பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர். மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ‘ஸ்கேன்’ செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் சரி எனது மனைவியும் சரி 10 வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்… அறிகுறி #1 இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்தபடியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்…
-
- 13 replies
- 6.8k views
-
-
இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும் ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர். அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் ஓரி…
-
- 1 reply
- 7k views
-
-
உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்? உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம் போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐ…
-
- 0 replies
- 769 views
-
-
8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல ஆர். அபிலாஷ் நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார். மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில…
-
- 3 replies
- 4.8k views
- 1 follower
-
-
இன்பத்தைக் கூட்டி, நோயைத் தடுக்கவல்ல புதிய ஆணுறைத் தயாரிப்பு உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது பல வண்ணங்களில் சந்தையில் ஆணுறைகள் விற்கப்படுகின்றன. மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான வகையில் கூடுதல் இன்பத்தை இந்த ஆணுறை வழங்கும் என்று இந்த ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 'சூப்பர் காண்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறை, வழக்கமாக ரப்பரிலிருந்து எடுக்கப்படும் லேட்டக்ஸிலிருந்து தயாரிக்கப்படாமல், ஹைட்ரோஜெல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகி…
-
- 1 reply
- 885 views
-
-
"அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" என்று பாடிய நடிகை கஸ்தூரி குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். தாய்மை.. காமத்தை ஒதுக்கி தள்ளுங்கள் நடிகை கஸ்தூரி குழந்தையுடன்.... அனுமதியுடன் முகப்புத்தகத்திலிருந்து...
-
- 3 replies
- 1.1k views
-
-
அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா? முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது. முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு…
-
- 2 replies
- 37.9k views
-
-
ஆண், பெண் பிரமச்சாரிகளுக்குள் புகுந்து விளையாடும் உணர்வு எது? விடை தெரியுமா? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:36.06 மு.ப GMT ] ஓரினச்சேர்க்கை விலங்குகளும் அறிந்திராத, இயற்கை விரோத செயல்.ஓரினச்சேர்க்கை சுபாவம் கொண்டவர்கள், அது சார்ந்த எண்ணங்களை வெளிக்காட்டிகொள்ளவே ஒரு காலத்தில் வெட்கப்பட்டார்கள். அதனால், அவர்களை போன்ற ரசனை உடையவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் சிரமம் இருந்தது. சட்டமும், சமுதாயமும் இந்த இயற்கைக்கு முரணான செயலை அருவெறுப்போடு பார்த்ததால் பெரிய குற்றமாகவும் தண்டனை வழங்கி வந்துள்ளது. காலப்போக்கில் ஓரினச்சேர்க்கை பிரியர்கள் உலகளாவிய ரீதியில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தனித்தனியாக வாழ்ந்த அவர்கள், கூட்டமாக தங்கள் நாட்டின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை "மச்சி... அப்ப ஒரு பீர் சொல்லேன்" என்பது தான். ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!! அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செ…
-
- 6 replies
- 3k views
-
-
திரிஷாவின் அந்தரங்கம்! வயது வந்தவர்களுக்கு மட்டும்….! July 20, 20152:11 pm தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். இதோ மேலே திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்… http://www.jvpnews.com/srilanka/117338.html
-
- 6 replies
- 6.4k views
-
-
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியைக்கு 22 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களுடன் கணக்கே இ்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்ட குற்றத்திற்காக இந்த தண்டனை. புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜெனிபர் பிட்சர். 30 வயதாகும் இவர் ஆசிரியையாக இருந்தவர். இவர் மீது பரபரப்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆசிரியை வேலையை விட்டு நீக்கப்பட்டார், கைதும் செய்யப்பட்டார். தன்னிடம் படித்த 3 மாணவர்களுடன் இவர் கணக்கே இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்டதே இவர் மீதான குற்றச்சாட்டாகும். இதில் ஒருமுறை கர்ப்பமும் தரித்து பின்னார் அபார்ஷன் செய்து விட்டார். இவர் மீதான வழக்குகளை விசாரித்த கோர்ட் ஜெனிபருக்கு 22 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, என…
-
- 0 replies
- 673 views
-
-
"அந்த" நேரத்தில், பெண்களின் முகம்... எப்படி இருக்கும் ...? லாஸ் ஏஞ்சலெஸ்: பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது, அனுபவிக்கும் போது அவர்களின் முக பாவனை எப்படி இருக்கும்.. இது என்ன கேள்வி என்று கேட்கலாம்.. இதுவரை இப்படிப்பட்ட உச்சக்கட்டம் தொடர்பான புகைப்படங்களை ஆண்கள்தான் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் புகைப்படக் கலைஞர் இந்த முக பாவனைகளை மிகவும் தத்ரூபமாக எடுத்து வெளியிட்டுள்ளார். ஆண்கள் போட்டோ எடுக்கும்போது பார்க்கும் முகபாவனைகள் வேறு, எனது படங்களில் பெண்களின் உண்மையான முக பாவனைகளை, உணர்ச்சிகளை, இயல்பா முகத் தோற்றங்களைக் காண முடியும் என்று கூறுகிறார் லாரன் குரோ என்ற அந்த பெண் புகைப்படக் கலைஞர். அமெரிக்கரான லாரன், தி லிட்டில் டெத் என்ற பெயரில…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம் தெரியுமா ? இப்படியும் ஒரு தெரு இருக்கு?….. June 24, 20159:19 am இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு. http://www.jvpnews.com/srilanka/113682.html
-
- 12 replies
- 2.6k views
-
-
காம உணர்வுகள் சரியா அல்லது தவறா? - சிறிய அளவு தெரிந்து கொள்வோம்.[Wednesday 2015-06-24 07:00] காம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன. விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள். இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும். இந்த ஐம்புலன்கள…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு. ஆனால், இரண்டு பிறப்புறுப்பு இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரே இது குறித்து யூ ட்யூபில் (Youtube) சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார். மிகவும் பிரபலாமாகி அந்த வீடியோ இணையதளத்தையே கலக்கி வருகிறது. இனி, இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் கேஸான்டிரா பங்க்சனின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
லண்டன்: சத்தம் போட்டு செக்ஸ் வைத்துக்கொண்ட 2 குழந்தைகளின் தாய்க்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரின் ஸ்மால் ஹீத் பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் கெம்மா வைல். 23 வயதான இந்த பெண்மணிக்கு, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் மீது உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு வித்தியாசமானது. கெம்மா, தனது பாய் பிரெண்டோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அப்போது, அவர் எழுப்பும் இன்ப முனகல்கள் பக்கத்து வீடுகள் வரை எதிரொலிக்கிறது. எனவே, அவருக்கு தண்டனை தர வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாராம்சம். கெம்மாவின் முனகல்களால், தங்கள் வீட்டு பிள்ளைகளால் படி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இஸ்தான்புல்: துருக்கியைச் சேர்ந்த மதபோதகர் முசாஹித் சிஹாத் ஹான் சுயஇன்பம் அனுபவிக்கும் முஸ்லீம்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் இஸ்லாமிய மத போதகரான முசாஹித் சிஹாத் ஹான். அவர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் ஹானிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகியும் நான் சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். உம்ரா சென்றபோது கூட சுயஇன்பம் அனுபவித்தேன் என்றார். அதற்கு ஹான் பதில் அளித்தபோது, சுயஇன்பம் அனுபவிப்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. சுயஇன்பம் அனுபவிப்பவர்களின் கைகள் மறுமை நாளில் …
-
- 1 reply
- 980 views
-
-
பாக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது. கன்னிகள் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் அழகிகளை சிரியாவில் உள்ள ரக்கா நகரில் செயல்படும் அடிமை சந்தையில் செக்ஸ் அடிமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம்! இதை ஏன் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனாலும் எழுதவேண்டும் என்று மனம் துடிப்பதால் தொடங்குகிறேன். உங்களுக்கும் இப்படியான எண்ணங்கள் இருக்கலாம். ஆகவே நீங்களும் இங்கே பகிருவீர்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இதனைத் தொடங்குகிறேன். பிரச்சினை வேறொன்றுமில்லை, ஆங்கிலத்தில்; சொல்வதானால், "Mid-life Crisis" என்று சொல்வார்கள். தமிழில் "நாய்க்குணம்" என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. இப்போது பெயரென்ன என்பதுவெல்லாம் முக்கியமில்லை, பிரச்சினைதான் (?) முக்கியம். அதுசரி, என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? சரியாகச் சொல்லத் தெரியவில்லை. எனது இளமைக் காலத்தைத் தொலைத்துவிட்டதன் தாக்கம் இப்போது அடிக்கடி தெரிகிறது. அது நிச்சயம் திரும்பி வரக்கூட…
-
- 32 replies
- 3.7k views
-
-
https://www.youtube.com/watch?v=kR96hKD2oDs நாயாக.... பிறக்கவே கூடாது. அப்படி பிறந்தாலும், ஆசியாவில் பிறக்கப் படாது. நாயின் பார்வையில் இந்த உலகம்.
-
- 18 replies
- 2.3k views
-