நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 5 replies
- 4.8k views
-
-
சீமை சுரைக்காய் நூடில்ஸ் சுவி அண்ணா உங்கள் கருத்துகள் வரவேற்கிடுகிறது..
-
- 1 reply
- 1.6k views
-
-
கடுகு-வெந்தயம்-பூண்டு குழம்பு என்னென்ன தேவை? கடுகு - 2 டீஸ்பூன், பூண்டு - 20 பல், வெந்தயம் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 1, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறி வேப்பிலை - சிறிது, எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மீதி கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து…
-
- 0 replies
- 1k views
-
-
Please subscribe to my YouTube channel. Thanks
-
- 1 reply
- 550 views
-
-
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காடை பெப்பர் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 பெரிய வெங்காயம் - 2 தயிர் - அரை கப் கொத்தமல்லி - 2 கொத்து புதினா - ஒரு கொத்து மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் எ…
-
- 0 replies
- 741 views
-
-
ஆலு பன்னீர் கோப்தா செய்ய...! மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (துருவியது) உருளைக்கிழங்கு - 3 (வே…
-
- 1 reply
- 768 views
-
-
எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.
-
- 20 replies
- 2.7k views
-
-
வாங்க இண்டைக்கு எப்பிடி மீன் வாங்கி அதில இருக்க தொப்பிளை வெட்டி எடுக்கிற எண்டும், அந்த தொப்பிள் வச்சு ஒரு பொரியல் செய்யிற எண்டும் பாப்பம், இப்போ மீன் சந்தைகளில் இது தனியாவே விக்கவும் தொடங்கீட்டாங்க, நீங்களும் வாங்கி செய்து பாருங்கோ எப்பிடி வந்தது என்றும் சொல்லுங்கோ என
-
- 3 replies
- 1.1k views
-
-
-
நெருப்புக்கோழி முட்டைக்கு இங்கிலாந்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. பறவைகளிலேயே நெருப்புக் கோழியின் முட்டைதான் மிகவும் பெரியது. ஒரு கோழி முட்டையைக் காட்டிலும் 24 மடங்கு பெரியது நெருப்புக் கோழி முட்டை. அரை அடி உயரம், ஒன்றரை அடி சுற்றளவு கொண்ட இந்த முட்டை சுமார் 2 கிலோ எடை கொண்டது. இதன் விலை 19.95 பவுண்டுகள்; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய். இந்த முட்டையின் ஆம்லெட் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். ஒரு நெருப்புக் கோழி முட்டையில் 15 பேருக்கு ஆம்லெட் தயாரிக்கலாம். கோழி, வாத்து முட்டையைக் காட்டிலும் இதற்கு ருசி அதிகம் என்பதால், குழந்தைகள் இதனை ஒரு பிடி பிடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முட்டையை அவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். இதனை டிரில்லிங் மிஷினால் துளைத்…
-
- 5 replies
- 4.2k views
-
-
-
- 0 replies
- 458 views
-
-
கீரை பொரியல் (கீரை வறை) தேவையான பொருட்கள் அரைக் கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1 வரமிளகாய் - 5 கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கீரையை களை நீக்கி கொய்து, நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். 4. அதனுடன் நறுக்கிய வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 5. வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வ…
-
- 4 replies
- 1.4k views
-
-
இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன. இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை பார்த்துவிடுவது என ஆரம்பித்தது, என்ன நடந்தது என்பதை பார்ப்போமா! தேவையான பொருட்கள்: கச்சான் - 1 கப் சீனி - 1 1/2 கப் பால் - 1 1/2 கப் தட்டிற்கு போடுவதற்கு கொஞ்சமா நெய் செய்முறை: 1. பச்சை கச்சானை வறுத்து தோலுறித்தி எடுத்து கொள்ளனும். 2. பாலில் கச்சானை 2 மணித்தியாலங்களுக்கு ஊற வைக்க வேணும். 3.…
-
- 11 replies
- 5.6k views
-
-
[size=5]மீன் குழம்பு - யாழ்ப்பாணம் முறை[/size] [size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்[/size] [size=5]மீன் - 1 கிலோ[/size] [size=5]சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3[/size] [size=5]தக்காளி: 4[/size] [size=5]பூண்டு: 7 - 8 பற்கள்[/size] [size=5]பச்சைமிளகாய்: 4 -5 [/size] [size=5]புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு[/size] [size=5]கடுகு: 1/4 தேக்கரண்டி[/size] [size=5]வெந்தயம்: 1/2 தேக்கரண்டி[/size] [size=5]சரக…
-
- 11 replies
- 2.2k views
-
-
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சை அரிசி 1/2 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் 2 பச்சைமிளகாய் 4 இஞ்சி 1 துண்டு உப்பு, நல்லெண்ணை தேவையானது தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து செய்முறை: புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும். ---- குழிப்ப…
-
- 10 replies
- 5.5k views
-
-
பொதி செய்யப்பட்ட உணவுகளை நுகர்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். கலப்படம், சேதமடைந்த பொதிகள், அதிக விலை, குறைவான நிறை என்பவற்றினால் நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு காரணம் நுகர்வோரின் மத்தியில் போதியளவு தெளிவு இல்லாமையே ஆகும். அதனால் பொதி செய்யப்பட்ட உணவுகளின் பொதிகளில் காணப்படும் இலட்சினைகள் மற்றும் உணவுகளின் தரத்தினை உறுதிப்படுத்தும் இலட்சினைகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் கட்டாயமானதாகும். பொதி செய்யப்பட்ட உணவுப்பொருளொன்றை நுகரும் போது பின்வரும் விடயங்களை நாம் அவதானித்தல் வேண்டும். • உற்பத்தி திகதி • காலாவதியாகும் திகதி • அடங்கியுள்ள சத்துக்களின் அளவு …
-
- 1 reply
- 1k views
-
-
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி விடுமுறை தினமான நாளை (ஞாயிற்று கிழமை) நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். இன்று நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கப் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1/2…
-
- 1 reply
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள் உருண்டை செய்ய சிந்தாமணி கடலை - 1/2 கப் கடலை பருப்பு - 1 /4 கப் சிவப்பு வெங்காயம் - 1 /2 பெருஞ்சீரகம் - சிறிதளவு உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்க கறிக்கு சிவப்பு வெங்காயம் - 1 - 1 /2 பச்சை மிளகாய் - 2 தக்காளி பழம் - 1 சிறியது தேங்காய் பால் / 2 % பால் - 1 கப் கறி துள் - சுவைக்கு ஏற்ப கடுகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 நெட்டு உள்ளி - 1 - 2 பல்லு இஞ்சி - சிறிதளவு பழப்புளி - சுவைக்கு ஏற்ப உப்பு - சுவைக்கு ஏற்ப எண்ணெய் - தாளிக்க செய்முறை உருண்டை - சிந்தாமணி கடலை, கடலை பருப்பு இரண்டையும் 6 - 8 மணி நேரம் ஊற வைத்து கடலை வடைக்கு அ…
-
- 22 replies
- 5k views
-
-
கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்) கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக... அரைக்கீரை... இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்…
-
- 3 replies
- 14.9k views
-
-
வணக்கம், இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ? நன்றி!
-
- 6 replies
- 2.6k views
-
-
தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - 20 தக்காளி நடுத்தர அளவு - 1 பச்சை மிளகாய் - 2 துவரம் பருப்பு - 1 கப் புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும். வெங்காயத்தை தோலுரித்தும், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை ந…
-
- 1 reply
- 810 views
-
-
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சர் சிக்கன்! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து ரோகினி சிக்கன் சுவைக்க, அசத்தலான ஜிஞ்சர் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - 50 கிராம் தக்காளி - 100 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள்(தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் - 5…
-
- 0 replies
- 500 views
-
-
Please like and share also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/R0ocHqqx-SA
-
- 9 replies
- 991 views
-
-
-
- 4 replies
- 819 views
-
-
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். ________________________________________ வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். ________________________________________ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். ________________________________________ சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். __________________________________…
-
- 9 replies
- 3k views
-