Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்றே தலைவர் பதில் சொல்லிவிட்டார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.4k views
  2. பொய்யாக வன்னி மக்களுக்கு உதவ என பல தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் வருகின்றார்கள். எல்லாரும் போராட்ட காலத்தில் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே இப்போ புது புது நிறுவனங்களின் பெயர்களோடு வலம் வருகிறார்கள். தங்கள் பணப்பையை நிரப்புவதே முதல் நோக்கமாக கொண்டுள்ளார்கள். அண்மையில் LITTLE AID என்ற பெயர் கொண்ட ஒரு நிறுவனம் மக்களிடம் காசு சேர்க்க அலைகிறார்கள். அவர்களின் பின்புலம் எல்லாம் சிரிலங்கன் தூதரகத்தின் ஒற்றர்களாக இருப்பவர்கள். இதில் சேர்க்கப்படும் காசில் தான் இங்கு புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க கொச்சைப்படுத்த சாதி, ஊர் சொல்லி இழிவான கட்டுரைகள் எழுதி இதழ் வெளியிடுகிறார்கள். LITTLEAID இனையவலையில் போடப்பட்டிருக்கும் தகவல் எல்லாம்…

    • 6 replies
    • 1.7k views
  3. இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் அதன் பின்னணி அரசியல் பற்றியும் கைதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஐபீசி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறோம். நானும் சிறையில் இருந்து விடுதலையாகி புலம்பெயர்ந்து வாழ்ந்து செங்கோல் அவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்ற நிகழ்ச்சி.

    • 0 replies
    • 355 views
  4. NEW CHALLENGES FACED BY SRI LANKAN MUSLIMS - ARREST OF ZAKIR HUSSAIN IN CHENNAI V.I.S.JAYAPALAN கடந்த ஏப்பிரல் 24ல் இந்திய ஊடகங்கள் எல்லாம் இலங்கையில் இருந்து ஊடுருவிய கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்கிற பாகிஸ்தானிய உளவாளி சென்னையில் கைது என்ற தொடர்ச் செய்திகளால் நிறைந்து வழிந்தது.. பயங்கர வாதச் செயல்பாடுகள், கள்ள நோட்டு பரிவர்த்தனை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் தற்போது கைது செய்யப்ட்டிருப்பதாக சேதிகள் தெரிவிக்கின்றன. . ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு முகம்கொடுக்கும் இலங்கை முஸ்லிம்க்ளுக்கும் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். நாகூர் தர்க்கா போன்ற இலங்கை முஸ்லிம்களின் பெ…

  5. இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது என முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் தெரிவித்துள்ளார் திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தூதுவர் கே.பி பேபியன் 1964 முதல் 2000 ஆண்டுவரை இந்திய வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர்இஅக்காலப்பகுதியில இவர் மடகாஸ்கர் இலங்கை அவுஸ்திரியா கனடா உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார்இதனது இராஜதந்திர சேவையின் போது மூன்று வருடங்கள் ஈரானில் பணியாற்றிய இவர் ஈரான் புரட்சியை நேரடியாக பார்த்தார்இவளைகுடாவிற்கான இணை செயலாளராக பணியாற்றியவேளை 1990-91 இல் ஈராக்கிலிருந்து 176இ000 இந்தியர்களை வெளியேற்றும் நட…

  6. இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி : அனலை நிதிஸ் ச. குமாரன் [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 02:04.17 AM GMT +05:30 ] இந்தியா எதைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய.... ....தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள். சமீபத்தில் கே.பியினா…

  7. சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு எம். காசிநாதன் / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 01:35 கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஷ்ரா, ஓய்வு பெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, வழங்கிய தீர்ப்புதான், கேரளாவை இப்போது போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது. 10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்க…

  8. அரசியல் பாலபாடம்: தமிழ்மாறன் புங்குடுதீவுக்கு போன கதை! ‘வாழ்க்கையில் சில விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.’ - இப்படி தேவையில்லாத நேரத்தில் எல்லாம் தெளிவாக யோசிக்கலாம். ஆனால் தேவையான நேரத்தில் மிகத் தெளிவாகச் சொதப்பிவைப்பது என் வழமை. எவ்வளவு யோசித்து, திட்டமிட்டு - அநேகமாக அப்படி நாங்களே நினைத்துக்கொண்டு ராஜதந்திரத்துடன் செயற்பட்டாலும் அதற்கும் மேலாக எதிர்பார்க்காத கோணத்தில் வரும் பாருங்கள் ஆப்பு. சந்தர்ப்பம் எப்படி, எங்கே ஆப்படிக்கும் என்பது யாருக்குமே தெரியாது. கடந்த சிலநாட்களாக அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி யோசித்தபோது பயங்கரமாக இருந்தது. அதன் விளைவாகவோ என்னவோ நேற்று நண்பனுடன் பேசும்போது ஒரு ஃப்ளோவில் இப்படி வந்தது, …

  9. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்த…

    • 4 replies
    • 2.4k views
  10. கல்­முனை உண்­ணா­வி­ரதம் தீர்­வுக்கு வழி­கோ­லுமா ?: அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை மாறுமா..? கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ…

  11. இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ''தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,'' என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள்…

    • 3 replies
    • 582 views
  12. கொரோனா தொற்று நோயும் ; உயிர் கொல்லி அச்சமும்.! உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இன்று பேசுபொருள் அச்சுறுத்தலாய் காணப்படும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ( COVID -19) தொற்று நோய். இது மிகப் பெரும் பாதிப்பினை மக்களின் உடலிலும் ,உளத்திலும் ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறு புறம் கொரோனா குறித்தவதந்திகளும் வலம் வந்து க…

  13. குண்டு வைத்தாரா கோட்டா? புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன…

  14. 'அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை': ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல - பிரத்தியேக செவ்வி நேர்கண்டவர் – ரொபட் அன்டனி தமிழ்க் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல பொலிஸ் , காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் காணாமல் போனோர்கள் இறந்திருக்கலாம் என்றே அரசாங்கம் கருதுகிறது, பலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமே அங்கஜனுக்கு விரைவில் பாரிய அபிவிருத்தி பொறுப்புகள் வழங்கப்படும் தகவலறியும் சட்டம் 20 ஆம் திருத்தத்தில உள்ளடங்கும் ஐந்து வருட பதவிக்காலம் , இருதடவைகளே பதவி வகிப்பு போன்ற விடயங்களும் 20 இல் உள்ளடங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக புதிய…

  15. கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து ஞானசார தேரர், கஞ்சா பிரியர் என்பதும், அதனை அடித்து விட்டு, கிரிமினல் வேலைகள் எல்லாம் செய்து, உள்ளுக்கு போய், ஜனாதிபதி மைத்திரி, பொதுமன்னிப்பில் வெளிய வந்தார் என்பதும் தெரிந்த செய்தி. 73 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்த சிகிரடினை மக்கள் அதிகம் பாவிக்க வேண்டும் என்று, சுதேச மக்கள் பாவித்த, கஞ்சாவை தடை செய்து விட்டார்கள். இந்த தடையினை நீக்க வேண்டும். கஞ்சா ஒரு அருமையான மூலிகை மருந்து. பிரிட்டிஷ்காரனை நாட்டில் இருந்து நீக்கி அனுப்பியது போல, அவர்களது, இந்த தடை சட்டத்தினை நீக்காவிடில், சுதந்திரம் கிடைத்தது என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. எனவே அரசாங்கம் இந்த அருமையான மூலிகை மருந்தின் மீது, உள்ள …

  16. கனடா கதறுகிறது கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

  17. சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நாளை 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜெனிவாவின் ஐ.நா. முன்றலின் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது. உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகங்கள் மனித உரிமை பேரவையில் கூடும் வேளையில் ஜெனிவாவின் ஐ.நா.முன்றலில் கண்டிவெடியின் பாதிப்பை உலகிற்கு எடுத்தியம்பும் மூன்று கால் கதிரைக்கு அருகே உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், விடுதலைக்காக போராடும் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களும் ஜனநாயக போராட்டங்களையும் புகைப்பட கண்காட்சிகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்துவது வழமையாகும். வழமையான இந்த ஜனநாயக போராட்டத்திற்கு புறம்பாக ஐ.நா. முன்…

  18. சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள சுக் மாநிலத்தில் 06.10.2013 அன்று நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

  19. பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…

  20. பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்ப…

  21. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…. October 9, 2018 1 Min Read வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம். ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம் யாழ்ப்பாணம் TCT மண்டபத்தில் இடம்பெற்றது. நிறுவன இணைப்பாளர். ந.சுகிர்தராஜ் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர். நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கினார். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால்,…

  22. பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்…

  23. கோத்தா வளர்த்த மத தீவிரவாதம் தௌஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களும், பொது பல சேனா உறுப்பினர்கள் பலரும், கோத்தாவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் payroll ல் இருந்தார்கள் என்கிறார் அமைச்சர் ராஜித. The Minister also claimed that one of the terror organisations identified as responsible for Easter Sunday attacks NTJ along with number of other groups such as Bodu Bala Sena were initially funded by a “secret account of the Defence Ministry” during the previous government, under the Defence Ministry secretary Gotabaya Rajapaksa. He also made claims that 26 members of the National Thawheed Jama’ath were on the Defence Ministry pay roll. Senaratne also cl…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.