Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣
  2. அடுத்தது தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்கள் நிறையவே இருக்கின்றனர்.☹️
  3. சுவிட்சர்லாந்து சிறீலங்கா போன்று மதங்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், மொழிகளுக்கும் முன்னுரிமை அளித்து ஆட்சி நடைபெறும் நாடல்ல. அங்கு வாழும் மக்கள் சிறப்பாக வாழ்வதற்கே முன்னுரிமை அளித்துவரும் நாடு.😌
  4. இவருக்கும் மடகாஸ்கர் நீதிமன்றம் கொடுத்த தண்டனைபோன்று கொடுத்தால் என்ன.🤔
  5. தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪
  6. அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; பிறப்பு 4 மார்ச் 1938 மட்டக்களப்பு மறைவு 14 திசம்பர் 2006 லண்டன் இங்கிலாந்து. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகங்கள். சோசலிசத் தமிழீழத்தை நோக்கி · பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் · போரும் சமாதானமும் · மக்கள் திலகமும் மாவீரனும் ·
  7. ஈழப்பிரியரே உங்கள் பிரசன்னம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.
  8. புலவரே! நீங்கள் என்னதான் உலகம் போற்றும் சிறந்த பாடல் எழுதினாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்க பல நக்கீரர்கள் யாழ்கழத்திலும் இருக்கிறார்கள்.🧐
  9. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.🙌 மூனா அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்…..உறவுகளுக்கு இப்போது விளங்கியிருக்கும்.😁
  10. இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣
  11. தமிழர்களின் தலைவர்களை அறிந்துள்ளேன். சிலரை நேரிலும் கண்டுள்ளேன், தலைவனையும் நேரில் கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன். சம்பந்தரை ஊடகங்களில்தான் அறிந்தேன், அந்த அறிவு பச்சைப் பூச்சி மூக்கில்பட்டுத் தெறித்துபோன்ற உணர்வை ஏற்படுத்தியது, அதன் தாக்கம் குறைந்து மறந்துவரும் நேரத்தில் மீண்டும் இந்தப்பதிவு 👇 பூச்சியை மூக்கின் உள்ளேயே நுளைத்துவிட்டது.😩
  12. இலங்கை நாடுதான் உலகில் முதன்முதல் விமானத்தைக் கண்டுபிடித்தது. அதனை ஓட்டிய விமானியின் பெயர் இராவணன்.🧐
  13. கடவுளுக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்து பிச்சை எடுக்க வைத்திருக்கும் மானிட இனத்தில் பிறந்து வாழும் நாங்கள் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்.?????🤣
  14. அர்ச்சுனாவை நோக்கிப் பாயும் அம்புகள் அனைத்தும் மாலைகளாகி அவரை அலங்கரிக்கும் மர்மம் என்ன????🤔
  15. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. தலை வைத்தும் படுக்க முடியாதளவுக்கு அப்படி என்னதான் ஊரிலை செஞ்சீங்க சாமி.🫣
  16. இடியோசை கேட்டால் “அர்சுனா அபயம்” என்று அழைத்தால் இடி விழாது ஓடிவிடுமாம். சிங்களவரோ, தமிழரோ அர்ச்சுனா என்று பெயர். கொண்டாலே அநீதிகள் அவர்கண்டு ஓடிவிடும்போல் தெரிகிறது.
  17. யானை மண்ணை அள்ளித் தன்தலையிலே போடுமாம். தற்போது அமெரிக்கா ரம்பை அள்ளித் தன் தலையில் போட்டிருப்பது போல் தெரிகிறது.😳
  18. குழந்தை பெற்றபின் தாய்க்கு உடம்புதேற பத்தியக்கறி வைத்துக்கொடுப்பார்கள். அதுபோல குட்டிகள் ஈன்றபின் நாய் தான்போட்ட குட்டிகள் ஒன்றின் கால், காது, வால் போன்ற பகுதிகளில் ஒன்றைக் கடித்து தின்றுவிடுமாம். அதுதான் அந்த குட்டிகள் ஈன்ற நாய்க்குப் பத்தியக் கறி. அம்மா சொன்னது கேட்டுள்ளேன்.
  19. இதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான பொய்யான பரப்புரைகள் பரப்புவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான பரப்புரைகள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க ஏன் முன்வரவில்லை?? உதாரணமாக: இவை புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள், மற்றும் சிங்கள இராணுவத்தினர் என்பதான பரப்புரைகள்.😲
  20. தனக்கெடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்று சொல்வார்கள். அந்தவகையில் அத்துடன் ஆங்கிலமும் சேர்ந்து என் ஆங்கில மொழிபெயர்ப்பு அறிவுக்கு சேதம் விளைவித்து விட்டதே! இருந்தாலும் இணையவன் அவர்களின் தட்டச்சு அவரை என்னுடன் இணைய வைத்து ஆறுதல் அளித்தது.🙏
  21. உங்கள் பழைய ஐடியை தேடிப்பார்த்தேன், முகநூல் முகம் காட்டியது. அதில்…… (விக்கினன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். பொதுவாக,அசுரர்கள் அரக்க குணம் உடையவர்கள். அவர்கள் தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். ஆதலால் அவர்கள் தேவர்களையும்,முனிவர்களையும் தொல்லை கொடுத்துவந்தனர். அசுரர் குலத்தில் பிறந்த விக்கினன் மட்டும் மாறுபட்டவனா?அவனும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லையை பொறுக்க முடியாத முனிவர்களும்,தேவர்களும் விநாய பெருமானிடம் சென்று அவனிடமிருந்து தங்களை காக்கவேண்டி சரணடைந்தனர். விநாயகரும் அவனை அழிக்க புறப்பட்டார். முதலில் விநாயகர் சிறு பிள்ளைதானே! அவரால் என்ன செய்து விடமுடியும்?என ஏளனமாக இருந்த விக்கினன் பிறகு விநாயகரிடம் மன வலிமையிலும், உடல் வலிமையிலும் தோற்று போய், கடைசியில் தன்னை மன்னித்து அருள்புரியுமாறு (யாழ்களத்திலும்) சரணடைந்தான். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.🫱‍🫲😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.