Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87993
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32030
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5896
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/20/21 in all areas

  1. சிங்கம் துயில் எழுப்பும் முறைகள் ☺️..😊
  2. அப்படி போடு போடு
  3. TRX இந்த வரைபடமும் LTC வரைபடமும் அடிப்படையில் ஒன்று மாதிரி காணப்பட்டாலும் அடிப்படையில் வேறுபடுகிறது, இந்த வரை படம் இறுதியாக பதிவேற்றிய வரைபடம். இந்த வரைபடம் பற்றிய உங்கள் கருத்துகளை விரும்பினால் பதியலாம்.
  4. இது LTC தொடர்பான எனது பார்வை (தற்போதய நிலமை மட்டும்), இது தவறான கருத்தாக இருக்கலாம் . இங்கு தற்போது மிக முக்கிய வலயமாகவுள்ள வலயம் " Important level to watch" ஆகும். இந்த வரைபடத்தில் இன்னொரு வலயமும் குறிப்பிடப்பட்டுள்ளது, அது "Need to test low volume" ஆகும்.இந்த வலயம் விலை Resistance இல் உள்ளபோது வரையப்பட்டது. தற்போது அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதை இவ்வாறுதான் வரையற்ப்பார்கள் என்பதால் அது தொடர்பாக சில கருத்துகள். 1. அம்புக்குறியிட்ட விலையும், அதன் போது விற்பனை செய்யப்பட்ட அளவினை (06.11.21) அடிப்படையாகக்கொண்டு இதனை "Testing" என்பார்கள் இது Mark up முன்னதாக இடம் பெறும். இதன்போது விலையைக்குறைத்து மலிவான விலையில் விற்பதற்கு விற்பனையாளர்கள் உள்ளார்களா என அவதானிப்பார்கள்.அப்போது விற்பனை அளவு குறைவாகக்காணப்பட்டால் விலையினை வலிந்து உயர்த்துவார்கள். 2.இப்போது விலையினை உயர்த்தி அதிக விலையில் விற்றபின் விலையினை கீழிறக்குவார்கள் அதன் போது அவர்கள் கவனத்தில் கொள்ளும் வலயம் "Testing" வலயம் ஆகும், இந்த முயற்சியை "Re-Testing" என்பார்கள்.ஏனெனில் அந்த பிராந்தியத்தில் முன்பு அதிகமான விற்பனையாளர் இருக்கவில்லை எனவே சிறிது கவனமாகவே அந்த பிராந்தியத்தை அணுகுவார்கள், அந்த பகுதியில் வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விற்பவர் நட்டமடைவார்கள், அத்துடன் விலையினை குறைப்பதன் நோகம் மலிவான விலையில் வாங்குவதே ஆகும். ஏன் இப்போது " Re-Testing "முக்கியத்துவம் இழந்துவிட்டது LTC வரைபடத்தில்? 1. விலை வீழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனால் வாங்குபவர்கள் ஆர்வம் காட்டுவார்கள், அதே சமயம் விற்பவர்கள் கூட ஆர்வம் காட்டுவார்கள், இரு பகுதியனருக்கும் சாதகமான பகுதி $233 ஆகும் விலை இப்பகுதியினை கடந்து உயர்ந்தால் வாங்குவார்கள் மறுவளமாக விலை $233 கடந்து உயரமுடியாமல் கீழிறங்கினால் விற்பார்கள். அதனால் இப்பகுதியை " Important level to watch" என குறிப்பிடப்பட்டுள்ளது. வாங்குபவர்கள் விலை $233(Entry) இனை கடந்த பின் $200(Stop loss) இல் அவசர வெளியேற்றத்துடன் விலை $300 முதலாவது குறிக்கோளாகவும் (Profit target) $380இரண்ட்டாவது குறிக்கோளாகவும் கொண்டு வாங்குவார்கள். விற்பவர்கள் விலை $200 (Entry) இனை கடந்தபின் $233 (Stop loss) இல் அவசர வெளியேற்றத்துடன் விலை $170 முதலாவது குறிக்கோளாகவும் (Profit target) விலை $145 இரண்ட்டாவது குறிக்கோளாகவும் கொண்டு விற்பார்கள். பொதுவாக குறுங்கால முதலீட்டாளர்கள் தமது முதலீட்டில் 1% ஒதுக்குவார்கள், உதாரணமாக $10000 முதலீட்டு பணமாக இருந்தால், தமது முதலீட்டில் $100 ஒரு முயற்சியில் இழக்கத்தயாராக இருப்பார்கள் $10000 முதலீட்டில் வாங்குவர்கள் மேற்குறிப்பிட்ட உதாரணத்தின்படி 3.03030 அலகுகளை வாங்குவார்கள். $10000 முதலீட்டில் விற்பவர்கள் மேற்குறிப்பிட்ட உதாரணத்தின்படி 3.03030 அலகுகளை விற்பார்கள். இதனை Position size என்பார்கள். Position size calculator என இணைய தேடுதலில் இலவசமாக சேவையை பெறலாம். இங்கு Trade management குறிப்பிடப்படவில்லை.
  5. வெட்கம் அழகானது பொட்டு வைக்கும் போது வரும் வெட்கம் பேரழகானது......! 😂
  6. நான் புலிகளுக்கு வெள்ளையடிப்பதற்காக இத்தொடரை எழுதவில்லை என்பது உங்களுக்குப் புரியாமல்ப் போனது வியப்புத்தான். கருணாவின் துரோகம் பற்றியே எனது தொடர் பேசுகிறது. அதற்காகக் புலிகள் மக்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடவில்லையென்று நான் ஒருபோதும் நம்பவில்லை, அப்படி நம்பினால் நான் ஒரு முட்டாளாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால், 81 இலிருந்து வடக்குக் கிழக்கிலும், 90 இலிருந்து கொழும்பிலும் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையில் புலிகளால் ராணுவ இலக்குகள் தவிர்ந்த ஏனைய இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நான் பார்த்திருக்கிறேன். 1995 மத்தியவங்கிக் குண்டுவெடிப்பில் மயிரிழையில் தப்பியவன் நான். ஆகவே, புலிகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாகக் கிடையாது. ஆனால், அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன். 2009 இற்கு முந்தையை ஜஸ்டினின் நிலைப்பாடு குறித்து நான் ஏங்கவேண்டிய தேவை எனக்குச் சிறிதும் இல்லை. நான் சுட்டிக்காட்டியது உங்களின் நிலைப்பாடு 2009 இற்குப் பின்னர் உங்களின் நண்பனின் அனுபவத்தினால் மாறியது என்பதைத்தான். புலிகளின் வன்முறைகளுக்காகவே உங்களின் நிலைப்பாடு மாற்றம்பெற்றிருந்தால், நீங்கள் 2009 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், புலிகள் அதற்கு முன்னரும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாத நிலையில், உங்களின் நிலைமாற்றம்பற்றி நான் ஏங்கவேண்டிய தேவை எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இதற்குமேல் இத்தொடரில் நான் உங்களுக்கு எழுத எதுவுமில்லை. நான் எழுதுவதை முற்றாக வாசித்துவிட்டு பதில் எழுதுங்கள். புலிகள் ஒரு குறிப்பிட்ட தாக்குதலைச் செய்யவில்லையென்று நான் எழுதும்போது, புலிகள் ஒருபோதுமே மக்களைத் தாக்கவில்லை என்று நான் சொல்வதாக நீங்கள் கருதினால், தவறு என்னுடையது அல்ல.
  7. கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள். புலிகளின் அறிக்கை வருமாறு, " அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது. ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது. ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.