Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரி லன்கா, 200 பில்லியன் காசை போருக்காக இண்டைக்கு இறக்கியுள்ளது.

Featured Replies

சிரி லன்கா 200 பில்லியன் காசை போருக்காக இண்டைக்கு இறக்கியுள்ளது.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL45289.htm

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆளுக்கு 100 யூரோ இன்றைக்கு கொடுத்தால்...

அதை விட கூடவரும்

தயாரா?????

ஈத் முபாறக்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடி முடிய......

தெளிவா இருந்தா...???

எழுதுங்கோ.

சிறிலங்கா எங்கள் மக்களை அழிக்கவும், ஒடுக்கவும் இவ்வளவு நிதியை ஒதுக்குகிறது என்றால் ..... எங்கள் மக்களை போரின் அழிவிலிருந்து காப்பாற்ற நாங்கள் எங்கள் தரப்பில் எவ்வளவை ஒதுக்கப்போகிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா எங்கள் மக்களை அழிக்கவும், ஒடுக்கவும் இவ்வளவு நிதியை ஒதுக்குகிறது என்றால் ..... எங்கள் மக்களை போரின் அழிவிலிருந்து காப்பாற்ற நாங்கள் எங்கள் தரப்பில் எவ்வளவை ஒதுக்கப்போகிறோம்?

நாங்கள் ஆளுக்கு 100 யூரோ இன்றைக்கு கொடுத்தால்...

அதை விட கூடவரும்

தயாரா?????

கேள்விக்குமேல் கேள்வியை வைப்பதை விட்டு

பணத்தை

தேவையானதை வைப்போம்

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மதிப்பீடு:

கனடாவில் 4லட்சம் பேர் இருக்கிறார்கள் அதாவது 400 000

ஐரோப்பாவில் 2.5 லட்சசம் பேர் இருக்கிறார்கள் அதாவது 250 000

அவுஸ்ரேலியா நியூஸ்லாந்து உட்பட ஏனைய நாடுகளில் 0.5 லட்சம் பேர் இருக்கிறார்கள் அதாவது 50 000

(பொருளாதாரா பங்களிப்பிற்கு இந்தியாவில் இருக்கும் 1.5...2 லட்சம் பேரை கணக்கில் எடுக்க முடியாது).

மொத்தமாக (4+2.5+0.5=) 7 லட்சம் பேர் 100 யூரோக்கள் படி 700 000 x 100 = 70 மில்லியன் யூரேக்கள்.

1 யுரோ 141 இலங்கை ரூபாக்கள் படி கணக்கு பார்ப்போம்

70 மில்லியன் யுரோக்கள் (70 x 141= 9870 மில்லியன் ரூபாய்கள்) 9.87 பில்லியன் ரூபாய்கள்.

சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு நிதி மாத்திரம் 200 பில்லியன் ரூபாய்கள்.

ஆளுக்கு 100 யுரோப்படி தமிழீழத்தின் தேசிய பாதுகாப்பு நிதியா? இல்லை பாதுகாப்பு, புனர்வாழ்வு அத்தியாவசி உணவு மருத்துவ வசதிகளுக்கான ஒட்டுமொத்த தேசிய நிதியா?

எல்லாத்தையும் அடித்துப் பிடித்தாலும் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி வணிகம் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் தேவை. அது கிடைக்கும் வரை அங்குள்ளவர்களின் மருத்துவ உணவு உட்பட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் சிறீலங்கா மேற்கொள்ளும் தொடர் ஆக்கிரமிப்பு முயற்சிகளிற்கு எதிரான பாதுகாப்பிற்கானது உட்பட்ட மொத்த தேசிய நிதியை புலம்பெயர்ந்தவர்களால் அழுத்தங்களிற்கு அடிபணியாது வருடக்கணக்கில் அங்கீகாரம் கிடைக்கும் வரை தாக்குப்பிடிக்க (சோமாலிலாண்ட போல்) வழங்க முடியுமா?

7 லட்சம் பேர் என்பதும் அதிலும் ஒவ்வொருவரும் 100 யூரோக்கள் கொடுப்பார்கள் என்பதும் அதிகப்படியான மதிப்பீடு. அப்படி மிகைப்படுத்தப்பட்ட கணக்கின் படி பார்த்தாலே 9.87 என்பது சிறீலங்காவின் பாதுகாப்பு நிதி 200 இன் 5 வீதத்தை விட சற்று குறைவானதே அன்றி கூட அல்ல.

இது 1 வருடத்திற்கு அல்ல 5 .... 10 வருடங்களிற்கு தொடர்ச்சியாக?

பிற்குறிப்பு: சமாதான காலத்தில் தடைகள் இல்லாத பொழுது சர்வதேச புலநாய்வு அமைப்புகளின் மதிப்பீட்டின்படி புலிகள் வருடம் தோறும் 50 மில்லியன் அமெரிக்க வெள்ளிகள் அதாவது கிட்டத்தட்ட 40 மில்லியன் யுரோக்களை மொத்தமாக (புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து மாத்திரமல்ல தமது வணிக முதலீடுகள் உட்பட) வருடம் தோறும் திரட்டுகிறார்கள் என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

கணக்கில் புலிதான் நீங்கள்

ஆனால் நான் குறிப்பிட்டது

ஒரு கொடுப்பனவுதான்

இதை மாதாமாதம் கொடுத்தால்.........

கணக்கை போட்டுச்சொல்லுங்கள்

நன்றி

சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு நிதி மாத்திரம் 200 பில்லியன் ரூபாய்கள்.

ஸ்ரீலங்காபோல் காடுகளணி எங்கும் கொண்டுபோய் சும்மா கொட்டுவதில்லை

அதையும் கருத்திலெடுங்கள்

நன்றி

Edited by KUGATHASAN

  • தொடங்கியவர்

குகதாசன் அண்ணே...................... எப்படிக்கோடுப்பது....? எங்கட ஊருல துரோவுக்கே கொடுக்க முடியாது... இதுல புலிக்கெப்படிகொடுப்பது? அவர்கள் வந்து கேட்டால் கொடுப்போம் எண்டு இருந்தால்.. வருபவர்கள்.... புலிதான் எண்டு உங்களுக்கு எப்படித்தெரியும்? வர்ரவன் வீட்ட அடகு வை எண்டு தமிழில் சொன்னால்.. புடிக்கும் உங்களுக்கும் புலிக்காய்ச்சல்.

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மதிப்பீடு:

கனடாவில் 4லட்சம் பேர் இருக்கிறார்கள் அதாவது 400 000

ஐரோப்பாவில் 2.5 லட்சசம் பேர் இருக்கிறார்கள் அதாவது 250 000

அவுஸ்ரேலியா நியூஸ்லாந்து உட்பட ஏனைய நாடுகளில் 0.5 லட்சம் பேர் இருக்கிறார்கள் அதாவது 50 000

(பொருளாதாரா பங்களிப்பிற்கு இந்தியாவில் இருக்கும் 1.5...2 லட்சம் பேரை கணக்கில் எடுக்க முடியாது).

மொத்தமாக (4+2.5+0.5=) 7 லட்சம் பேர் 100 யூரோக்கள் படி 700 000 x 100 = 70 மில்லியன் யூரேக்கள்.

1 யுரோ 141 இலங்கை ரூபாக்கள் படி கணக்கு பார்ப்போம்

70 மில்லியன் யுரோக்கள் (70 x 141= 9870 மில்லியன் ரூபாய்கள்) 9.87 பில்லியன் ரூபாய்கள்.

குறுக்கண்ணா...நீங்கள் சொல்லவது போல மிகைப்படுத்தப்பட்ட 9.87 பில்லயனில அரைவாசியை

எடுத்தால் கூட கிட்டத்தட்ட 5 பில்லியன் ரூபாய் கிடக்கும். 200 பில் பாதுகாப்பு அமைச்சுக்கு போய்

அதால வாற பயன்பாட்டை விட 5 பில்லியன் புலிகளின் கைகளில் போனால் வாற பயன்

பன்மடங்கு பெரியது. 200 பில்லில் அரைவாசி தரகர்களின்ர மற்றும் அமைச்சர்களிர கைகளில்

போய்விடும். மீதியில கறல் கட்டின குண்டுகள வேண்டுவினம். 200 பில்லில் பயன் தரக்கூடிய அளவை

50 பில் என்று சொல்லலாம். புலம்பெயர்தோர் இரு மாதத்திற்கு ஒருக்கா கொடுத்தாலும் வருசம்

30 பில் வந்துவிடும்.

ஆக நான் சொல்லவாறது என்னவென்றால், நாங்க எவ்வளவு கொடுக்கிறம் என்றதை விட்டுட்டு அதை

அவ அத எப்படி பயன்படுத்தினம் என்றதத்தான் பார்க்கணும்.

இது 1 வருடத்திற்கு அல்ல 5 .... 10 வருடங்களிற்கு தொடர்ச்சியாக?

பொருளாதார போற போக்கில 2 வருடம் தாக்குப்பிடிப்பினமா என்று பார்ப்பம். பேந்து 5 வருடத்தைப்

பற்றி யோசிப்பம்.

கு.போ அண்ணாவிண்ட கற்பனை அபரிமிதமா இருக்கிது. நீங்கள் 400,000 அதாவது நாலு லட்சம் தமிழ் ஆக்கள் கனடாவில இருக்கிறதாய் சொல்லுறீங்கள். கணக்கை இன்னும் கொஞ்சம் விபரமா பார்ப்பம்.

இந்த நாலு லட்சத்தில கைக்குழந்தைகள், சிறுவர்கள், பள்ளிக்கூடத்தில படிக்கிறவர்கள் இவர்களிண்ட எண்ணிக்கையை கழிச்சால் மீதம் உள்ளது சுமார் 150,000 சொச்சம் வரும் எண்டு வையுங்கோ. இந்த 150,000 பேரில கடன் தொல்லைகள் ஒண்டும் இல்லாமல், சுயமாக சம்பாதிப்பவர்கள், மற்றும் கையில அல்லது ஆகக்குறைஞ்சது கிரடிட் கார்டில காசு வைச்சு இருப்பவர்கள் எண்டு பார்த்தால் ஒரு 100,000 தான் வரும். இந்த 100,000 பேரில தாயக மக்களுக்கு விரும்பி பங்களிப்பு வழங்கக்கூடிய ஆக்கள் எண்டு பார்த்தால் 50,000 பேர்தான் வரும். இது சும்மா ஒரு கணக்குத்தான்.

பொங்குதமிழுக்கு வந்த, கூடின ஆக்கள் எண்டு பார்த்தால் அதில குழந்தைகள், மற்றவர்களில தங்கி வாழ்கின்ற முதியவர்கள் எண்டு எல்லாம் கழிய மிச்சமாய் உள்ள ஆக்கள், மற்றும் நிகழ்வுக்கு வராத ஆனால் தாயக மக்களுக்கு உதவவேண்டும் எண்டு நினைக்கிற ஆக்கள் எண்டு பார்த்தால் கனடாவில 50,000 பேர் தான் சொல்லலாம்.

இஞ்ச இருந்து தாயக மக்களுக்கு உதவிகள் போனாலும் அது வன்னியுக்கு போய்சேருறது எண்டால் எத்தின தடைகளை தாண்டவேணும். முந்தி சுனாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த அன்பளிப்புக்கள், நன்கொடைகளை சிறீ லங்காவில சுனாமியாக பாதிக்கப்படாத ஆக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தாங்கள். யாரோ ஆயிரக்கணக்கான துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்தாங்களாம். அரசாங்கம் அதை யாரோ புத்தளத்தில இருக்கிற சிங்கள யாவாரிக்கு கழிவோட வித்துபோட்டாங்களாம். நிலமை இப்பிடி இருக்கிது.

முரளி, உதுக்குத் தான் மிகைப்படுத்தப்பட்டு கணக்கு எண்டு எழுதியிருக்கிறன்.

அதை கூட விளங்காமால்

மாதம் தோறும் குடுத்தா எப்பிடி 2 மாதத்திற்கு ஒருக்கா குடுத்தா எப்பிடி.

சிறீலங்கா 2 வருடங்கள் தாங்குமோ.

காடுகள் எல்லாம் கொட்டாமல் வினைத்திறனாக...

சமாதான கால 50 மில்லியன் அமெரிக்க வெள்ளிகள் மதிப்பீடும் பற்றியும் எழுதியிருக்கு. அப்பிடி இருந்தும்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் அண்ணே...................... எப்படிக்கோடுப்பது....? எங்கட ஊருல துரோவுக்கே கொடுக்க முடியாது... இதுல புலிக்கெப்படிகொடுப்பது? அவர்கள் வந்து கேட்டால் கொடுப்போம் எண்டு இருந்தால்.. வருபவர்கள்.... புலிதான் எண்டு உங்களுக்கு எப்படித்தெரியும்? வர்ரவன் வீட்ட அடகு வை எண்டு தமிழில் சொன்னால்.. புடிக்கும் உங்களுக்கும் புலிக்காய்ச்சல்.

கு.போ அண்ணாவிண்ட கற்பனை அபரிமிதமா இருக்கிது. நீங்கள் 400,000 அதாவது நாலு லட்சம் தமிழ் ஆக்கள் கனடாவில இருக்கிறதாய் சொல்லுறீங்கள். கணக்கை இன்னும் கொஞ்சம் விபரமா பார்ப்பம்.

இந்த நாலு லட்சத்தில கைக்குழந்தைகள், சிறுவர்கள், பள்ளிக்கூடத்தில படிக்கிறவர்கள் இவர்களிண்ட எண்ணிக்கையை கழிச்சால் மீதம் உள்ளது சுமார் 150,000 சொச்சம் வரும் எண்டு வையுங்கோ. இந்த 150,000 பேரில கடன் தொல்லைகள் ஒண்டும் இல்லாமல், சுயமாக சம்பாதிப்பவர்கள், மற்றும் கையில அல்லது ஆகக்குறைஞ்சது கிரடிட் கார்டில காசு வைச்சு இருப்பவர்கள் எண்டு பார்த்தால் ஒரு 100,000 தான் வரும். இந்த 100,000 பேரில தாயக மக்களுக்கு விரும்பி பங்களிப்பு வழங்கக்கூடிய ஆக்கள் எண்டு பார்த்தால் 50,000 பேர்தான் வரும். இது சும்மா ஒரு கணக்குத்தான்.

பொங்குதமிழுக்கு வந்த, கூடின ஆக்கள் எண்டு பார்த்தால் அதில குழந்தைகள், மற்றவர்களில தங்கி வாழ்கின்ற முதியவர்கள் எண்டு எல்லாம் கழிய மிச்சமாய் உள்ள ஆக்கள், மற்றும் நிகழ்வுக்கு வராத ஆனால் தாயக மக்களுக்கு உதவவேண்டும் எண்டு நினைக்கிற ஆக்கள் எண்டு பார்த்தால் கனடாவில 50,000 பேர் தான் சொல்லலாம்.

இஞ்ச இருந்து தாயக மக்களுக்கு உதவிகள் போனாலும் அது வன்னியுக்கு போய்சேருறது எண்டால் எத்தின தடைகளை தாண்டவேணும். முந்தி சுனாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த அன்பளிப்புக்கள், நன்கொடைகளை சிறீ லங்காவில சுனாமியாக பாதிக்கப்படாத ஆக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தாங்கள். யாரோ ஆயிரக்கணக்கான துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்தாங்களாம். அரசாங்கம் அதை யாரோ புத்தளத்தில இருக்கிற சிங்கள யாவாரிக்கு கழிவோட வித்துபோட்டாங்களாம். நிலமை இப்பிடி இருக்கிது.

முரளி, உதுக்குத் தான் மிகைப்படுத்தப்பட்டு கணக்கு எண்டு எழுதியிருக்கிறன்.

அதை கூட விளங்காமால்

மாதம் தோறும் குடுத்தா எப்பிடி 2 மாதத்திற்கு ஒருக்கா குடுத்தா எப்பிடி.

சிறீலங்கா 2 வருடங்கள் தாங்குமோ.

காடுகள் எல்லாம் கொட்டாமல் வினைத்திறனாக...

சமாதான கால 50 மில்லியன் அமெரிக்க வெள்ளிகள் மதிப்பீடும் பற்றியும் எழுதியிருக்கு. அப்பிடி இருந்தும்.... :rolleyes:

உது எங்களுக்கும் தெரியும்

கணக்கு கேட்டது அதற்காக அல்ல

முயற்சிப்போமா என்றுதான்

முயற்சியே கோணலா இருக்கு

இதற்கு இடையில்

கிளிநொச்சியை விடக்கூடாது

முல்லைத்தீவில கொடி பிடிக்கணும்

யாழ்ப்பாணத்தில கொடிநாட்டணும் என்று இங்கை கத்தக்கூடாது

எதைவைத்து குத்துறதாக உத்தேசம்

ஒன்றை மட்டும் மறந்திடாதீங்கோ

ஒரு குறிப்பிட்ட 10 வீதமான உணர்வுள்ளவர்கள்

தங்கள் தகுதிக்கும் வரவுக்கும் அதிகமாக கொடுப்பதினாலேயே நாமெல்லோரும் ஈழம் என்ற பதம்பற்றி இன்னும் கதைக்கின்றோம்

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவர்கள் இந்தச்சுமையை தாங்குவார்கள்

இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவர்களின் தயவில்

மீதம் 90 வீதமானவர்களும் மிளகாய் அரைக்கப்போகின்றோம் என்பதுதான்...............????? என்கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை அடைவு வைத்துக்கொடுத்தவன் இருக்கிறான்

வட்டிக்கெடுத்து கொடுத்தவன் இருக்கிறான்

வங்கியில் கடன் எடுத்துக் கொடுத்தவன் இருக்கிறான்

சீட்டை அறவட்டிக்கு கழித்து எடுத்துக் கொடுத்தவன் இருக்கிறான்

இல்லை யென்று சொல்லவேண்டாம்

அதையே உங்களாலும் செய்யமுடியுமா என்று கேட்hல் குற்றமா???

முடியுமா

முடியாதா என்று சொல்வதில் என்ன குறையப்போகிறது தங்களுக்கு..........

நாங்கள் ஆளுக்கு 100 யூரோ இன்றைக்கு கொடுத்தால்...

அதை விட கூடவரும்

தயாரா?????

காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விடவா?

  • கருத்துக்கள உறவுகள்

காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விடவா?

அதுக்குகூட காகிதம் வாங்க காசுவேணும்காண்!

இங்கை இருந்து காசு குடுக்க போறம் சண்டை பிடிக்க போறம் எண்டு தம்பட்டம் அடியுங்கோ... அப்பதான் தடைகளை இன்னும் இறுக்க வசதியாக இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.