உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இந்த நிகழ்ச்சியை யார் பாத்திர்கள்? http://uktv.co.uk/history/episode/listing_...channel_id/3866 UK TIME 10:30 TO 11:00 INTERNATIONAL TERRORISM SINCE 1945 The Tamil Tigers ஆங்கிலேயரினால் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த கூலிகளின் பயங்கரவாதத்தை முதன் முதலில் வீடியோ அத்தாச்சியுடன்... முக்கியமாக கடல் புலிகளால் மண்டை தீவு பகுதிகளில் வெட்டி கொல்லபட்ட தமிழர்களின் வீடியோ.. புலிகளால் அகதியாக்கபட்ட அரை மில்லியன் தமிழர்கள். புலிகளால் கொல்லப்பட்ட அறுபது ஆயிரம் பேர்.................................................................... ..... சிங்களவன் தோத்தான் போங்கள்........... எனக்கு இந்த வீடியோ வேணும்.. எங்கும் இறக்க முடியவில்லை.. யாராவது…
-
- 1 reply
- 2.6k views
-
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தை சேர்ந்த தமிழ்தங்கை அவர்கள் கரும்பு எனும் பெயரில் தனது தனிப்பட்ட வலைப்பூவை தமிழர் புத்தாண்டும் பொங்கலும் இணைந்த இன்றைய மங்களகரமான தினத்தில் ஆரம்பித்து இருக்கின்றார். பல்சுவை அம்சங்களை அவர் உங்களுடன் அங்கு பகிர்ந்துகொள்வார் என்பதோடு தாயக மக்கள், தாயக போராட்டம் பற்றியதுமான பலவிதமான படைப்பு இலக்கியங்களை எதிர்காலத்தில் அங்கு தந்து உங்களை மகிழ்விப்பார். யாழ் இணையத்தில் உள்ள சிறந்த கவிஞர்களில் தமிழ்தங்கை அவர்களும் ஒருவர். தாயக நினைவுகளை சுமந்துவரும் பலவிதமான படைப்புக்களை அவர் ஏற்கனவே யாழ் இணையத்திலும், இதர வலைத்தளங்களிலும், இன்னும் பல இதர ஊடகங்களிலும் செய்து உள்ளார். நீங்களும் அவரது கரும்பு வலைப்பூவிற்கு சென்று உங்கள் எண்ணங்…
-
- 17 replies
- 2.6k views
-
-
தமிழர் நலவாழ்வு அமைப்பு தமிழர்களின் இன்றைய நிலைகருதி கண்ணீர் வெள்ளம் என்ற தலைப்பில் நிதி சேகரிக்கும் பணி ஒன்றை நடாத்தி கொண்டு இருக்கிறது. அதற்கு பிரதான ஊடக அனுசரனையாக தீபம் தொலைக்காட்சி முதன் முறையாக தமிழர்களுக்காக தங்கள் ஒருநாள் நிகழ்ச்சியை ஒதுக்கி ஆதரவு கொடுத்தார்கள். இதன் மாற்றம் தான் என்ன? ஈழத்தமிழர்களின் ஊடக வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளார்களா? அல்லது ஜங்கரன் தொலைக்காட்சியின் வருகையால் இப்படி தமிழர்களுக்கு உதவுகிறோம் என்று வர்த்தக நோக்கமா? கள உறவுகளே உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்
-
- 7 replies
- 2.6k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…
-
- 4 replies
- 2.5k views
-
-
நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர். அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன் பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்...... கேட்பதற்கு அழுத்துங்கள்: http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/52427630f98a0b40/ நன்றி
-
- 9 replies
- 2.5k views
-
-
தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் .. காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார். ஓலைச்சுவடிகளின் மீதான ஆ…
-
- 0 replies
- 2.5k views
-
-
Satellite : HB6 Transpondeur 93 Satellite delivery system descriptor : Frequency 12577 MHz Orbital position 13° W.E flag East Polarisation Horizontal Modulation QPSK Symbol rate 27,5 Msymbol/s FEC 3/4 ORU Radio 64 Kbits Mono ''ஒரு றேடியோ" பேச கதைக்க குரைக்க கனைக்க ஒரு றேடியோ. (பிற்குறிப்பு - அடிக்க வராதையுங்கோ இந்த வாசகங்கள் ஒருபேப்பரில் வெளிவந்த வாசகங்கள்) பரீட்சார்த்த ஒலிபரப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
-
- 14 replies
- 2.5k views
-
-
நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது. s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன. 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆ…
-
- 5 replies
- 2.5k views
-
-
என்ன லண்டனில இருந்து வெளிவாற இலவச புதினம் பத்திரிகை ஏதோ தலைவர் ,விடுதலை எண்டு ஒரே மூச்சா அச்சடிச்சு விடுவினம் இப்ப என்னடா எண்டா விடுதலையையே கொச்சை படுத்தி அதன் மூலம் காசு சம்பாதிக்கும் கோயில் கொள்ளைக்க்கூட்டம் ஈழபதிஸ்வரர் ஆலயத்தின்ர கோயில் திருவிழா விஞ்ஞாபனம் அரைப்பக்க விளம்பரத்தில் வந்து கொண்டு இருக்குது , என்ன காசு எண்டா தலைவர் என்ன விடுதலை என்ன எல்லாம் பின்னுக்குதான் எண்ட முடிவுக்கு ஆசிரியரும்வந்திட்டாரோ? அல்லது எல்லாம் பம்மாத்து தானோ ஆரும் அவரை ரூங்க்கில காண்கிறவை கேட்டு சொல்லுங்கோ. அதுகிடையில அவற்றை மனுசி ( அவா ஒரு நடன ஆசிரியர் )ஒரு பள்ளி வருட விழாவில வன்னி மயில் ஆடுமோ அல்லது போராடுமோ எண்டு நடனம் போட்டவா. என்ன ஒண்டுமே புரியேல்ல
-
- 6 replies
- 2.5k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30
-
- 3 replies
- 2.5k views
-
-
வணக்கம்! உங்கள் கருத்துகளுக்காகவும் பார்வைக்காகவும் புதிய செய்தித்தளத்தின் முன்னோட்டம் மனம் திறந்து தங்கள் கருத்துகளை பகிருங்கள்! இதோ முன்னோட்ட செய்தி தளம்:- http://www.ajeevan.ch/ http://www2.ajeevan.com நன்றி!
-
- 13 replies
- 2.5k views
-
-
அண்மையில் "பரபரப்பு"க்கு வந்த ஒரு விளம்பரத்தை தருகிறேன். எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம், பேப்பர் தட்டுப்பாட்டுக்கான காரணம் எது? விமான நிறுவனம் செய்த தவறு பேப்பருக்கு ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு
-
- 7 replies
- 2.5k views
-
-
சங்கதி.கொம் எனும் தமிழ் செய்தித் தளம்.. பிரித்தானியா விடுத்த எச்சரிக்கைக்கு.. நோர்வேயின் கொடியோடு செய்தியைப் பிரசுரித்திருக்கிறது. எப்பதான் இவர்கள் உருப்படப் போகிறார்கள்..! அடிப்படை அறிவே இல்லையா இந்த ஊடகங்கள் நடத்துறவைக்கு..??! http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 15 replies
- 2.5k views
-
-
-
- 9 replies
- 2.5k views
-
-
நாளை பிரான்சில் நடைபெறும் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்... டிக்கட் எல்லாம் வித்துடுச்சா?
-
- 10 replies
- 2.4k views
-
-
13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது! கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். 1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவ…
-
- 3 replies
- 2.4k views
-
-
ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்… பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை நீளும் இலங்கை அரசின் கிரிமினல் கரங்களுக்கு எதிராக இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாவதாக ஐரோப்பிய நாடுகளில் சட்ட நடவடிக்கை. ஈழமுரசு ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான ஊடகம் அல்ல. ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான வலுவான சட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத…
-
- 24 replies
- 2.4k views
-
-
சென்னை, மார்ச் 6. குறள் டிவி இன்போ.காம் என்ற புதிய வெப் டிவியை துவங்கியிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இப்போ சின்னதா வெப் டிவியா ஆரம்பிச்சாலும் போகப் போகத் தொலைக்காட்சியாக ஆக்கிடுவேன். முதலில் தொலைக்காட்சியாகத் தொடங்கத்தான் திட்டமிட்டேன். ஆனால் அதற்கு நிறைய ஃபார்மாலிடிஸ் இருக்கு. இதையெல்லாம் முடிச்சிட்டு ஆரம்பிக்கனும்னா இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் போலிருக்கு என்றவர், திடீரென்று தலையை சிலுப்பிக் கொண்டு ஆவேசப்பட ஆரம்பித்தார். ஈழத்தமிழர்கள் படுற துன்பத்தை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலே. அவங்களுக்காகக் குரல் கொடுக்கிறவன்தான் இந்த குறள்(டிவி). என் மொழிகள், கலையாத நினைவுகள், கேளுங்கள் சொல்லப்படும், என்ற நிகழ்ச்சிகளுடன், ஈழத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒர…
-
- 0 replies
- 2.3k views
-
-
இப்படியும் நடக்கிறது. ஊடகம்? பல இடங்களில் கவனயீர்ப்பு நடைபெறுகிறது. ஊடகங்களில் அறிவித்தல்கள் வருகின்றன. எல்லா இடங்களையும் உடனடியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. வானொலியுடன் குந்திக்கொண்டு இருப்பதற்கு நேரமில்லை. சரி இணையத்திற்குள் இணைக்கலாம் எங்கெங்கு நடக்கிறது என்று விபரங்களை எடுக்கலாம் என்று ஒரு வானொலி நிலையத்திற்கு அழைத்தேன். கதைத்தவரிடம் இன்று கவன ஈர்ப்பு நடைபெறும் இடங்களைத் தாருங்கள் என்று கேட்டேன் நீங்கள் எந்த இடம் என்று கேட்டார். நான் கூறினேன் நான் இருக்கும் இடத்தில் எங்கு நடைபெற உள்ளது என்று எனக்குத் தெரியும். மற்றைய இடங்களைத்தாருங்கள் என்றேன் எதற்கு என்றார். நான் இணையத்தில் போட உள்ளேன் சரியான முகவரியைக் கொடுத்தால்த்தான் வானொலி கேட்காத காரியாலத்தில…
-
- 8 replies
- 2.3k views
-
-
தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோ…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
தமிழ் நாதம் இணையத்தளம் போல அலை நாதம் என்ற இணையம் காணப்படுகிறது. புதினம் இணையத்தளம் போல புதினம் நியூஸ் இணையம் காணப்படுகிறது. பழைய தமிழ் நாதமும், புதினமும் புதிய பெயரில் உயிர்பெற்றுள்ளதா?.அல்லது அதே போன்ற பெயர்களில் ஏமாற்று வேலையா?. அலை நாதம் பதிவு செய்யப்பட்ட நாள் தமிழ் நாதம் செயலிழந்த நாளுக்கு மறு நாள்.அலைநாதம், புதினம் நியூஸ் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் இந்தியத்தொலைக்காட்சிகளின் காணொளிகள் வருவது குறைவு. அலை நாதத்தில் ராஜ் தொலைக்காட்சி செய்திக் காணொளிகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக கலைஞரின் மகன் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவின் காணொளியும் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் எம்மவர்களின் தாயக, புலம் பெயர்ந்த நாடுகளில்…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள பேரணி பற்றிய விபரங்களை இருட்டடிப்பு செய்து வருகிறது. அது பற்றிய விளம்பரங்களை மிகவும் குறைவாகவே அறிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, விவாதங்களிலும் நியு யோர்க் போகவேண்டிய தேவையில்லை எனப் பேசும் நேயர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அங்கு கட்டாயம் போகவேண்டும் எனக் கூறுபவர்களின் தொலைபேசிகளை இடையில் துண்டிக்கிறார்கள். அதிகளவிலான மக்கள் அங்கு போய்விடக்கூடாது என்பதே இவர்களின் முழுநோக்கமாக இருக்கிறது. மண்ணையும் மக்களையும் புறக்கணிப்போம் இதுதான் சீ.ரி.ஆருக்குப் பொருத்தமான வாசகம்
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழ் ஒளி இணையம் இன்றய இரவுச் செய்தியில் லண்டனில் நடந்த ஆர்பாட்டம் பற்றி நல்ல முறையில் cover செய்திருந்தார்கள். ஏனைய செய்திகளிலும் சொல்லப்பட்ட விதங்களில் நல்ல மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முற்போக்கான திசையில் முன்னேற வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 2.2k views
-
-
சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம…
-
- 8 replies
- 2.2k views
-