நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
தக்காளி ரசம் தேவையான பொருட்கள்: தக்காளி: 250 கிராம் எண்ணெய்: 2 தேக்கரண்டி கறிவேப்பிலை: ஒரு கொத்து பூண்டு: 4 துண்டு மிளகு: அரை தேக்கரண்டி சீரகம்: அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய்: 3 கடுகு: அரைத் தேக்கரண்டி கொத்துமல்லி இலை: அரை கட்டு ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி செய்முறை: தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை பச்சையாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டிவிடவும். பின்பு பாத்திரத்தை…
-
- 5 replies
- 3.5k views
-
-
சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன். புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒர…
-
- 35 replies
- 7.7k views
-
-
[size=2][/size] [size=2][size=5]தடாலடி சிக்கன் பால் கிரேவி.[/size][/size] [size=2][size=5]தேவையானவை:[/size][/size] [size=5]சிக்கன் ....... 1 /4 கிலோ[/size] [size=5]பெல்லாரி.....3[/size] [size=5]தக்காளி.........4[/size] [size=5]பூண்டு.............10 பல்[/size] [size=5]இஞ்சிபூண்டு பேஸ்ட் .. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மிளமாய்த் தூள் .............. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மல்லி தூள்........................... 1 தேக்கரண்டி.[/size] [size=5]சீரகத் தூள்............................. 1 /2 தேக்கரண்டி.[/size] [size=5]மஞ்சள் தூள் ........................... கொஞ்சம் [/size] [size=5]புதினா - Mint.......................................கைப்பிடி[/size]…
-
- 9 replies
- 1.3k views
-
-
தட்டை (அ) எள்ளடை தேவையானப் பொருள்கள்: புழுங்கல் அரிசி_2 கப்புகள் பொட்டுக்கடலை_1/2 கப் கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப) பூண்டு_2 பற்கள் பெருங்காயம்_சிறிது உப்பு_தேவையான அளவு எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினம…
-
- 4 replies
- 3.3k views
-
-
தண்டூரி கோழி('Tandoori Chicken ) /
-
- 4 replies
- 702 views
-
-
தண்ணீர் குடிப்பது எப்படி ........ தேவையான பொருட்கள்: டம்ளர் 1, தண்ணீர் தேவையான அளவு, கை, வாய் *முதலில் டம்ளரை கழுவவும். *சிந்தாமல் சிதறாமல் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். *வானத்தைபார்த்தபடி டம்ள்ரை மெல்ல வாய்வரை உயர்த்தி குடிக்கவும். *சந்தேகம் இருப்பின் 0 00 000 இந்த எண்ணுக்கு டயல் செய்யவும் http://tamilnanbargal.com/node/30842
-
- 12 replies
- 2.3k views
-
-
தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். இப்போது, பல்வேறு கி…
-
- 0 replies
- 732 views
-
-
-
தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க : தயிர் - ஒரு கப் பூண்டு - ஒன்று இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கறிவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 2 லவங்கம் - 4 எலுமிச்சை - பாதி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு பிரியாணி செய்ய : அரிசி - அரை கிலோ சிக்கன் லெக்பீஸ் - 4 வெங்காயம் - 3 …
-
- 3 replies
- 1.4k views
-
-
தந்தூரி- பலர் ஏற்கெனவே செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்... இருந்தாலும், தமிழில் செய்யும் முறையை இன்று இணையத்தில் பார்த்தேன், சுலபமான முறையில் தயாரிக்கப் படும் இக்குறிப்பை யாழ் உறவுகளுக்குப் பயன் படுமே என்று நினைத்து இங்கே இணைக்கிறேன்.
-
- 7 replies
- 2.8k views
-
-
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்கா…
-
- 1 reply
- 842 views
-
-
-
- 15 replies
- 985 views
-
-
தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…
-
- 4 replies
- 2.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து 9 ஏப்ரல் 2024 பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது. இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை. இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான். ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன. பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக…
-
-
- 2 replies
- 644 views
- 1 follower
-
-
யாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், நான் கடந்த இரு வருடங்களாக சமையல் வலைப்பூ ஒன்றை எழுதி வருவது நீங்கள் அறிந்த விடயம். வலைப்பூ உலகில் என்னை போல் பலரும் எழுதி வருகின்றனர். எங்கள் யாழை எடுத்தால் குளக்காட்டான் அண்ணாவும் சமையல் குறிப்புகளை எழுதி வருகின்றார். தமிழ்வலைப்பூக்களில் பல நல்ல சமையல் பதிவுகள் எழுதப்படுகின்றன. இருப்பினும் பலருக்கு பலரை தெரியவில்லை. கருத்தாடல்கள் நடப்பது குறைவாக உள்ளது. இந்த குறையை பற்றி என்னுடைய சமையல்கட்டில் விவாதித்ததின் பலனாக இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றோம். இது ஒரு திரட்டியாகவும், சமையல்கட்டுக்களை இணைக்கும் பாலமாகவும் இருந்து தமிழ் சமையலை வளர்க்கும் என நம்புகின்றோம். நம்மண்ணின் சமையல்குறிப்புகள் அப்படியே மறைந்துவிடாமல் இணையத்தின…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ்நாடு அசைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : சிக்கன் சாப்ஸ் மிஸ்ஸிங் .. தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு சைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : ஆனாலும் காரகுழம்பு /வத்தகுழம்பு .. மோர்குழம்பு மிஸ்ஸிங் ..தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள் தமிழ்ப்புத்தாண்டு அன்று மதியம் எல்லோருடைய வீட்டிலும் வடை பாயாசத்தோடு துவங்கும் ரெசிப்பிக்களை இங்கே உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். அவற்றில் நான்கு அட்டகாசமான ரெசிப்பிக்களுக்கான செய்முறை வீடியோக்களும் இங்கு உள்ளன. தேவையானவை: பலாப்பழம் - 15 வெல்லம் - அரை கப் கெட்டியான தேங்காய் பால் - அரை கப் இரண்டாம் தேங்காய் பால் - அரை கப் முந்திரி - 10 நெய் - 3 டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் தேங்காய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை செய்முறை: பலா பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு, குக்கரில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த உடன் மிக்ஸியில் சேர்த்து அரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தயிர் உருளைகிழங்கு தேவையான பொருட்கள்: சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 சற்று புளித்த தயிர் – 1/2 கப் இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள். * வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். * எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். * பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். * பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 ந…
-
- 0 replies
- 886 views
-
-
தயிர் சிக்கன் தேவையான பொருட்கள்: கோழி - அரை கிலோ மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி பூண்டுதூள் - 1 1/2 தேக்கரண்டி தயிர் - 4 தேக்கரண்டி ப்ரட் க்ரம்ஸ் - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க உப்பு - அரை தேக்கரண்டி செய்முறை: 1.கோழியில் மிளகுதூள், பூண்டுதூள், உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும். 2.பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும். …
-
- 4 replies
- 2.6k views
-
-
தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு
-
- 19 replies
- 3.8k views
-
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
வீட்டிலேயே டேஸ்டியான தயிர் வடை செய்வது எப்படி? வட இந்திய ஸ்டைல் ரெசிபி!! தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தெருவோர ஸ்டைல் உணவானது வெவ்வேறு இடங்களை பொருத்து வெவ்வேறு பேர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி ஆனது காரசாரமான மசாலா பொருட்களுடன் பருப்பு பேட்டர்களை கொண்டு செய்து அப்படியே இனிப்பு சுவை கொண்ட தயிரில் முக்கி எடுத்து கொத்தமல்லி சட்னி மற்றும் மாங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். இந்த தயிர் வடை ரெசிபியை எல்லா நேரங்களிலும் பார்ட்டி மற்றும் பண்டிகைகளின் போதும் செய்து சுவைக்கலாம். சட்னியுடன் இந்த தயிர் வடையை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் நாக்கு …
-
- 2 replies
- 2.3k views
-
-
தர்பூசணி நீர்மோர் தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும். கவனிக்க: வ…
-
- 2 replies
- 1.2k views
-