நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
குரக்கன் புட்டு. வேட்டை இறைச்சி . தாளிச்ச பருப்பு.. எழுபதுக்கள் வரைக்கும் முல்லை, வன்னிக்காடுகளில் வேட்டைக்கு போய்வந்து சோமபாண பார்ட்டி வைத்து சுட்ட இறைச்சியை சமைத்து சாப்பிடும் பழக்கம் எமது முதலியார் குடும்பத்தில் உண்டு. கனகாலமா இதை சமைத்துபார்த்துவிடவேண்டும் எண்டு இருந்து நேற்று சமைச்சு பார்த்தாச்சு.. இது எனது அப்பரின்ட சமையல் முறை.. சமைத்த முறையை இங்கு பகிர்கிறேன் ( செய்முறைமட்டும்! ).. குரக்கன்புட்டு. அரக்கரைவாசி குரக்கனும்கோதுமையும் கலந்து வறுத்து விட்டு சுடுதண்ணியும் உப்பும் கலந்து பினஞ்சு தேங்காய்ப்பூவூம் போட்டு வழக்கம்போல் புட்டு அவித்து கொள்ளவும்.. வேட்டை இறைச்சி.. நான் தேர்வு செய்த்தது காட்டுப்பண்டி வயிரு.. இறைச்சியை ஒரு…
-
- 11 replies
- 2.3k views
-
-
காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி! தேவையான பொருட்கள்: உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம் சர்க்கரை - 125 கிராம் முட்டை - 2 மைதா மாவு - 125 கிராம் ராஸ்பெர்ரி - 150 கிராம் பேசன் ஃப்ரூட் - பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும். பால் - சிறிதளவு (கேக் தயாரிப்புக்கான கலவை இறுகி விடாமலிருக்க இது உதவும். கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை: ஐஸிங் சுக…
-
- 0 replies
- 780 views
-
-
பேச்சுலர்களுக்கான ஈஸியான தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு காரமாகவும் மிகுந்த சுவையாகவும் இருக்கும் குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம். ஏனெனில் தக்காளியில் உள்ள அமிலம், புற்றுநோயை அண்ட விடாமல் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1/2 (நறுக்கியது) தக்காளி - 4 (அரைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன் …
-
- 0 replies
- 821 views
-
-
-
- 0 replies
- 995 views
-
-
நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லட்டு நவராத்திரி பண்டிகையின் மகத்துவம் ஒன்பது நாட்கள் நடக்கும் தேவி வழிபாடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நிவேதனமாக செய்யப்படும் பலகாரங்களும் சேர்ந்ததுதான். அவல் வேர்க்கடலை லட்டு என்னென்ன தேவை? அவல் - ஒரு கப் சர்க்கரை - அரை கப் வேர்க்கடலை, நெய் - தலா கால் கப் ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன் முந்திரி - 10 எப்படிச் செய்வது? வெறும் வாணலியில் அவலைக் கொட்டி, குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோலை நீக்குங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஏற்கெனவே பொடித்துவைத்திருக்கும் அவல் மற்றும் வேர்க்கடலையை அதனுடன் கலக்குங்கள். முந்திரியை நெய்விட்டு வறுத்துச்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிக்கன் – கால் கிலோ முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 6 இஞ்சி – சிறியதுண்டு சிறிய வெங்காயம் – 10 பல் தேங்காய் துருவல் – 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 1/2 கப் உப்பு – 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி எப்படி செய்வது? பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியதாக நறுக்கவும். இஞ்சி, சிறிய வெங்காயம் ,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன்…
-
- 8 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. பு…
-
- 2 replies
- 188 views
- 1 follower
-
-
இரவில் சப்பாத்தி சுட்டதில், மிஞ்சிய சப்பாத்திகளை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து காலையில் ஒரு சூப்பர் டிபனான சில்லி சப்பாத்தி செய்யலாம். அதுவும் இந்த டிபனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச…
-
- 6 replies
- 2.4k views
-
-
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்|| தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மை
-
- 3 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் நிகாரி கோஷ் தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ ஏலக்காய் - 4 பட்டை, கிராம்பு - தலா ஒன்று கறுப்பு ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் இஞ்சி - நீளவாக்கில் வெட்டியது சிறிது (அலங்கரிக்க) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 3 பல் (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து, எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (நன்றாக அடிக்கவும்) கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் குங்குமப்பூ - அரை டீஸ்பூன் (கால் கப் …
-
- 0 replies
- 568 views
-
-
https://youtu.be/rpLuCD1KVq4
-
- 115 replies
- 12.3k views
- 1 follower
-
-
அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…
-
- 1 reply
- 941 views
-
-
அலுவலகத்தில் வேலை நேரம் தவிர நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் மதிய உணவு நேரத்தில அவர்களுடன் வெளிய போய் சாப்பிடுறதையும் பொழுதுபோக்காக கோண்டவன்தான் இந்த மனிதன். என்னோட கூட்டாலிகளாக கொரியன், சைனீஸ், தாய்வானிஸ், வியற்நாமிஸ், பிலிப்பினிஸ், மொங்கோலியன், ரஸியன், ஜேமனியன், ஈரானியன், துருக்கியன், ஜப்பானியன், அமெரிக்கன், மெக்ஸிகன் எல்லாரும் இருக்காங்க. இப்படி எல்லா நண்பர்களோடயும் சுத்தித்திரிந்து எல்லா நாட்டு சாப்பாடுகளையும் ருஷி பாத்தனான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவம்னு யோசித்தபடியே வியற்நாம் நண்பனை கேட்டன் எனக்கு இன்னைக்கு முற்றுமுழுதாக வியற்நாம் முறையில் செய்த உணவு கிடைக்குமிடம் ஒன்றுக்கு கூட்டி செல்லும்படி. சிரித்தபடியே நண்பன் சொன்ணான் நல்ல இடத்துக்கு கொண்டுபோறன் ஆ…
-
- 23 replies
- 2.5k views
-
-
இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கடுகு தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை…
-
- 12 replies
- 1.9k views
-
-
ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 சிட்டிகை உப்பு தேவையான அளவு பேஸ்ட் செய்ய கொத்தமல்லி இலை 1/2 கப் பச்சை மிளகாய் 4 தாளிக்க எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 கொத்து பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது ) செய்முறை: 1. சிக்கன…
-
- 3 replies
- 1.1k views
-
-
முள்ளங்கி சாம்பார் தேவையானவை முள்ளங்கி_1 துவரம் பருப்பு_ 3/4 கப் சின்ன வெங்காயம்_10 தக்காளி_2 புளி_சிறு கோலி அளவு பூண்டு_3 பற்கள் மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி இலை_1 கொத்து உப்பு_தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு_கொஞ்சம் உளுந்து_கொஞ்சம் சீரகம்_கொஞ்சம் வெந்தயம்_கொஞ்சம் பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை_5 இலைகள் செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவிடு. புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவை.முள்ளங்கியைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி நறுக்கு. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் ப…
-
- 0 replies
- 2k views
-
-
[size=5] சுவையான மைதா அல்வா[/size] [size=4][/size] [size=4]வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1/2 கிலோ சர்க்கரை - 1 கிலோ கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன் உருக்கிய நெய் - 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன் முந்திரி - 8 திராட்சை - 8[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்…
-
- 4 replies
- 7.1k views
-
-
மட்டன் ஆம்லெட் புலாவ் ஆம்லெட் செய்ய: முட்டை - 6 மட்டன் கீமா - அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 மீடியமாக நறுக்கிய தக்காளி - 2 ஏலக்காய் - 2 பட்டை - ஒரு துண்டு அன்னாசிப்பூ - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் கீறிய பச்சை மிளகாய் - 2 புதினா இலை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய்ப்பால் - ஒரு கப் பிரிஞ்சி இல…
-
- 1 reply
- 499 views
-
-
பாசிப்பருப்பு க்ரீன் பீஸ் சுண்டல் தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு - 2 கிண்ணம் பச்சைப்பட்டாணி( ப்ரஷ்) - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி இஞ்சி - சிறுதுண்டு பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க: எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு, உளுந்து- 1 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைமணி நேரம் ஊறவிட்டு, ஊறிய பருப்பை குக்கரினுள் இட்லித் தட்டில் பரப்பி 1 விசில் விட்டு இறக்கவும். …
-
- 0 replies
- 500 views
-
-
மட்டன் மிளகுக் கறி தேவையானவை: மட்டன் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கியது) பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (நீளமாகக் கீறியது) எலுமிச்சைச் சாறு - 1 சிட்டிகை தேங்காய் - அரை மூடி இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் ஏலக்காய் - 1 கிராம்பு - 1 பட்டை - 1 சிறிய துண்டு கசகசா - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 5 டீஸ்பூன் செய்முறை: நறுக்கிய மட்டன் துண்டுகளை நன்கு கழுவவும். தேங்காயைத் துருவிக் கொண்டு, பாதியை மசாலாவுக்கு வைத்துவிட்டு, மீதியில் தேங்காய்ப்…
-
- 0 replies
- 710 views
-
-
-
- 13 replies
- 2k views
-
-
உணவுப் பழக்கத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். -- 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. - 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. - 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். - 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். - 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல். - 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல். - 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல். - 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது. - 9…
-
- 2 replies
- 770 views
-
-
சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி தோசை, சாதம், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ரெட் மட்டன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 1/2கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 3 மிளகாய் தூள் - 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் ஏலக்காய், பட்டை - தலா 2 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன…
-
- 0 replies
- 765 views
-
-
தேவையான பொருட்கள்: 2 கப் கோதுமை மாவு. 2 கப் சமொலினா தானிய மாவு. கொழுப்பற்ர மாஜரின். ஒலிவ் ஒயில். சோயா ருபூ. கத்தரிக்காய். கீரை. பெரிய மிளகாய். காளான். உப்பு. உள்ளி. அரைத்த செத்தல் மிளகாய் . http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0
-
- 21 replies
- 6.3k views
-
-
மட்டன் 1/2 கிலோ தனியா பொடி மிளகுப் பொடி மஞ்சள் பொடி தயிர் 1 கப் முந்திரி 150 கிராம் மல்லி இலை 1 கட்டு வெஙகாயம் 1 உப்பு இஞ்சி.பூண்டு விழுது ஜீரகப் பொடி மட்டன்,உப்பு,தயிர்,இஞ்சி.பூண்
-
- 16 replies
- 5.6k views
-