Everything posted by ஈழப்பிரியன்
-
"ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter."
ம் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டால் தமிழர்களின் போராட்டமும் வேறு மாதிரி இருந்திருக்கும்.
-
ஈஸ்டர் அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி
இந்தியா இதில் சம்பந்தப்படவில்லை இலங்கை ராணுவத்தின் கரங்களே இதில் உள்ளது என்கிறார்களே?
-
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
சேடமிழுக்கும் தமிழரசுக் கட்சியை இந்த தடவை பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுபவர்களால் புத்துயிர் கொடுக்கப்படுமா? இல்லை சாவுமணிஓசை கேட்குமா என்று இருந்து தான் பார்க்க வேண்டும்.
-
வாட்ஸ்அப் உங்களுக்கு இலவசம்தான்; பிறகு எங்கிருந்து அந்த நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கிறது?
இப்போது நாம் விரும்பாமலேயே முகப்புத்தகம் வாட்ஸ்அப் என்பவற்றில் விளம்பரங்கள் வந்து குவிகின்றன. வாட்ஸ் அப்பில் கொஞ்சம் கட்டுப்படுத்தக் கூடியவாறு உள்ளது. ஆனால் முகப்புத்தகத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
இணைப்புக்கு நன்றி ஏராளன். அமைதிப்படையாக வந்து சர்வதேச சட்டங்களை மீறி ஒரு போதனா வைத்தியசாலைக்குள் இறந்த வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் உட்பட பலருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
பணப்பறிப்பு(Pig Butcher)
இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள். எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது. இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது. நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள். இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள். Full Show;- https://www.hotstar.com/in/shows/neeya-naana/1584/neeya-naana/1700049182/watch https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/page/3/ மேலே உள்ள தளத்திலேயே நான் பார்ப்பேன்.
-
ஈழத்தமிழர் அரசியல் குறித்த ஆரோக்கியமான ஒரு உரையாடல்
இணைப்புக்கு நன்றி தீவான். இங்கு கதைத்ததுகளையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேசுகிறார்கள். கேட்கலாம்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
இப்போ மகனுக்கு தான் சீற் தேவை.
-
மாயபிம்பம்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்… கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இரு> கண் பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்.
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்தது 15 வருட ரகசியம் யாரும் பார்த்திராத போட்டோ ஆதாரம்
கார்த்திக் அசல் இந்தியனாகவே மாறிவிட்டார். இணைப்புக்கு நன்றி ஓணாண்டி. கார்த்திகை மாதம் வர முதலே தொடங்கியிட்டாங்கய்யா தொடங்கியிட்டாங்க.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
பொறுத்த பொறுத்த நேரங்களில் அண்ணனுக்கு வருத்தம் வருகிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
தேர்தல் முடிவை பார்க்கணும் தலைவா. வெயிற் வெயிற் வெயிற்.- வாய்ச் சொல்லில் வீரரடி
உண்மையாவா? கவிதையிலேயே பல கதைகளை சொல்கிறீர்கள்.- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான். இது இரகசியம்.- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர்கள் இலங்கை ராணுவத்தை அழிப்பதை விட புலிகளை அழிப்பதிலேயே இந்தியாவின் கட்டளையின் பேரில் செயல்பட்டார்கள். இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் இன்னும் விசுவாசமாக வேலை செய்கிறார்கள்.- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைத் தளபதி வந்து போனதற்கு பதிலடி.- சமாதான காலத்தில் தமிழீழத்திற்கு வந்து போராளியான தமிழ்நாட்டுப் பெண்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு பற்றி கேள்விகளைக் காணலையே? தவராசாவை மறந்துவிட்டீர்களா?- ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
நாடு வங்குரோத்தாகியிருக்கும் நிலையில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய தலைவர்கள் எவ்வளவு ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த நாடு எப்படி உருப்படும்? இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நீதி நியாயமாக பேசுகிறார்.பார்ப்போம். - மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.