Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கொரோனா கேம்களுக்குத் தடை! மின்னம்பலம் கொரோனா வைரஸ் தொடர்பான கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். உலகத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் அத்தனையையும் கேம்கள் அல்லது அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து அதைப் பணமாக மாற்றுவது கேம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர்களின் வேலையாக இருந்துவருகிறது. பெரும்பான்மையான அப்ளிகேஷன்களைப் பணத்துக்கு மட்டுமே விற்பனையாக வைக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டெவலப்பர்களின் சொர்க்க பூமி. ஆனால், கொரோனா விஷயத்தில் அப்படியொரு போட்டியை உருவாக்க டெவலப்பர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலிருந்தே அதைக் கண்டு மக்கள் உலகெங்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்க…

    • 1 reply
    • 632 views
  2. Trillion ஒரு இலவச Instant-Messenger Trillion ஒரு இலவச Instant-Messenger. image பிரபலமான Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) உடன் தொடர்பு கொள்ள உதவிகிறது. நண்பர்களுடன் அரட்டையடிக்க ICQ, MSN, Yahoo, Jabber, Skype அல்லது IRC போன்ற Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) Trillian அனுசரிக்கிறது. மேலும் சமுக-வலைபின்னல்கள் ஆகிய Facebook, MySpace, Twitte வற்றையும் அனுசருக்கிறது. இன்று நம்மில் அநேகர் இவற்றை பயண்படுத்தி நண்பர்களுடன் மணிக்கனக்காக அரட்டை அடிக்கிறோம். இவற்றுக்கு தேவையான மென்பொருட்களை கணினியில் நிறுவுவது அவசியமின்றி அதிக இடத்தை பிடுக்கிறது. அதுமட்டுமல்ல ஒவ்வறு செயலியாக ஆரம்பித்து ஒவ்வன்றிலும் பயனர் கணக்கை சமர்பித்து அரட்டையை ஆரம்பிப்பதுக்குள் …

    • 0 replies
    • 628 views
  3. உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netsta…

  4. அப்பிள் தொழில்­நுட்ப நிறு­வனமா­னது தனது ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி உப­க­ர­ணத்­தி­லுள்ள பாது­காப்பு முறை­மை­களை முறி­ய­டித்து அதனை ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்­க­ளுக்கு ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலரை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தாக சவால் விடுத்­துள்­ளது. தமது கைய­டக்கத் தொலை­பே­சி­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அந்த நிறு­வனம் இந்த சவால் மிக்க போட்டி தொடர்பில் அறி­விப்புச் செய்­துள்­ளது. இணை­யத்­த­ளங்­களை ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­ப­வர்கள் தமது பயன்­பாட்­டா­ளர்­களை இலக்­கு­வைப்­பதை விடுத்து தமது கம்­ப­னி­யுடன் இணைந்து பணி­யாற்­று­வதை ஊக்­கு­விப்­பதை அப்பிள் நிறு­வனம் நோக்­காகக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தாம் பய…

    • 1 reply
    • 625 views
  5. லோகோவை மாற்றியது நொக்கியா Published By: T. SARANYA 27 FEB, 2023 | 03:21 PM பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண…

  6. மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர். 'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைக…

    • 0 replies
    • 622 views
  7. சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது. பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி. உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் த…

  8. Started by ampanai,

    `SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள். இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவ…

    • 0 replies
    • 617 views
  9. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "போக்மான் கோ" எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பேஸ்புக்கில் கழிக்கும்…

  10. விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு.. மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது. அண்ட்ராய்டு உடன் போட்டி மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத…

  11. ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃ…

  12. தங்களது, 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம், இயக்கப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தங்கள் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், அச்சுறுத்தல் தடுப்பு ஆராய்ச்சி குழு, தணிக்கைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கசிந்த 300 கோடி கணக்குகளோடு, தங்களது தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதில், 4 கோடியே 40 லட்சம் கணக்குகள், தற்போதும், கசியவிடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதை, மைக்ரோசாப்ட் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, கண்டறியப்பட்டுள்ள 4 கோடியே 40 கணக்குகளோடு தொடர்புடைய, அதற்குண்டான உண்மையான பய…

    • 0 replies
    • 607 views
  13. இலங்கையில் இன்று முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய சட்டம்.! இன்று(01) முதல் தொலைத்தொடர்பு நெற்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய மொபைல் தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL ) அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க, தொலைத்தொடர்பு மொபைல் நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் மட்டையுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார். மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( …

  14. யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB SAFELY REMOVE ) விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது. இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா! 1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல்…

  15. மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளா…

    • 0 replies
    • 605 views
  16. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்! Sep 07, 2022 08:19AM IST ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது. ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும். …

  17. ஒரே சார்ஜர்: சண்டைக்குத் தயாராகும் ஆப்பிள்! மின்னம்பலம் ஒரு காலத்தில் எத்தனை மொபைல் ஃபோன்களை வாங்கினாலும் ஒரே மாதிரியான மைக்ரோ USB சார்ஜர்களைத் தான் கொடுப்பார்கள். மொபைல்ஃபோன் வைத்திருந்த யாரும் சார்ஜரைத் தேடி அலைந்ததில்லை. ஆனால், 2020ஆம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு கேட்ஜட்டுக்கும் ஏற்ப விதவிதமான சார்ஜர்களை கையில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இப்படி ஒரு டிவைஸிலிருந்து இன்னொரு டிவைஸுக்கு மாறும்போது, பழையதாகிப் போகும் சார்ஜர்களை மீள் உருவாக்கம் செய்வதில்லை. எங்காவது வீசிவிடுவது வழக்கமாகிப்போனது. இதனால், அதிகமான எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாவதாக வருத்தம் கொண்டது ஐரோப்பிய யூனியன். எனவே, இதனை …

  18. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் சுலபமாக சென்று பணம் எடுத்து வரும் (ATM) உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd Barron) என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கவுன்டரை நெருங்கியபோது, நேரம் முடிந்து விட்டது’ என்று கூறி காசாளர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த…

  19. மாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப் AdminWednesday, October 03, 2018 புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உங்கள் ஆன்ட்ராய்ட் போனை டச் செய்யாமல் குரல் வழியாக இயக்குவதற்கு Voice Access என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை குறிப்பாக மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும்.பிறகு கூகுள் ப்ளே சென்று Voice Access அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.மேலும் கூகுள் ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். பிறகு கூகுள் ஆப் உள்ள…

  20. புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூகுளின் 'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அற…

    • 0 replies
    • 598 views
  21. ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட். மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செ…

    • 0 replies
    • 598 views
  22. ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது. இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0, 40…

  23. அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன. இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும். பிரகாசமான திரை அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity…

  24. உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..

  25. போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்... பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.