நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுக…
-
- 2 replies
- 522 views
-
-
-
https://www.youtube.com/watch?v=E4jmN0ucdoQ
-
- 3 replies
- 514 views
-
-
கலைஞர் கருணாநிதியை கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை. கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம் உள்ளூர மகிழ்ந்திருப்பார். கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்... 30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்…
-
- 0 replies
- 2.7k views
-
-
டக்ளஸ் தேவானந்தா கருணா (முரளீதரன்) சந்திரகுமார் (தோழர் அசோக்) அவர்களின் பெயர்களைக் கேட்டால் ஒரு மனிதன் அமைச்சர்கள் என்பதற்கப்பால் காக்கை வன்னியன் எட்டப்பன் பற்றி கல்லூரிக் காலத்தில் கற்றது நினைவுக்கு வரும்.துரோகம் எனும் சொல்லுக்கு பல்வேறு வியாக்கியானங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தேசிய விடுதலைப் போராட்;டத்தில் விடுதலைப் போராட்டக்காரர்களை காட்டிக் கொடுப்பது மாத்திரமன்றி விடுதலையை அவாவி நிற்கின்ற அந்த இனம் சந்தித்த அவலங்களை மறைத்து கொன்று குவித்த எதிரியை நியாயப்படுத்த முனைகின்ற செயல்கள் எவையும் துரோகம் என வியாக்கியானம் செய்தல் பொருத்தமானது. ஒரு காலத்தில் இனவிடுதலையைப் பெற்றுத்தருகிறோம் எனக்கூறி அத்தகைய புனித இலட்சியம் நோக்கி வந்த ஆயிரமாயிரம் இளைஞ…
-
- 0 replies
- 757 views
-
-
-
கடந்த 04 வருடங்களில் வடமராட்சி கிழக்கில் ரூபா 4,000 மில்லியன் மண்கொள்ளை – தொடர்ந்து பல்லாயிரம் மில்லியன் மக்களின் பணம் கொள்ளையடிக்கத் திட்டம் - தட்டிக்கேட்பவர்கள் யார்? டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் கடந்த 04 வருடங்களில் ரூபா நான்காயிரம் மில்லியனுக்கு மேல் பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச சபைக்கு, அதன் அபிவிருத்திக்கு, அப்பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உரிய முறையில் செலவிடப்பட்டிருந்தால் மருதங்கேணி பிரதேச சபை மாநகரசபையாக தரமுயர்ந்திருக்கும். அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? அந்தப் பணத்தை கொண்டு தனியே ஒரு…
-
- 1 reply
- 606 views
-
-
கிழக்கு தீமேர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் தம்முடைய விடுதலைக்காக போராட்டம் நடத்தி வெற்றியடைந்த நாடு அது.ஆனால் அந்தப் போராட்டம் மிகப்பெரிய இழப்பை சந்தித்த பின்னர்தான் வெற்றியடைந்திருக்கிறது. போர்த்துக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும்இ இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டுஇ இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம் ஒன்று டெத் ஒப் ஏ நேசன் அதாவது ஒரு தேசத்தின் மரணம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தீமோரை பிரித்தானியா மற்றும் அமெரிக்க உதவியோடு ‘கம்யூனிஸ்டுகள்’ என்று முத்திரைக் குத்தி எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்க…
-
- 0 replies
- 478 views
-
-
"கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்" - பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கதறல்!
-
- 4 replies
- 479 views
-
-
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்த்திருவிழா ஜூலை 5/6/7,2013
-
- 0 replies
- 624 views
-
-
பல இளைய பேச்சாளரை உருவாக்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துக்கள் .உங்கள் பார்வைக்கு திரு கல்யாணசுந்தரத்தின் வீர உரை காணுங்கள் .இவரின் பேச்சு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது .
-
- 3 replies
- 638 views
-
-
யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்து 1621ம் ஆண்டு போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு என நெதர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கின்றார் ரெமிகிஸ் கனகராஜா. இவரை கடந்த 2005 ம் ஆண்டு போத்துக்கீசர் சங்கிலி மன்னனின் வாரிசு என அங்கீகரித்துள்ளனர். உலகிலுள்ள பல அரச குடும்பத்தினருடனும் யாழ்பாண இராச்சிய மன்னனாக தான் தொடர்பில் இருப்பதாக இலங்கைநெற் இற்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். செவ்வி கண்டவர் பீமன். கேள்வி: உங்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் இடையேயான உறவு முறை என்ன? பதில்: நான் சங்கிலிய மன்னனின் 28 வது வாரிசு. கேள்வி: உங்கள் 28 பரம்பரைகள் தொடர்பில் விளக்கமாக கூறமுடியுமா? பதில்: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தை கடைசியாக…
-
- 49 replies
- 4.8k views
-
-
http://tamilworldtoday.com/archives/5559
-
- 0 replies
- 525 views
-
-
தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் படகுகள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டு இடைநடுவில் தத்தளிக்கும் சம்பவங்கள் அதிகிரித்து வரும் நிலையில் அது குறித்து சத்தியம் தொலைக்காட்சி ஆவணப்படத் தொகுப்பை ஒளிபரப்பியுள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20346:2013-04-18-14-52-29&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 624 views
-
-
முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது. 1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழீழ விடுதலைக்காக தமிழகம் தழுவிய மாணவர்களின் தொடர் போராட்டங்கள் 39 நாட்களையும் தாண்டி சென்று சென்று கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் மூலம் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்ற் கோரிக்கையை தமிழகம் முழுவதும் சென்று சேர்த்து மக்கள் மனதில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் மாணவர்கள். தமிழீழ விடுதலையின் பாதையில் தடைகற்களாக பல அரசியல், பொருளாதார சிக்கல்கள் வழி நிற்கின்றன. தொடர்ந்து ஐ.நா மன்றத்தினை வலியுறுத்தியும், தமிழர் விரோத அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை எதிர்த்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்த மாணவர்களாகிய நாம் சரியான புரிதலும் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே வரவிருக்கும் நாட்களில் தமிழீழ விடுதலையை ஒரு படி முன்னெடுத்து ச…
-
- 1 reply
- 598 views
-
-
UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள் UNICODE ( ஒருங்குகுறி ) திருடர்கள் ****************************** ************************ ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய , அறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது " அறி + ஆமை = அறியாமை = இன்றைய பல தமிழர்கள் " தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணம் - சிங்களவர்கள் தமிழ் மொழிப் படுகொலைக்கு காரணம் - சமஸ்க்ருத தீவிரவாதிகள் . கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பொறுமையாக படியுங்கள் , தெரிந்து கொள்ளுங்கள் .படித்தபின்னர் தமிழர்களாக இருப்பதும் டுமிலர்களாக இருப்பதும் உங்கள் கையில் தான் .. கணினித் தமிழில் ஒருங்குகுறி (Unicode)அமைப்பில் கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் இன்றைய சூழ்நிலையில் தேடுவதே பொருத்தமானதாக இருக்கும். கணினி…
-
- 0 replies
- 871 views
-
-
இந்திய எம்.பிகளுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடடிதம் இது 2013-04-12 22:29:07 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய சர்வகட்சிப் பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு! அன்புடையீர், இவ்வறிக்கை 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ஈடுபாடு கொண்ட ஈழத்துக் காந்தி என்றும், தந்தை செல்வா எனவும் அழைக்கப்படும் சா.ஜே.வே. செல்வநாயகம் (இராணி வழக்கறிஞர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகிய வீ.ஆனந்தசங்கரி ஆகிய என்னால் சமர்ப்பிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்த நாளில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் மதன்ஜீத்சிங் என்பவரது பெயரால் உருவாக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுப்பதற்கான 2006ஆம் ஆண்டுக்கு…
-
- 4 replies
- 665 views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முழுமையான வரலாற்றை எழுதும் தகுதி அப்போராட்டத்தை தமிழீழ தாயகத்திலிருந்து முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உரித்தானது. ஆனால் இதுவிடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மௌனமாக இருப்பதை சாக்காக வைத்துக் கொண்டு, காதிற்கு எட்டிய செய்திகளையும், மிதமிஞ்சிய கற்பனைகளையும் இணைத்து உலகத் தமிழர்களின் காதில் பூச்சுற்றும் வேலையில் ஓர் கும்பல் இறங்கியுள்ளது. ‘அமெரிக்காவில் ஆயுதம் வாங்கப் போய் புலிகள் பிடிபட்டது எப்படி?’, ‘வன்னிக்கு பொட்டு அம்மான் கொண்டு வந்த கப்பல்’, ‘இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தை’, என்றெல்லாம் கற்பனை செய்திகளை வெளியிட்டு வந்த இக்கும்பல் உலகத் தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தும் நோக்கத…
-
- 4 replies
- 805 views
-
-
காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை! இந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு. காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்ற…
-
- 1 reply
- 625 views
-
-
விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்
-
- 46 replies
- 2.8k views
-
-
தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா? ************************************************************************************** ஓர் அரசியல்-ராணுவ ரீதியான அலசல்! ******************************************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* 38 ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்டம் -ஆயுதப் போராட்டம் கடந்த 1990 முதல் 2009 வரை சுமார் 19 வருடங்கள் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளை புலிகள் ஆட்சி செய்யும் அளவுக்கு வலுவும் திடமும் பெற்றிருந்ததை யாரும் மறுக்க முடியாது.புலிகளின் ஆட்சிக் காலம் என்பது மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உயர்வு பெற்ற காலம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகில் எந்த நாட்டிலும் நடை பெற்றிராத வகையில் புலிகள் நிர்வாகத்தை திறம…
-
- 38 replies
- 4.3k views
-
-
ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த தினம். ஆனந்தபுரத்தில் நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது. தளபதிகள் வீரப்போர் புரிந்து தலைவரை காப்பாற்றியது. இறுதியில் தளபதிகள் வீச்சாவடைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி கேணல் பானு அண்ணா காட்டிக்கொடுத்தார் என்ற வதந்தி பற்றித்தான். சிங்களப்படைகளுடன் உலகநாட்டு படைகளும் சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரை முழுவீச்சில் முன்னெடுத்து வந்த காலகட்டத்தில் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் ஆனந்தபுரத்தில் ஏன் நின்றார்கள் என்ற கேள்விக்கு விடைகாண்பதன் ஊடாக மேலும் பல செய்திகளை இங்கு பகி…
-
- 28 replies
- 3.1k views
-
-
http://xa.yimg.com/kq/groups/16842064/806306129/name/FeTNA%20response%20to%20NCCT.pdf
-
- 1 reply
- 488 views
-
-
நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப் படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள் 10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக் கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure ) அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். வளாக வேலை வாய்ப்பின் முதல்நிலை ‘எழுத்துத் தேர்வு’ என்பது அனைத்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஓர் முதல்நிலை பகுதியாகும். ஆகவே மாணவ / மாணவியர்கள் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சில புத்தக கடைகளில் விற்கும் மூன்றாம் தர புத்தகங்களை வாங்கிப் படிக்கும்…
-
- 0 replies
- 513 views
-