Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46793
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20019
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/13/23 in all areas

  1. ஆட்டிறைச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும்........! 😍 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......! 💐
  2. வேடர் பெண் - காலில் முள்ளெடுக்கும் ரெக்னிக் சலகண்டேசுவரர் கோயில் - வேலூர்
  3. இந்த படங்களைப் பார்த்தா இலங்கை அரசு அப்பாவி.ஐ எம் எவ் தான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் கணிக்கலாம்.
  4. வாளை எடுத்தவன் வாளால் மடிவான். நாம் பலஸ்தீன மக்களுக்காக போராடும்போது எமது இனத்துக்கு விடிவு வரும். எமது போராட்டத்துக்கு அவர்கள் எப்படி எல்லாம் ஆதரவு அளித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்தானே. முஸ்லிம்களின் ஆதரவு எப்போதும் எமக்கு உண்டு.
  5. என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌தைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.
  6. ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும் க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது...] மேலே உள்ள நாஸிய கருத்து ஹிட்லரும் அவரது நாஸிகளும் இனங்களின் மீது கொலைவெறி கொண்டவர்கள், சீமானும் அதே மாதிரியானவரே என்று சொல்லபடுவது உண்மையாகிறது. யூத‌ர்கள் மீதான இந்த கொலைவெறி கருத்து சீமானால் ஈழதமிழர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கபட்டதே.
  7. பெரும்பாலான மேலைத்தேய நாடுகளின் பார்வையில், தம்மைத் தவிர யாரிடமும் அணுகுண்டு இருக்கக்கூடாது என்பதே. ஆனால் கைமீறிவிட்டது. தற்போது அதனை அனைத்துலக அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பின் ஊடாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அச்சத்தின்பாற்பட்டு முஸ்லிம் நாடுகள் அணு ஆயுதரீதியில் முழுமையடைவதை அவை எதிர்க்கின்றன. அப்படி அவர்கள் அச்சப்படக் கரணியமாக அமெரிக்காவினது நடவடிக்கையும் உள்ளது. இதிலே மேற்கினது சுரண்டலாதிக்கம் ஓயும்வரை போர்கள் ஓயாது.
  8. ஜெயமோகனின் குறிப்பில் இருந்து.. இன்றைய போர் என்பது ஒரு தீவிரவாத அமைப்பும் ஒரு பொறுக்கிதேசமும் தங்கள் மக்களையே பலியாக்கி, மாறிமாறி மக்களைக் கொன்று ஆடும் வெறியாட்டம். * இதில் மிகக்கீழ்த்தரமானது அவரவர் அரசியல், சாதி, மதச்சார்புக்கு ஏற்ப ஒரு பக்க நிலைபாடு எடுத்து களமாடுவதுதான். ஹமாஸை ‘மாவீரர்கள்’ ‘போராளிகள்’ ‘தியாகிகள்’ என புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். பாலஸ்தீன மக்களின் உயிர்வதையை தன் மதவெறியரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் ஒருவரின் உளநிலை என்ன? இந்த வகை கட்டுரைகள் உடனடியாக பல்லாயிரம்பேரை மறுதரப்பு நோக்கி கொண்டுசெல்பவை. மறுபக்கம், மொத்த பாலஸ்தீன தேசியக்கோரிக்கையையே மதத்தீவிரவாதமாகப் பார்க்கும் பார்வை. அது இந்தியாவுக்கு எதிரானது என்னும் பார்வை. அதிலிருந்து எழும் குரோதங்கள். இஸ்லாமிய எதிர்ப்பரசியலையே இஸ்ரேலிய ஆதரவாக ஆக்கிக்கொள்ளும் மனச்சிக்கல். இரு சாராருக்குமே மக்கள் பெரிதல்ல. அவர்களுக்கு போர் என்பது கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு. அன்றாடச் சலிப்பை நீக்கும் ஒரு சுவாரசியம். தன் தரப்பு ஜெயிக்கவேண்டும், அவ்வளவுதான்.
  9. இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை பின் பற்ற வேண்டும். அதற்காக நம் கலை கலாச்சாரம்,அறிவியல்களை தாழ்த்த முடியாது. கூடாது. நம் நாட்டிற்கு வெள்ளைகாரன் வந்ததினால் தான் நாம் முகச்சவரம் செய்ய பழகிக்கொண்டோம் என புலம்பிவிட்டு......இன்று நாம் தாடிக்கும் மீசைக்கும் ஸ்பெசல் எண்ணை வாங்கி தடவிக்கொண்டு திரிகின்றோம்.
  10. நீதிபதி - எல்லாரும் 500₹ , 1000₹ கள்ள நோட்டு அடிப்பாங்க ! நீ என்னடான்னா ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? குற்றவாளி - சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
  11. ஐயனே, ஆனால், அங்கே உள்ளுக்குள் ஒன்றும் இல்லையே... இங்கே கண்ணுக்கு முன்னாலையே ஆதாரம் இருந்தும் அதை ஏற்க மறுப்பது ஏனோ?
  12. காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 04:17 PM நியுயோர்க் டைம்ஸ் By Yousur Al-Hlou தமிழில் - ரஜீவன் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில் செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன- மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும். அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர். அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை. சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர். ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர். மொட்டாஸ் அசைசா ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா 4 மணியளவில் உறங்கச்சென்றார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார். அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை ஆரம்பித்தது. காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர் அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது. பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர். ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார். ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா. அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர். நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார். அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது. தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர். நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர். ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார். அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார். ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர். ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார். ஆரம்பத்தி;ல் என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார். அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார் அவர் தனது சகாக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார். நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார். நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார். நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/169207
  13. இந்த‌ ஹாமாஸ் பிர‌ச்ச‌னைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல‌ இய‌க்குவ‌து அமெரிக்கா ப‌ல‌ ட‌ன் ஆயுத‌த்தை இன்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி அவைச்சு இருக்கு எல்லாம் உல‌கில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ குண்டுக‌ளாய் தான் இருக்க‌ முடியும்..............இந்த‌ உல‌க‌ம் அழிய‌ போவ‌து அமெரிக்காவால் தான்...........சும்மா ஒரு விம்ப‌ம் தான் இஸ்ரேலின் உள‌வுத்துறை அடிக்க‌ யாரும் இல்லை இஸ்ரேல் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ந்த‌ நாடு ஜ‌டோம்மை மீறி இஸ்ரேலுக்குள் குண்டுக‌ள் விழாது.........கிஸ்புள்ளா ஏவிய‌ ஏவுக‌ளைக‌ள் எத்த‌னை இஸ்ரேலுக்குள் விழுத்து வெடிச்சு இருக்கு...........ஜ‌நா பார்வையிட‌க் கூட‌ த‌டை இஸ்ரேலில்...........ஜ‌நா பார்வையிட்டால் உண்மை உல‌கிற்க்கு தெரிய‌ வ‌ந்து விடும்..............ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும் க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது............. அமெரிக்க‌ன் இல்லை என்றால் இவ‌ர்க‌ளால் ஹமாஸ் மீதான‌ போரை ச‌மாளிக்க‌ முடியாது..............அழிய‌ட்டும் இஸ்ரேல்............இப்ப‌ ந‌ட‌க்கும் அநீதிய‌ பார்த்த‌ சிறுவ‌ர்க‌ள் பின்னால்க‌ளில் இஸ்ரேல் அர‌சுக்கு எதிரா ஆயுத‌த்தை கையில் எடுக்குங்க‌ள்............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.