நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு Published By: VISHNU 02 JUL, 2023 | 06:01 PM (சுபத்ரா) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது. இது பழைய கணக்குத் தான், என்றாலும், புதிதாக திறக்கப்பட்டு, அவருக்கு எதிராக திரும்புகின்ற நிலை உருவாகியிருக்கிறது. ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் போது, மாத்தளை மாவட்டத்தில் இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் இராணுவ இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ. கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிர…
-
- 0 replies
- 398 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம்?!… செ.துஜியந்தன் January 30, 2019 இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நான் நன்றாக இருந்தால் சரி, என் பொக்கற்றை நிரப்பினால் சரி, ஏ.சீ காரிலும், ஓ.சீ வீட்டிலும் ஒய்யாரமாய் படுத்துக்கிடந்து அவ்வப்போது ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டிலே பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களை நம்பி வாக்களித்த மாவட்ட மக்களைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாரதியார் சொன்னதைப்போல் எல்லோரும் ‘ வாய்ச் சொல்லில் வீரராகவே’ இருக்கின்றனர். இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கிய மாகாணமாகவுள்ளது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்க…
-
- 2 replies
- 742 views
-
-
தமிழீழம் ஜிந்தாபாத் ஜுட் பிரகாஷ் தனது kanavuninaivu.blogspot.com என்ற இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் மீது இந்தியா தொடுத்துள்ள போர் பற்றி, பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் அளித்த கொள்கை விளக்க உரையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “தற்கொலை தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம்” என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். இம்ரான் கானின் இந்தக் கருத்து, தேசியத் தலைவரின் “பலவீனமான இனத்தின் பலமான தூண்களாய் நான் அவர்…
-
- 0 replies
- 696 views
-
-
நடக்கவிருக்கும் தேர்தல் தமிழருக்கு எதைவாது பெற்றுத்தருமா ? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம் ... எனக்கும் இருப்பதால் இதை எழுதுகிறேன் இவை என்னுடைய சொந்த பார்வை மட்டுமே. வரும் தேர்தலில் தமிழர் தரப்பில் 3 கட்சிகள் அல்லது மூன்று பிரிவுகள் (பிரதானமாக ) தமிழர்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றன யாருக்கு போடவேண்டும் ..? ஏன் போடவேண்டும் ..? இவை முக்கிய கேள்விகளாக ஆறு அறிவும் செயல்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்க கூடிய ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (த தே கூ ) இப்போது முன்னணியில் நிற்கும் கட்சி தமிழர்களின் பலமாக இருக்கும் இவர்களை ஏன் இன்னமும் பலமாக்கி எமது பலத்தை நாம் கூட்ட கூடாது ? அதற்கு இந்த தேர்தலை நாம் ஏன் பயன்படுத்த முடியாது ? ஏன் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் என்றாலும் இவ…
-
- 0 replies
- 743 views
-
-
-க. அகரன் போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது. அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட போதிலும், அவற்றின் பலாபலன்கள் எந்தளவுக்கு அமைந்துள்ளனவென்பது கேள்வியாகவே உள்ளது. தனிநாட்டுக் கோரிக்கையில் ஆரம்பித்த போராட்டமானது, இன்று காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைக்கான அதிகாரம் என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று சுழன்றடிக்கின்றது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆட்சி செய்த அத்தனைப் பெரும்பான்மை ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை மு…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழில் தேசிய கீதம் என்.கே. அஷோக்பரன் இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை நாளை (04) அனுஷ்டிக்கிறது. பிரித்தானிய கொலனித்துவத்தின் பிடிகள் தளர்ந்த 1948லிருந்து, இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பெருந்துரதிர்ஷ்டம் மிகுந்த சவால், இலங்கையை இன்றுவரை தொற்றிக்கொண்டு நிற்கும், இனப்பிரச்சினை என்றால் அது மிகையல்ல. எழுபத்தி இரண்டாவது சுதந்திரதினத்தின் கொண்டாட்டங்கள் தொடர்பில், இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று, இம்முறை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுமா என்பதாகும். 2015 ஜனவரி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சுதந்திரதின விழாக்களில், தேச…
-
- 0 replies
- 332 views
-
-
அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறினார். "எம்.ஜி.ஆர் தான் ஒன்று நாங்கள் எல்லோரும் சைபர்கள். இந்தச் சைபர்கள் ஒன்றுக்கு முன்னாலா, பின்னாலா இடம்பெறுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் பெறுமதியும் அமையும். ஓன்றுக்கும் முன்னால் இடம்பெற்றால் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. பின்னால் இடம் பெற்றால் தான் அதற்குப் பெறுமதி உண்டாகின்றது"மிகவும் பொருத்தமான கூற்று இது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார் எனப் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கே வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டனர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறையும் வரை அவரது ஆட்சியை மாற்ற முடியவில்லை. ஒருதடவை அவரது ஆட்சி யைப் பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். தொடர்ந்து நடைபெற்ற …
-
- 0 replies
- 2.4k views
-
-
கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்… October 17, 2020 ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்…
-
- 0 replies
- 490 views
-
-
பழைய பதிவுகளைக் கிளறிய போது.. புலிகளின் குரல் மீதான சிறீலங்கா விமானப்படை தாக்குதலை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டித்துள்ளதைக் காண நேரிட்டது. இப்படி எத்தனையோ போர்க்குற்றங்களை எல்லாம் நாம் ஏன் புறக்கணித்துக் கொண்டு.. சம்பந்தர் போல.. ரகசிய சந்திப்புக்களை நடாத்தி.. மக்களையும்.. மக்களின் போராளிகளின் தியாகங்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்..???! புலிகளின் குரல் மீதான தாக்குதல் போர்க் குற்றம் - RSF சிங்கள அரச வான்படையின் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இன்றும் புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல…
-
- 1 reply
- 912 views
-
-
l சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து "சிலோன் டுடே' பத்திரிகை…
-
- 0 replies
- 299 views
-
-
ஈழத் தமிழர்களின் யூதக் கனவு புதன், 02 டிசம்பர் 2009 19:46 யதீந்திரா பயனாளர் தரப்படுத்தல்: / 0 குறைந்தஅதி சிறந்த தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம் - வரலாற்றியலாளர் டாயன்பீ 1 சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஒன்றுபட்டால் கிழக்கு வாழும் -வ.ஐ.ச.ஜெயபாலன். . தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தார் - வந்த செய்தி . வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். சிறீதரனும் கிழிநொச்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். திடீரென அவருக்கு என்ன நடந்த்தது.? மலையக மக்கள் கிழக்கு மக்கள் பகையை அவர் ஏன் வலிந்து தேடுகிறார்? . 20 வது திருத்தச் சட்ட வாக்களிப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் கொறடாவான சிறீதரனுக்கு இருக்கும் கவலை தப்…
-
- 2 replies
- 402 views
-
-
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.
-
- 5 replies
- 449 views
-
-
"தங்கத்தினை நேசித்ததைப் போன்று தாய் நாட்டையும் நேசியுங்கள்"நகைகளை வழங்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்சே. "விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் அரசுடைமையாக்கப்படுவதே சட்டமாகும்.ஆனால் நாம் அதனைச் செய்யவில்லை. நகைகளை சொந்தக்கார்ர்களிடமே வழங்குகின்றோம். ஏனென்றால் வடபகுதி மக்கள் நகைகளைச் சேகரிப்பதற்கு எவ்வளவு கஷ்ரப்பட்டிருப்பார்கள் என்பதை நாமறிவோம்"என்பதை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "அன்று பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.சுமுகமான தீர்வுக்கு அழைப்பு விடுத்தோம்.ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.அனைத்தும் தோல்வி கண்டன.இறுதியில் பயங்கரவாத்த்திற்கு எதிராக போராடினோம். யுத்தத்தை நிறுத்தினோம்.பயங்கரவாத்த்தை இல்லாதொழித்தோம். …
-
- 1 reply
- 598 views
-
-
அன்பான யாழ் இணயத்தள நண்பர்களே ஐ நா வின் அறிக்கையை யாராவது தமிழில் மொழி பெயர்த்து இத்தளத்தில் இணைப்பீர்களா. ஏனெனில் ஒவ்வொரு தமிழரும் இதனை ஆழமாக வாசித்து செயல் வடிவம் கொடுக்கும் காலம் இது என்பதை அன்புறவுகள் யாவரும் அறிவீர்கள்.என்னிடம் இல்லாத ஆனால் உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் நிச்சயம் பயன் படுத்தி செயல் வடிவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
பலியாடுகள் ஆகும் மக்கள் Published By: VISHNU 02 JUL, 2023 | 06:32 PM (கார்வண்ணன்) பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் செலுத்தவில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை காடுகள் பாதுகாப்புக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று, பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியளித்திருந்தார். ஆனால், அவரது அரசாங்கம் வடக்கு, கிழக்கின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளவேயில்லை. வவுனியா மாவ…
-
- 0 replies
- 499 views
-
-
அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்!…. ப. தெய்வீகன். அகரன்October 31, 2018 in: கட்டுரைகள் மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாக மைத்திரி மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், தனக்கான ஆதரவைப்பெறும் நோக்குடன் இரவு பகலாக கட்சிகளுக்கும் வலை வீசியபடியுள்ளார் மகிந்த. தனது பலத்தை காண்பிப்பதற்கு ஏதுவாக மைத்திரி ஒத்திவைத்து தந்துள்ள நாடாளுமன்றம் ம…
-
- 0 replies
- 561 views
-
-
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைபீட பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1964 இல் சட்டமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார். …
-
- 1 reply
- 720 views
-
-
யாழ்ப்பாண சம்பவங்கள் – ஒரு எச்சரிக்கை மணி May 25, 2015 இளையோர்கள் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வடக்கில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்குமான அவசியத்தையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழில் சுலோச்சனா ராமையா மோகன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. கடந்த வாரம் புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாண நீதிமன்றம் மற்றும் காவற்துறையினர் மீது ஆவேசங் கொண்ட இளைஞர்களா…
-
- 0 replies
- 429 views
-
-
புலம்பெயர் ஆபத்திற்கு எதிராக புதிய மாற்றுத் தேவை! 01/03/2016 இனியொரு... இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பாகப் பேசுவதற்கு அரசியல் கட்சி அல்லது இயக்கம் ஒன்று இல்லாத அவலம் தோன்றியுள்ளது. இந்த நிலைமைக்கு புலம்பெயர் ஊடகங்கள், குழுக்கள் பிரதான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. பொதுவாக தமிழ் இணைய ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளை மையப்படுத்தியே இயங்குகின்றன. பொதுவாக அவை அனைத்துமே இலாப நோக்கை முன்வைத்து இயங்குகின்றன. மக்கள் சார்ந்த ஊடகங்களுக்கான வெளி இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்திலும், தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலிலும், விளம்பரங…
-
- 2 replies
- 421 views
-
-
[size=3][size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்வ…
-
- 0 replies
- 414 views
-
-
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு ஆர். அபிலாஷ் நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல; கொரோனாவந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஒரே துண்டை பலர்பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே. ஆனால்மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமதுமருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன். ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல. மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்டநாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும். சமூக இணக்கத்தைஒழிக்கும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக…
-
- 0 replies
- 292 views
-
-
[size=4] இந்தியா சென்ற கூட்டமைப்பிடம் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பில் ஐ.நாவிடமோ அல்லது அமேரிக்காவிடமோ, நோர்வேயிடமோ முறையிட்டு சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டாம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.டிம்.கிருஸ்ணா உள்ளிட்ட இந்தியத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.[/size][size=4] இந்த சந்திப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் தீர்வு விடயத்தில் இந்தியாதான் தனது முழுமையாக பங்களிப்பினை செலுத்தும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை காண்பது,மீள்குடியேற்றம்,சிறீலங்கா அரசிற்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து முடக்கிவிட்டது. அவ்வாறு முடக்கியதன் மூலம் இனப்படுகொலை என்ற எதிரியையும் அது சம்பாதித்து விட்டது. அதனை எவ்வாறு தமிழர் தரப்பு தமக்கு நலன் பெயர்க்கக்கூடிய வகையில் அறுவடை செய்வது என்பது தமிழ் மக்களின் வல்லமை சார்ந்தும், தகவமை சார்ந்தும் நிர்ணயம் பெறும். இது இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தும் போதைப்பொருள் யுத்தம் பற்றி ஆய்வது அவசியமானது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதனூடாக கட்டமைக்கப்பட்ட தமிழின படுகொலைக்கான கதவுகள் அகல திறக்கப்பட்டு விட்டது. ஆயுதமுனையில் இனப்படுகொலை அரசு என்பது பல முகங்களைக் கொண்ட அதிகார நிறுவனம். இந்த நிறுவனம் …
-
- 0 replies
- 85 views
-