக்க வேண்டும். பொரித சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பு…
-
- 44 replies
- 9.3k views
-
-
எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.
-
- 9 replies
- 7.7k views
-
-
தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில் முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்ற…
-
- 4 replies
- 6k views
-
-
எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது. சுவையான சிக்கன் பிரியாணி எப்படி தயாரிக்க வேண்டும்? செய்முறை விளக்கம். குறிப்பாக, பிரியாணி என்பது ஒரு அவத் பாணி சமையல் ஆகும். இவற்றில் ஹைதராபாதி பிரியாணியின் பாணி தனிப்பட்டதாகும். ஒருவேளை நீங்கள் கொல்கத்தா பிரியாணி சுவைக்க நேர்ந்தால், நீங்கள் காரமான அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் கோழி அல்லது இறைச்சியின் அற்புதமான தனிப்பட்ட சேர்க்கையை அனுபவிக்க முடியும். பல்வேறு மாநிலங்களில் சிக்கன் பிரியாணி வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றது. ஆனால், நீங்கள் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க உங்களுடைய வீட்டில் எளிதான மற்றும் உண்மையான சிக்கன் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்ட செய்முறைக் க…
-
- 0 replies
- 2.4k views
-
-
நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது... __________________________________________________________________________________ மீன் - என்றதும் அம்மச்சியின் நினைவு கிளர்ந்தெழுகிறது. மீன் சுவையை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது பாட்டி தான். மண் சட்டியில் வேக வைத்த மீன் குழம்பை சட்டியோடு ஒரு கை பார்ப்பது அலாதியான இன்பம். எந்த மீனை எந்த அளவுக்கு வேக வைக்க வேண்டும் என்பது ஒரு கலை ! அந்தக் கலை எப்படியோ பெண்களுக்கு வாய்த…
-
- 11 replies
- 3.9k views
-