எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
-
யாழ்ப்பாணத்து மனோகரா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 3 காட்சிகள் ஓடுகிறது. இதை படித்து விட்டு அரசின் சதி திட்டமிட்ட செயல் எனவெல்லாம் கருத்தெழுதுவீர்கள். ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது. வன்னியில் திரைப்படங்களுக்குத் தடை கிடையாதென்பதும் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் வெளியிடப் படுகின்றன என்பதும் நீங்ககள் அறிந்ததே.. வன்னியில் ஓடும் சினிமாக்களால் பெருமளவு பொருளாதாரம் தமிழக சினிமாவிற்கு கிடைக்காது. எனினும் கொள்கை ரீதியாக புறக்கணித்தல் என்பது இங்கே அடிபட்டுப் போகிறதே.. எனக்கென்னமோ அவர்கள் தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது..
-
- 47 replies
- 6.6k views
-
-
வவுனியா முகாமில் நடக்கும் உண்மைகள்...வெளிக் கொணருகின்றார் றெஜினி டேவிட். எமது உறவுகள் படும் துயரங்களை துணிச்சலாக இந்த உண்மைகளை எழுதிவருகின்றார். இதனை முழு உலகத்திற்கும் தெரிவிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆகவே உங்களிற்கு தெரிந்த உங்கள் நாடுகளில் உள்ள பிரதான ஊடகங்களிற்கு இந்த உண்மைக் கதைகளை அனுப்பி வைப்பதன் மூலம் எம் உறவுகளை காப்பாற்ற உலகநாடுகளை அழுத்தம் கொடுப்போம். இவ் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்செல்லுங்கள் எம் உறவுகளே..... Situation of The Internment Camps in Vavuniya - http://reginidavid.wordpress.com/
-
- 0 replies
- 6.5k views
-
-
நிபந்தனையற்ற பேச்சுகளில் ஈடுபட விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது * யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளை ஏற்று மீண்டுமொரு முறை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக யாழ். மறை மாவட்ட ஆயர் அதி வண. இ.தோமஸ் சௌந்தரநாயகம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; பல்வேறு துன்பங்களுக்கூடாக பயணிக்கும் தமிழ் மக்களிடம் இது பலத்த எதிர்பார்ப்புகளை துளிர்க்கச் செய்துள்ளது. தற்போது தென்பகுதியை இரு பெரும் அரசியல் கட்சி…
-
- 32 replies
- 6.5k views
-
-
தமிழ் நாட்டையும் – தமிழ் ஈழத்தையும் இன்று ஆள்வது யார்? நாம் நினைப்பது போல இன்று தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லை. தமிழர்கள் அங்கு சுதந்திரமாக வாழவும் இல்லை. தமிழ் நாட்டில் தமிழர்கள் இன்று ஒட்டு போடும் அடிமைகளாக வாழ்கிறார்கள். இதற்கான அடித்தளம் நாயக்கர்கள் காலத்தில் போடப்பட்டிருக்கிறது. சுருக்கமாக காண்போம். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த குமார கம்பணன். அதன்பிறகு நூற…
-
- 5 replies
- 6.5k views
-
-
- sri lanka people force
- மக்கள் படை
- ltte people
- புலிகளின் மக்கள்படை
-
Tagged with:
- sri lanka people force
- மக்கள் படை
- ltte people
- புலிகளின் மக்கள்படை
- ltte images
- ltte photos
- புலிகளின் மக்கள் படை
- ltte civil force
- border force
- ltte people force
- ltte auxiliary force
- மக்கள்படை
- ltte pictures
- liberation tigers of tamil eelam
- tamil tigers
- tamil eelam army
- tamil force
- eelam force
- eelam rebels
- tamil guardians
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- எல்லைப்படை
- கிராமியப்படை
- போருதவிப்படை
- liberation tigers of tamileelam
- ltte
- tamil forces
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…
-
-
- 35 replies
- 6.5k views
- 1 follower
-
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர். புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அகமுரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்த போது(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 57 க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை “கந்தன் கருணை” படுகொலை என அழைக்கப்பட்டது கந்தன் கருணை படுகொலை நினைவு நாள் . 1987ம் ஆண்டு பங்குனி 30 இல் …
-
- 45 replies
- 6.5k views
-
-
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …
-
- 22 replies
- 6.5k views
-
-
-
-
மடக்கும் கம்மாறீசும் Author: வந்தியத்தேவன் வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது. வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது. "கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள். "உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "ச…
-
- 20 replies
- 6.4k views
-
-
உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள். கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது. கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன. படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம். திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்து…
-
- 10 replies
- 6.4k views
-
-
மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகள் புதிய காட்சிப்பதிவுகள் இணைகபட்டுக்ள்ளது இங்கே அழுத்தவும் உங்களிடமுள்ள காட்சிபதிவுகளை sumbit என்ற பகுதியில் இணைக்கவும் ( http://tamilsweet.com/livetamil/submit.php...bmit&part=1 ) நன்றி www.Tamilsweet.com
-
- 7 replies
- 6.2k views
-
-
வணக்கம் கருத்துக்கள உறவுகளே, போரின் இறுதிநாட்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நாட்களில் - இடம்பெற்ற மக்களின் அவலங்கள் தொடர்பாக அல்லது அந்த இறுதிக்கட்ட சூழல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்களும், நிழற்படங்களும் (அச்சுக்கு உகந்த வகையில்) அவரசமாகத் தேவைப்படுகின்றன. இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் ஆக இருந்தால் தொடுப்புக்களை இங்கே இணைக்கவும். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவற்றை scan செய்து இங்கே இணைக்கவும். ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளிவந்த காணொளி காட்சிகளுக்கான இணைப்புகளையும் இணைக்கவும். அதேபோல், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் தொடர்பான செய்திகளின் (ஆங்கில மொழியிலான - வெளிநாட்டு ஊடகங்களில…
-
- 20 replies
- 6.2k views
-
-
அன்று ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதலின் விளைவு - காணொளி
-
- 0 replies
- 6.1k views
-
-
This news is from trusted sources from vanni directly. Food distribution IDPs at desert Patients waiting for treatment People waiting for food ship Vanni situation is same. Food shortage can be seen. People are not getting safe drinking water. Many people are living under tarpaulin cover. Yester day more than 100 were killed and more than 100 were wounded by shell and Air attack. Puthumathalan and other health centre do not have antibiotics. Drugs are available at Vavuniya but Medicinal supplies have not been received this area more than 3 months. We requested Ministry of Health and ICRC. Both replied that the MOD…
-
- 2 replies
- 6.1k views
-
-
நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது …
-
- 0 replies
- 6.1k views
-
-
Evidence of Sri Lankan 'war crimes' emerge
-
- 8 replies
- 6k views
-
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் …
-
-
- 27 replies
- 6k views
- 1 follower
-
Please comment on this. We need 10,000 comments to beat Singhalese people's comment. A major battle field where Tamils are losing. We were shouting "media media break your silence". But we have to note that around 30,000 singhlase condemn the article saying "supporting terror" and this is one of the reason media are scared to raise their voice. Please we need 10,000 comments by today! http://www.thisislondon.co.uk/standard/art...rike/article.do
-
- 7 replies
- 6k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்ற…
-
- 7 replies
- 6k views
- 1 follower
-
-
பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்......... உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன் ஈழம் - 11.1 மில்லியன் இந்தோனெசியா - 10 மில்லியன் மடகஸ்கார் - 10 மில்லியன் மியன்மார் - 2.3 மில்லியன் கம்பூச்சியா - 2 மில்லியன் தாய்லாந்து - 2 மில்லியன் இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொ…
-
- 2 replies
- 6k views
-
-
2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 diff…
-
- 1 reply
- 6k views
-
-
இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது. அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய குறிப்புகள் போதிய அளவு பதிவு செய்யப்பட்டதில்லை என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. ஒரு வகையில் சிங்களத்தில் க…
-
- 1 reply
- 5.9k views
-
-
தமிழீழ்த்தில் வன்னி (குறு)நிலப்பரப்பில் சிறிலங்காவின் இனஅழிப்பின் உச்சக்கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக;கும் மக்கள் சார்பாக. http://www.vakthaa.tv/play.php?vid=4257
-
- 0 replies
- 5.9k views
-