எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 1 reply
- 789 views
-
-
”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி 15 Views “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள். ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு –…
-
- 0 replies
- 789 views
-
-
தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர். இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன…
-
- 0 replies
- 788 views
-
-
விசேட ஆக்கம் ஜெரா) “நீங்களும் மரண சான்றிதழ் கொண்டு வந்தீங்களெண்டால் உங்களைக் கொன்றுபோட்டிடுவம்”, என மிரட்டி வழியனுப்புதல் தருகிறார் 20 வயதைத் தொடும் சகோதரி. “செத்துப்போகத் துணிஞ்சிற்றன்,” தன் வாழ்வின் இறுதிமுடிவை அறிவித்து வழியனுப்பிவைக்கிறார் ஒரு தாய். இந்த வசனங்களின் முடிவுபோலவே போராடிக் களைத்துப் போன அவர்களின் முகங்களிலும் மிஞ்சியிருப்பது கோபமும், விரக்தியும்தான். “2008 ஆம் ஆண்டு என்ர மகன என்ர கண்ணுக்கு முன்னாலதான் பறிகொடுத்தன். எட்டு ஆமிக்காரர், 4 பீல்ட் பைக்ல வந்து பிடிச்சவங்கள். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுக்குள்ள இடத்தில கூலி வேலைதான் செய்துகொண்டிருந்தவன். நான் மதியம்போல சாப்பாடு கொண்டுபோயிருந்தன். சாப்பாட்ட குடுத்திட்டு, பிஸ்கட் வாங்க முன்னுக்குள்ள கடை…
-
- 1 reply
- 787 views
-
-
எங்கே இந்தக் கிராமங்கள்? க. அகரன் ஓர் இனம் வாழ்ததற்கான அடையாளங்களாக, பல்வேறு சான்று பொருட்கள் அந்தப் பிரதேசங்களில் காணப்படும். அவற்றை வைத்தே வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடபால், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், ஒரு கிராமம், மக்கள் இன்றி அழிவடைந்து செல்கின்றது என்றால், நம்பித்தான் ஆக வேண்டும். பழம்பெரும் கிராமமமான ‘வெடிவைத்தகல்’ என்ற செழிப்புமிகு, எல்லையோர கிராமமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை சந்தித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர், சுமார் 45 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமம், செல்வச்செழிப்புடன் காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால், மக்கள் சிற…
-
- 1 reply
- 787 views
-
-
War refugees kept in Sri Lanka "welfare camps" Aljazeera.net - 1 hour ago
-
- 0 replies
- 786 views
-
-
தற்செயலாக கண்டெடுத்த பணத்தை பேஸ்புக் ஊடாக உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை உப அதிபர்..! யாழ்.சங்கானையில் சம்பவம், பலரும் பாராட்டு.. வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகை பணத்தை மீட்ட பாடசாலை உப அதிபர் ஒருவர் உரியவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்திருக்கின்றார். சங்கானை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்று இயந்திரத்தில் ஒரு தொகை பணத்தை எடுத்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் அதனை தவறவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வங்கி கிளைக்கு சென்றிருந்த சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் பேஸ்புக் ஊடாக உரிமையாளரை கண்டுபிடித்து, உரிய தாதிய உத்தியோகஸ்த்தரிடம் பத்திரமாக சேர்த்துள்ளார். உப அதிபரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றனர். h…
-
- 0 replies
- 785 views
-
-
தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன. தமிழ்நாட்டில் சென்று மீனவர்களின் பிரச்சினை தொர்பாக உரையாடுவதற்கு தளக்கு விருப்பம் இருந்த போதும் தமிழ்நாட்டில் சென்று பேச்சுவர்ததை நடத்துவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லையென்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது கடற்றொலில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு தொடகக்ம் இதுவரையிலும் இந்தியா மற்றும் மாலைதீவு போன்ற அயல்நாடுகளினால் 2082 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்காக தாம் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் தாம் இந்தியாவுடன் பேச்சுவார்ததை நடத்தியதாகவும் தமிழகத்திலிருந்து மீனவர…
-
- 0 replies
- 785 views
-
-
மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண் சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப…
-
- 0 replies
- 784 views
-
-
இந்த லிங்கை அழுத்தக http://isaiminnel.com/?p=118#more-118
-
- 0 replies
- 784 views
-
-
பாருங்கள் ஒரு பழைய கால கப்பல் ..........ஆனால் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் ....... தெரியவில்லையா...............நான் இதை நேரடியாக பார்த்ததும் என் மனதில் பட்டென்று அடித்தது .ஒரே விடயம்தான்..........எம்மை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புச்சின்னங்களில் ஒன்று ........... ஆம் இந்தக்கப்பல் மூலமாகத்தான் ஒல்லாந்தர் அன்று எம்மண்ணுக்குள் பிரவேசித்து எம்மை அடிமை ஆக்கினர் ....இதன் பெயர் BATAVIA இது தற்போது ஹொலண்டில் lelystad என்னும் இடத்தில் தரித்துநிற்கிறது. இதை இனி பாவனைக்கு பயன்படுத்தமுடியாது .......தற்போது காட்சிப்பொருளாக சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்வதற்காக பாவிக்கப்படுகிறது......ஆனால் உள்ளே எழுதப்பட்ட வசனம் 1602 இலிருந்து 1799 வரை ஆசியாவுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்ட கப்…
-
- 1 reply
- 783 views
-
-
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்…
-
- 0 replies
- 783 views
-
-
இலங்கை அரசை ஆதரிப்பதோ அல்லது புலிகளை எதிர்ப்பதோ ஜெயமோகனின் விருப்பம். அதுபற்றி நான் எப்போதும் அலட்டிக் கொள்ளவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது ஜெயமோகன் சிங்களபாசிஸ்டுகளின் நிலைபாட்டை வழி மொழியமுன்னம் குறைந்த பட்ச்சம் சிங்கள ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையாவது வாசிக்கவேண்டும். இது என் கோரிக்கை. அரசையும் புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக விமர்சித்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும்பாலான சர்வதேச நாடுகளும் குறிப்பாக இலங்கை அரசின்மீது இனக்கொலை குற்றச்சாட்டையோ அல்லது மனுக்குலத்துக்கு எதிரான தக்குதல் குற்றச்சாட்டையோ அல்லது போர்குற்றச் சாட்டையோ சுமத்தியுள்ளன. இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்…
-
- 6 replies
- 782 views
-
-
வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன் அன்றைக்கு ஒரு காலைப் பொழுதில் நான் எமது காலையுணவைப் பூர்த்தி செய்யும் வகையில் பாண் வாங்குவதற்காக எனது தாயாரின் பணிப்பின் பேரில் கடையொன்றிற்குச் சென்று பாணை வாங்கியபின் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.வழியில் ராணியைக் கண்டேன். அவளும் பாண் வாங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் நான் ஒரு இறாத்தல் பாண் வாங்கியிருந்தேன் என்றால் அவள் ஐந்து இறாத்தல்களுக்கு மேல் வாங்கியிருந்தாள். எனக்குத் தெரிந்து அவள் வாங்கிப் போகும் பாண்களில் இருந்து ஒரு துண்டுக்கு மேல் அவளுக்கு சாப்பிடக் கிடைக்காது. பின்னர் பாடசாலைக்குப் போகும் போதும் இன்னொரு துண்டை மதிய உணவாக எடுத்துச் செல்வாள். அந்த அளவுக்கு அவளது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் . அவள…
-
- 1 reply
- 782 views
-
-
ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் Bharati November 17, 2020 ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள்2020-11-17T19:04:12+05:30கட்டுரை LinkedInFacebookMore அ.மயூரன் ஈழத் தமிழினம் வரலாற்றைத் தொலைத்தவர்களாக, வரலாற்றை மறந்தவர்களாக, வரலாற்றுத் தேடலற்று, அறிவியல் தேடலோ, ஆர்வமோ அற்றாவர்களாக காணப்படுகின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக எஜமானுக்குச் சேவைசெய்யும் கல்விப் பாரமபரியத்துக்குள்ளால் வளர்ந்தவர்களாக தம்மைத்தாமே படித்தவர்கள் என்று கற்ப்பனாவாதப் பெருமிதத்தில் வலம்வந்ததன் வெளிப்பாடுதான் இன்று தமக்கான ஒரு சரியான வரலாற்றைத் தெரியாதவர்களாகவும…
-
- 0 replies
- 782 views
-
-
நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை. 2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் - 318 பேர். 2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர். 3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள். 4)இறுதி யுத்தத்தின…
-
- 1 reply
- 782 views
-
-
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களில் ஒன்றாக திகழ்கிறது “நமது ஈழநாடு”. தெற்காசியாவின் மிகவும் பழைமையான மற்றும் உயர் தரத்திலான செய்தித்தாள் வெளியீட்டில் தடம் பதித்த யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான முதலாவது தினசரியான “ஈழநாடு” பத்திரிகையை தழுவி “நமது ஈழநாடு” பத்திரிகை உருவாக்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் கோபு அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களை பணிப்பாளராகவும் மூத்த பத்திரிகையாளர் இராதையன் அவர்களை பிரதம ஆசிரியராகவும் கொண்டு புத்திஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்ட “நமது ஈழநாடு” பத்திரிகை, தமிழர்களின் உரிமைக்குரலாக 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தினசரி பத்…
-
- 0 replies
- 781 views
-
-
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அணுகுமுறையை பார்க்கும் போது இன்றைய எமது அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன்மையும் கபட நாடகங்களையும் என்னவென்பது? நக்குண்டார் நாவிழந்தார் என ரவிராஜ் அவர்கள் நினைவுகூர்கின்றார்.
-
- 2 replies
- 781 views
-
-
-
- 2 replies
- 781 views
-
-
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். இதில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்க…
-
- 0 replies
- 781 views
-
-
வணக்கம் தாய்நாடு....முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்ன? முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்ன? பாகம் -01 | #May18 | Vanakkam Thainaadu | IBC Tamil TV | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் | Mullivaikkal Remembrance Day | May 18,2009 | Mullivaikkal Remembrance 2018 | தமிழின அழிப்பை புரிந்த நாள் - மே18 | முள்ளிவாய்க்கால் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் 2018
-
- 2 replies
- 780 views
-
-
இருப்பினும் நம்பினோம்! இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்கு போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வ…
-
- 0 replies
- 780 views
-
-
விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு ! உலகத்திலேயே போர்க்களங்களுக்காக தரை மார்க்கமாக அதிக து}ரம் பயணம் செய்தவன் மாவீரன் மகா அலெக்சாண்டர் என்று கூறுகிறார்கள். ஓடும் குதிரையிலேயே ஒரு நொடி உறங்கி ஐரோப்பா முதல் எகிப்துவரை வீர நடை பயின்றவன் மாவீரன் நெப்போலியன். இந்த இரண்டு வீரர்களுமே மிகவும் குறுங்காலம்தான் வாழ்ந்தவர்கள். ஆனால் சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் உலக மானுடர்களால் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருபவர்களும் இவர்கள்தான். இவர்களுடைய வெற்றிக்கான காரணங்களை நோக்கினால் முதல் சிறப்பு துணிவு! அதைவிடப் பெருஞ்சிறப்பு அவர்களிடம் இருந்த காலத்தை விரயம் செய்யாத மின்னல் வேகம். இவை இரண்டுமே உலக அரங்கில் அவர்கள் இருவரும் பெற்ற வெற்றியின் அடி நாதமாகும். சிறு வயது முதலே இவ்…
-
- 0 replies
- 780 views
-
-
வணக்கம் தாய்நாடு .... உயிரிழை அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா | முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான பராமரிப்பு நிலைய திறப்பு விழா - உயிரிழை மாங்குளம்
-
- 1 reply
- 780 views
-
-
வணக்கம் தாய்நாடு..... தமிழ் மொழியும் அதன் சிறப்புகளும் | உலக தாய்மொழி தினம்
-
- 2 replies
- 779 views
-