Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட் டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?... என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து, போர் இறுதிக் கட்டத்தில் எந்தச் சூழ் நிலையிலும் பிரியக்கூடாது என்று வாழ்ந்து, இருவருமே குண்டுக் காயம்பட்டு, இறுதியில் இராணுவத்தின் கையில் சிக்கி, துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பி, இன்று உயிர்வாழும் மனிதர் அப்பு. புலிகள் அமைப…

  2. யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…

  3. மிக விரைவில் Canada டொரோண்டோ பெரும்பாகத்தில் Made in ஸ்ரீலங்கா பொருட்களே இல்லாத தமிழர் விற்பனை அங்காடி திறக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பொருட்களுக்கு பதிலாக தரத்தில் சிறந்த, கனேடிய உணவுப் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஈடான, எம்மவர் பாவிக்கும் அத்தியாவசிய பொருட்களை வேறு பல நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும், விலையிலும் தரத்திலும் உள்ள நம்பிக்கை தங்கள் வியாபார வெற்றியின் சூட்சுமமாக இருக்கும் எனவும் "A. R. J. Super Market " ன் சந்தைப்படுத்தலுக்கான முகாமையாளர் பரா. சிவசோதி தெரிவித்தார். தமது வியாபார முன்முயற்சி ஒரு உதாரண வியாபார தொடக்கமே எனவும், தமிழ் உணர்வுள்ள எந்த வியாபார நிறுவனமும் தங்கள் வர்த்தக வழங்கல் தொடர்புகளை உபயோகித்து "BLOOD FREE" ப…

  4. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன். இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • 7 replies
    • 2.3k views
  5. சிறிலங்காப் படைகளினால் கொத்தணிக்குண்டுகளினால் அழிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவ மனைத் தாக்குதல் காணொளி http://www.tamilsydney.com/SriLankaGenocideVideo/07022009/

  6. நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இப்பார்வை அரைகுறையானது மட்டுமல்ல, பிரபாகரனின் முக்கியமான தலைமைப் பண்புகளை இப்பார்வை கண்டுகொள்வதில்லை. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், நமக்கு எது போன்ற தலைமை எதிர்காலத்தில் தேவை என்பதன் பார்வையும் பிழையாகிறது. அதனால் நாம் தவறான தலைமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம் அல்லது உருவாக்கிக் கொண்டிருக…

    • 0 replies
    • 2.3k views
  7. அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, …

    • 6 replies
    • 2.3k views
  8. பரந்தன் – ஆனையிறவு ஊடறுப்புச் சமர்: ஒரு வரலாற்றுத் தாக்குதல் On Feb 1, 2020 அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள். ஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது…

    • 1 reply
    • 2.3k views
  9. சிறீலங்காவின் 2007 வரவு செலவுத் திட்டம் பாதுகாப்புச் செலவீனங்கள் 2006 ஓடு ஒப்பிடும் 45% ஆல் அதிகரிக்கப்பட்ட போர்காலத்துக்குரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006 இன் 889 மில்லியன் டொலர்களில் இருந்து 1.29 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://au.news.yahoo.com/061115/19/11fo6.html

  10. டிக்ஸிட்டன் பேட்டி பாகம்-1= பாகம்-2= தளபதி கல்கட் பாகம்-1= பாகம்-2= பாகம்-3= தளபதி ஹர்க்கிரத் சிங் பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

  11. கனேடிய தமிழ் இளையோர் ஒன்றியத்ததால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழீழ தேசியக்கொடி இணையம். http://www.tamilnationalflag.com/

    • 4 replies
    • 2.3k views
  12. முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்ட மே 17 தினத்தை நினைவு கூறும் விதமாக எந்த கடலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்களோ அதே கடல் மண்ணில் நாளை மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறார்கள். https://www.facebook.com/mayseventeenmovement/videos/1095065173844274/?pnref=story https://www.facebook.com/kondal.samy.12/videos/988929677784909/?pnref=story

  13. மரபுரிமைச் சின்னமாக புங்குடு தீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம் (மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது) சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது. இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்தி…

  14. Started by Muhil,

    http://www.ustream.tv/channel/tamil-protests

    • 1 reply
    • 2.3k views
  15. 1983 ஆடி 25 ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம் தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக- தமிழரைத்தாக்கியபடியும் தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர் ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட 50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர் இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம் ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும் 50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர் குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்..... என் கண்ணால் கண்ட காட்சிகள்...... வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்...... ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்...... உயிரோடு எரியும்…

    • 19 replies
    • 2.3k views
  16. Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4252 Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4253

    • 1 reply
    • 2.3k views
  17. கருணாவின் அரசியற் கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் கடந்த 20 ஆம் திகதி முற்பகல் திருகோணமலை நகரில் துறைமுக வீதியில் (றேகு வீதி) அமைந்துள்ள 56 ஆவது இலக்க நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மேற்படி த.ம.வி.பு. கட்சியின் திருகோணமலை மாவட்ட அரசியற் பிரிவுத் தலைவர் பிரதீப் மாஸ்ரர் தெரிவிக்கையில், தமது அரசியற் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவிருப்பதாகவும் அவ்வாறு போட்டியிட்டு கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பாடுபடுவர்…

    • 8 replies
    • 2.3k views
  18. சிறிலங்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான டெய்லி மிரர் பத்திரிகையிலே ஒரு செய்தி - மிகவும் சர்வ சாதாரணமாக - போகிறபோக்கிலே சொல்லிவிட்டுப்போவது போல எழுதப்பட்டிருந்தமையானது எமது கவனத்தை ஈர்த்தது. அதாவது மன்னார் பேசாலைப் பகுதியில் 13 கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காவற்துறைத் தலைமையகத்தின் கண்காணிப்பாளர் சுட்த்டாத் அஸ்மட்தல்லா (Sudath Asmadala) சொன்ன கருத்தாக அந்தச் செய்தி வரையப்பட்டிருந்தது. "இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் உலகளவில் தடைசெய்யப்பட்ட "தேமோபாரிக்" ஆயுதத்தினைப் பாவித்திருக்கிறார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த ஆயுதங்கள் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டிருப்பதால் நாங்கள் அரசாங்க பகுப்பாய்வாளர்களிடம் இந்த விடயம் தொடர்பாக விசேட ப…

  19. இங்கே சொடுகுங்கள் http://www.isaiminnel.com/video/index.php?...6&Itemid=43

  20. புலிகள் தவறு செய்தார்கள், அடக்குமுறை செய்தார்கள் என்று சொல்லப்பட்டிச்சிது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள், சர்வதேசத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள், இறுதியில் சாக்கொல்லப்பட்டார்கள். ஆனால்.. புலிகளை மிஞ்சிய அடக்குமுறைகள் செய்தவர்கள், கொலை செய்தவர்கள் கைகளில் தமிழ்மக்கள் தாயகத்தில் சிக்குண்டு கிடக்கின்றார்கள். வேறு வழி இல்லை என்பதற்காக ஜனநாயகம் கொலையாளிகள் - காடையர் கைகளில் சிக்குண்டு தவிக்கின்றது. முறைப்படி பார்த்தால்... புலிகள் அழிக்கப்பட்டதுபோல் சிறீ லங்கா அரச பயங்கரவாதமும் அழிக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கு ஓர் நீதி இருக்கும். அரச பயங்கரவாதிகள் செய்கின்ற அக்கிரமங்கள் ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ்வைத்து மறைக்கப்பட்டு …

    • 1 reply
    • 2.3k views
  21. வணக்கம், sri lanka tourism க்கு எதிரான சில campaign கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நிரந்தரமான ஒரு இணையப்பக்கம் ஒன்றும் வடிவமைக்கப்படவுள்ளது. அதற்கு யாழ் கருத்துக்கள உறவுகளினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியிலான கட்டுரைகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக: - சிறிலங்காவுக்கு ஏன் சுற்றுலா போகக்கூடாது - சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஆபத்துகள் - சிறிலங்கா எயர்லைன்ஸில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் - சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகளும், சிறுவர் பாலியல் ஈடுபடுத்தலும் - வெள்ளை வான், கடத்தல், கொலை, கொள்ளை - போராட்ட இயக்கத்தின் சிதைப்பும், அதன் எதிர்விளைவுகளும் - தெற்கில் இடம்பெறக்கூடிய தாக்குதல் அச்சம் - சுற்றுலா…

  22. கோயில் அன்னதானத்தில் உணவு பரிமாறுவதில் தகராறு கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது கோயில் பெருந்திருவிழா ஒன்றில் கோயில் நிர்வாக சபைக்கும் திருவிழா உபயகாரருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியால் அன்னதானம் வழங்கப் படுவதற்காக சமைக்கப்பட்ட பெரும் அளவிலான உணவு அடியார்களுக்கு வழங்கப்படாது நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கைதடி வடக்கு முருகன் ஆலயம் ஒன் றில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட ஆலயப் பெருந் திரு விழா கடந்த முதலாம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வந்தது. ஆலய திருவிழா நாள்களில் தின மும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அடியார்களுக்கு அன்னதானத்திற்காக உணவு சமை…

    • 11 replies
    • 2.3k views
  23. ஆஸ்திரேலியா கடலில் 11 தமிழர் காணவில்லை; அகதிகளை ஆஸ்திரேலியா அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் - காணொளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.