Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on செவ்வாய் 26 ஜனவரி 2021 in Posts
-
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்த4 points
-
இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார். பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார். போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை. இந்த வகையில்3 points
-
கெலவி:- தம்பி சுமந்திரா குழல் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் திண்டுட்டு போ ராசா. சுமந்திரா:- இப்ப வேண்டாமணை பசிக்கேக்கை வாறன் எணை...2 points
-
அதாவது 1977 இல் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களும் உங்கள் அளவுக்கு அறிவற்ற முட்டாள்கள்???2 points
-
இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற கோசமே அரசியல்வாதிகளால் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று தான். தமது கையாலாகத்தனத்தை மறைக்கவும் மக்களை உணர்சிவசப்படுத்தி தேர்தல் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மக்கள் மீது திணித்த சுமை தான் இந்த கோசம். உரிமைகளை பெறும் தந்திரோமாக பாவித்திருக்க வேண்டிய இந்த கோசத்தை மக்களை நம்பவைத்து ஒரு தலைமுறையையே அழித்தது தான் இந்த வெற்றுக்கோசம்.2 points
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது1 point
-
1 point
-
விரிவான படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி பிரபா,நாதம். குக் குக் என்று பெயர் வர 70களில் வெளிநாடு வந்தவர்கள் தோமஸ் குக் இன் ரவலேஸ் செக் தான் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுவார்கள்.அது தான் ஞாபகத்துக்கு வந்தது.1 point
-
அனுபவத்தில சொல்லுறன் கேழுங்கோப்பூ வடிவா விசாரிச்சுப்போட்டு எழுதுங்கோ.. பிறகு விழுந்தாலும் மீசையில மண் படயில்ல எண்டு சொல்லுற நில வரும். ஏனெண்டா சுமந்திரன் சொன்னதெண்டு சொல்லி வெட்டி ஒட்டினத்தத்தான் முன்னம் கனக்க பாத்தனாங்க. அதுக்காக, நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கிறனெண்டு நினைக்காதயுங்கோ. பொறுப்பில்லாத காளான் செய்தி முகவர்களால சும்மா கொதிசதுதான் மிச்சம். சுயமா யோசிக்க ஏலாமப் போச்சு. நிண்டு நிதானிச்சு எழுதுங்கோப்பு நான் சொல்லிப்போட்டன். இனி உங்கட விருப்பம்.. இப்படிக்கு டவுட்டுக் கந்தசாமி1 point
-
உங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. ? நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா.. பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்.. நன்றி...1 point
-
மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்: 1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy) 2. 5G, 6G 3. AI 4. Nano technology etc இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள் மிக மிக அவசியம். 90 இல் இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால1 point
-
உண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.1 point
-
தமிழீழம் என்கின்ற தனி நாட்டிற்கான ஆணையை அரசியற் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது வாக்களிப்பினூடாக வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியே ஆயுதப் போராட்டம். இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் நீங்கள் கூறுவதும் Justin கூறுவதும் ஒன்றல்ல. Justin ஆயுதப் போராட்ட காலத்தைக் குறிப்பிடுகின்றார். நீங்கள் தனிநாட்டிற்கான ஆணை வழங்கப்பட்ட ஆரம்பத்தைக் குறிப்பிடுகிறீர்கள்(என்பது என் புரிதல்)1 point
-
எதுக்கு பணம் தேவை? இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும். இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி. 80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது கீழாகவே இருக்கிறது. பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம். இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்1 point
-
அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும்1 point
-
புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் கோவில்களை வைத்துப் பராமரித்து, அதற்குள் யாழ்ப்பாணத்தான், காரைதீவான், புங்குடுதீவான் என்று புடுங்குப்பட்டு, புங்குப்பாட்டை நீதிமன்றங்கள்வரையில் கொண்டுசென்று, இங்குள்ள சட்டத்தரனிகள் மேலும் செல்வம் சேர்த்து வாழ்வதற்குப் பெரும் தொண்டு புரிந்து வருகிறார்கள். புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்களும், பள்ளிக்கூடங்களையும் கூடவே பள்ளிக்கூடத்தால் கோவில்களையும் பராமரித்து, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துவராத கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் அடிக்கடி மாத்திக் கல்வியையும், பக்தியையும் உங்கள் பிள்ளைகள் பெறவே1 point
-
நல்ல பதிவு நாதம். Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. https://www.coursera.org/ IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.1 point