Everything posted by ஈழப்பிரியன்
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
கிழக்குக் கரையில் விடுதிகள் வாங்கிவிட்டாரோ தெரியல்லை.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கோவிட்டுக்குப் பின்பு சகல சாமான்களும் இதே நிலை தான். விலையையும் கூட்டி அளவையும் குறைத்து விட்டார்கள்.
-
வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை
இது மந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று முதலில் தொடங்க வேண்டும்.
-
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
இரவோடு இரவாக அகழப்படும் மணலை ஒளித்து வைக்கவா முடியும்? புலனாய்வுப் பிரிவுகள் பொலிசார் ராணுவம் என்று மூலை முடுகடகெல்லாம் நிற்கும் போது அவர்களின் உதவிகள் இல்லாமல் மணலைக் கடத்த முடியுமா? இப்போதும் லஸ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
-
ஊதாரி ஊடகங்கள்!
நல்லதா கெட்டதா என்று நோண்டிப் பார்க்க அவரகளுக்கு பணம் சேர்ந்திடுமே? அந்த நம்பிக்கையிலேயே எதையும் நம்பிபோட்டு பணம் பண்ணுகிறார்கள்.
-
ஊதாரி ஊடகங்கள்!
இவ்வளவும் அறிந்த நாங்கள் தினம்தினம் அவற்றை நோண்டி பார்க்கிறோமே?
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அருமையான விளக்கம்.நன்றி ரஞ்சித்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
மகிந்த மாதிரி திருப்பதிக்குப் போகலையோ?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
தம்பீ எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. கிறிக்கியதெல்லாம் வீணா குமாரூ?
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
தகவலுக்கு நன்றி கோசான்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
காப்புறுதி எடுக்கிறதுக்காக அவர்களே கலவரத்தை தொடக்கிவிடுவார்கள்.
-
யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
இவருக்கெதிராக கொலை வழக்கொன்றும் உள்ளது. அதையும் தோண்டி நோண்டி எடுக்கணும்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
பூனைக்கு மணி கட்டுவது யார்?
-
சிரிக்க மட்டும் வாங்க
மிகுதி ஓராயிரம் மனைவிக்கு கசிப்படிக்க.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அவரும் போயிருந்தால் மீன்பிடி பிரச்சனை பற்றி விரிவாக பேசியிருக்கலாம்.
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்.
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
தந்தா மாட்டம் என்றா சொல்லப் போறம்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்தப் பயணத்தில் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரனும் போவதாக இருந்ததே போகலையா? அமெரிக்கா ஏற்கனவே தளம் அமைக்கும் விடயத்தில் அரைவாசி முன்னேறியுள்ளதாக சொல்கிறார்களே பொய்யா கோப்பாலு?
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
நிஞாயமான போராட்டம் போல இருக்கிறது. முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழி வாய் மூலமா? எழுத்து மூலமா? பிரபல சட்டத்தரணி @goshan_che உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏராளன் அந்தப் பெண் குண்டிப் பக்கத்தால் இடித்து விட வாகனம் பிரண்டுவிட்டது.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
தமிழரசுக் கட்சியில் இருந்து தெரிவாகி பாராளுமன்றம் போன யாராவது பதவி விலகினால் அந்த இடத்துக்கு பின்னால் உள்ளவர்கள் உள்நுழையலாம்.
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
வரும்கால தமிழரசின் தலைவர்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அர்ச்சுனாவின் பெயரைக் கேட்டதுவே அதிருதில்ல.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
தகவல்களுக்கு நன்றி.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா? இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?