Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 தக்காளி - 2 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால் உப்பு - தேவைக்கு நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார். இதி‌ல் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல். கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு…

  2. தக்காளி சாஸில் கோழி தேவையான பொருட்கள் : கோழி 1 கிலோ தண்ணீர் 4 கப் அரைத்த முந்திரி 150 கிராம் தக்காளி சா° 1/2 கோப்பை மிளகாய் வற்றல் 4 இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி தனியா தூள் 2 தேக்கரண்டி சீரகத் தூள் 2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி வறுத்த முந்திரி 10 உப்பு தேவைக்கேற்ப வேகவைத்து °லை° செய்த முட்டை- 2 செய்முறை : 1. 4 கோப்பை தண்ணீரில் கோழியை வேகவைக்கவும். 2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் கோழியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும். 3. எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த முந்திரி, தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், உப்பு, மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து நன்ற…

  3. உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது. ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங…

    • 1 reply
    • 9.2k views
  4. வஞ்சரம் மீன் பொரியல் - சன்டே ஸ்பெஷல்! விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை பொரியல் செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் பொரியல் பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை பொரியல் செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் பொரியல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள் மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் ம…

    • 4 replies
    • 770 views
  5. காரமான மட்டன் மசாலா மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் சோம்பு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…

    • 2 replies
    • 2k views
  6. Started by nilmini,

    லெமன் இல் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)

    • 34 replies
    • 3.6k views
  7. · · ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் …

    • 1 reply
    • 1.2k views
  8. தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் * ரோஸ்டட் கார்லிக் * பத்தியக் குழம்பு * பச்சை மருந்துப் பொடி * பால்சுறா குழம்பு * பூண்டு கீரை பருப்பு மசியல் * பால்சுறா புட்டு * பூண்டு பால் * கருவாட்டுக் குழம்பு * பூண்டு ரசம் * முட்டை ரசம் * மருந்துக் குழம்பு * மட்டன் மிளகு ஈரல் வறுவல் * கசாயம் * வெந்தய டீ கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா, இந்த இதழில் வழங்குவது பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ரோஸ்டட் கார்லிக் தேவையானவை: பூண்டு - 4 நெய் - 1 டீஸ்பூன் செ…

  9. கோதுமை அரிசிப் புட்டு அல்லது ஓட்ஸ் புட்டு . என்ன தேவை : கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் 2 கப் . ரவை வறுத்தது 1 / 2 கப் . தேங்காய் பூ 1 / 2 கப். உப்பு ( தேவையான அளவு ). கூட்டல்: ஒரு சட்டியிலை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் உடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீமரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர். பி கு : கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது (grains de blé précuit or wheat grain parboiled) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது . எனக்கு தெரிஞ்ச பு…

  10. தேவையான பொருட்கள் கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய் - 10 அல்லது 12 காய்கள் உரித்து, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிகருவேப்பிலை கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4 அல்லது 5 உடைத்து, சிறிதாக வெட்டிய உள்ளி - 10 பல் வெந்தயம் - ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் - தாளிப்பதற்கு சிறிதளவு கடுகு - தாளிப்பதற்கு சிறிதளவு தேங்காய் - பாதி ( முதல் பால் , இரண்டாம் பால் ஆகியவற்றை பிழிந்து எடுத்து வைக்கவும் ) புளி - ஒரு பாக்கு அளவு ( மூன்றாம் தேங்காய்ப்பாலில் கரைத்து வைத்துக்கொள்ளவும்) கருவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு செய்முறை 01) ஒரு தாச்சியை…

  11. உருளைக்கிழங்கு ஜிலேபி தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 1/2 கிலோ தயிர் 1 கப் ஆரோரூட் பவுடர் 50 கிராம் எலுமிச்சம்பழம் 1 சிறிது நெய் 1/2 கிலோ சர்க்கரை 1/4 கிலோ குங்குமம்பூ 1 சிட்டிகை சதுரமான வெள்ளைத் துணி செய்முறை : 1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 2. அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 3. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். 4. சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும் 5. பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்…

  12. துடிப்பான, துறுதுப்பான, குறும்புக்கார நடிகர் கார்த்தி. “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’ செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா. வஞ்சிரம் மீன் கிரேவி தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1. …

  13. சுவையான சுண்டைக்காய் கறி செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிட முடியுமா? இப்பதான் காய்க்க தொடங்கியிருக்கு, பிடுங்கி சேகரிக்கத் தொடங்கிவிட்டேன், ஒரு கறிக்கு இப்ப காணும் கொண்டையுடன் சமைக்கலாமா? ================ வேறுபெயர்: மலைச்சுண்டை, கடுகி தாவரவியற் பெயர்: Solanumver verbascl folium ஆங்கிலம் பெயர்: Unarmed night shade இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி, ஆனைச் சுண்டை என வேறொரு வகையுமுண்டு. இதை பச்சையாக சமையல் செய்து உண்பது அரிதாக இருப்பினும் இக்காயை வெய்யிலில் உலர்த்தி பின்பு புளித்தமோரில் சிறிது உப்பை சேர்த்து அதில் மேற்கூறிய சுண்டங்காயைப் போட்டு ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்வது நமது வழக்கம். இதில் சிறிது கைப்புத் தன்மை உண்டு. …

  14. நண்டு சகியூடி (கோவா ஸ்டைல்) தேவையானவை: நண்டு - 5 காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் (துருவவும்) - 4 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 4 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - ஒரு சிட்டிகை கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 6 பல் முழு மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் (நறுக்கவும்) - ஒன்று எள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள நண்டு, உப்பு, வெங்காயம், எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைபோல அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி பெ…

  15. https://youtu.be/TsoTyHdiLuU உங்களிற்கு இந்த video பயனுள்ளதாய் இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை என் YouTube channel இன் comment பகுதியிலும் பதிவிடுங்கள். கூடவே என் channel ஐ subscribe செய்யுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி..

    • 7 replies
    • 886 views
  16. மணக்கும் மதுரை: அயிரை மீன் குழம்பு என்னென்ன தேவை? அயிரை மீன் – அரை கிலோ வெந்தயம் – அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் புளி – 25 கிராம் மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் – அரை தம்ளர் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் க…

  17. இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.

    • 0 replies
    • 536 views
  18. தக்காளி சாதம்

    • 0 replies
    • 615 views
  19. மரவள்ளி கிழங்கு புட்டு இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு . ஆனால் நல்ல சத்தான சாப்பாடு. என்ன வேணும் : மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ பனங்கட்டி 1 - 3 குட்டான் ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு ) பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கூட்டல் : மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ . மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்…

  20. . ஆட்டுக்கால் சூப். தேவையான பொருட்கள்; ஆட்டின் பின் கால்கள் இரண்டு. மூன்று பெரிய வெங்காயம். 6 செத்தல் மிளகாய். பதினைந்து உள்ளி. 50 கிராம் மல்லி. இஞ்சி . மிளகு. பெருஞ்சீரகம். தக்காளிப் பழம் ஒன்று. எலும்பிச்சம் பழம் ஒன்று. சிறிது மஞ்சள் தூள். உப்பு. செய் முறை; ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும். வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும். செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரி…

  21. இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…

  22. யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :(

  23. Started by ரதி,

    இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …

    • 26 replies
    • 6.4k views
  24. கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’! பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.