Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்த வீதியின் உள்ளே காணிகள் உள்ள மக்கள் - ஜனாதி பதிக்கு பலர் சேர்ந்து கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பியும் ஒரு பதில் தன்னும் இல்லையாம்.
  2. அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை. 100% கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று…. அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று….. அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்…. நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.
  3. பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம். ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம். வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.
  4. பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு. ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை. 2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே. ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும். வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?
  5. வடக்கு கிழக்கில் இருந்து எவரும் இல்லை …..ப்..பூ…ஹா…ஹா…. அந்த இருவருமே…தெற்கில் பிறந்து வளர்ந்த பெயரளவு தமிழரே…. வச்சு செய்தல் ஆரம்பம்🤣 🤣…..நல்ல அறிவுரை… இது யாழ்கள அனுர பிரிகேட்டுக்கும் பொருந்துமா?
  6. இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை. ஆகவேதான் விளாசல். அது சரி @satan @கிருபன்@ஏராளன் யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன். இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா? சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள். ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.
  7. அந்த ஏக்கிய ராஜ்ஜிய குழுவில் அனுரவும் இருந்தார். அப்போ மகிந்த, கோட்டா ஜனாதிபதியாக இருந்த போதே அவர்கள் கட்சிக்கு போட்டிருக்க்லாமே. என்ன உருட்டு ஐயா இது. ஒரு ஊழல் இல்லாத புதிய, வினைதிறன்னுள்ள தேசிய வழி நிற்கும் தமிழனை காட்டி அவருக்கு போட்டிருக்கலாமே என சொன்னால் - அவர் ஜனாதிபதி இல்லை என்கிறீர்கள்🤣. அப்போ செல்வநாயகம், அமிர்தலிங்கள், தலைவர் (அவர் கைகாட்டிய ததேகூ) இவர்கள் கடைக்கு எல்லாம் போட்டீர்களே அதன் தலைவர்கள் ஜனாதிபதிகளாகவா இருந்தானர்?
  8. நல்லதே நடக்கும் நம்புவோம். விஜை 60 சீட் கேட்டுள்ளாராம்… ஆனால் இது மிக குறைவு. அதிமுக+விஜை+திருமா கூட்டணியில் திருமா முதலமைச்சர் வேட்பாளர் என போட்டால் தூள் கிளப்பலாம்.
  9. கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது. ஒரே மூச்சில் திராவிடர் என்றும் தமிழன்னை என்றும் ஒரே கூட்டத்தின் வீரத்தை பற்றி எழுதுகிறார். ஆகவே அவரை பொறுத்ததமட்டில் திராவிடர் = தமிழர். அன்ரி எஸ்கேப். விஜி ரேப் கேஸ். இல்லைன்னா பயிற்சி🤣 கண்ணதாசன் செட்டியார். செட்டியும் ரெட்டியும் ஒண்ணு இதை அறியாதார் வாயில் மண்ணு எண்டு முந்தி நாதக தம்பிகள் உருட்டியுள்ளார்கள்.
  10. அன்றைய சேரர்தான் இன்றை மலையாளிகள் (திராவிடரின் 1/4 பங்கு) மற்றும் ஈழத்தமிழர் (சேர, சோழ கலப்பு). நீங்கள் முந்தி, சரோஜாதேவி, இன்பநிலா, திரைச்சித்திரா போன்ற சஞ்சிகைகளின் சந்தாதாரராக இருந்தீர்களா? சீமான் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார் ஸ்டாலின். காராணம் சீமானின் அரசியல் செல்வாக்கு…. யாரிடம் இருந்து ? மோ……? அமி…..?
  11. அரசியலில் இருக்கும் போதுதான். பிரேமதாசா காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் சம்பந்தமாக அன்னையர் முண்ணனி, தொழில் சங்கங்களுடன் சேர்ந்து மகிந்த போராடினார், ஐநா வரைக்கும் போனார். ஆனால் அப்போதும் அவர் சு.க எம்பிதான்.
  12. இல்லை உங்களை அடக்கவில்லை. நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை எனும் போது உங்கள் எதிர்பார்ப்பு சகல இலங்கையரினதும் வழக்கை மேம்பட்டால் போதும் என்பதே. நீங்கள் தமிழ் தேசியர் இல்லாதபடியால், திட்டமிட்டு குடியேற்றங்கள் மூலம் எம் நிலத்தில் எம் இனப்பரம்பல் சிதைக்கப்படுவதும், விகாரைகள் முளைப்பதும் உங்களுக்கு பொருட்டாயிராது. எமது பகுதியில் நீங்கள் வசிக்கும் நாடு போல ஒரு உள்ளூர் பொலிஸ் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் அவா இல்லை. எமது பகுதிக்கு என நாம் அனுப்பும் பணத்தை எங்கே எப்படி செலவழிப்பது என்று, கொழும்பு அதிகாரிகள் அன்றி அந்த பகுதி மக்களே செலவழிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என நீங்கள் நினைக்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியர் அல்ல. நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ளூர் அதிகார பரவலின், மொழி வழி கண்டோன் பிரிப்பின் அத்தனை வரபிரசாதங்களை நீங்கள் அனுபவித்தாலும், இதை எம்ம்மக்களும் பெற வேண்டும் என்ற வீண் அவா உங்களுக்கு இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து தொந்தரவு இல்லாமல் ஆளப்பட்டால், போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே நீங்கள் தமிழ் தேசியர் இல்லை. அதனால் அனுரவிற்கு ஆதரவு நல்லினாலும் நீங்கள் அனுர பிரிகேட்டில் இல்லை. அனுர பிரிகேட், தமிழ் தேசியமும் பேசி கொண்டு, அனுரவையும் ஆதரிக்கும் கொன்பியூஸ்ட் கூட்டம்.
  13. எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி…. சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.
  14. யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
  15. கஸ்தூரியும் கணவரும் பிரிந்து 20 வருடம் இருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் என நினைவு. பிற்சேர்க்கை - ஒரு ஆண் குழந்தையுமாம். அதை ஏன் மறைத்து வளர்க்க வேண்டும். நுணலும் தன்வாயால் கெடும். இருக்கலாம். எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது. @Kavi arunasalam உங்களுக்கு தெரியுமா?
  16. பாரதியா கடிதம் எழுதியது தெரியும் ஐலண்ட். அச்சம் என்பது மடமையடா பாடல் கண்ணதாசன் எழுதியது என நினைக்கிறேன்?
  17. இந்திய இராணுவம் பற்றிய படம் என்றால்—படம்முழுக்க பாலியல் வன்கொடுமையாக அல்லவா இருக்க வேண்டும்.
  18. தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣. அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம். இனி?
  19. கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி. உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?
  20. என் நிலைப்பாடு 1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும். 3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது. பிகு தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.
  21. காலம் கட்டாயம் பதில் சொல்லும். சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என.
  22. இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள். இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை…. ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும். திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது. பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.