Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. விமர்சனம் எப்போதும் தேவை. ஆனால் - கிழக்குமையவாத அரசியல் என்ற குறுகிய வட்டத்தை - கிழக்கில் மையம் கொள்ளும் தமிழ் தேசிய அரசியல் - என பெருபித்தவர் சாணாக்கியனே. சுமன் பெட்டி கட்ட வேண்டும். சொந்த கட்சியையே கட்டுபடுத்த முடியாத சிறி ஒதுங்க வேண்டும். கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும். சாணாக்ஸ் தலைமையில் தமிழரசு நிமிரவேண்டும். நான் சகல இடத்தில் சகலதையும் வாங்கி குடித்துள்ளேன். யாழ் மையவாதம், கிழக்கின் பிரதேசவாதம், சாதி வாதம்…. உள்ளே தமிழ் தேசிய, பெரியாரிய வக்சீன் ஓடுவதால் இவை என்னை ஒண்டும் செய்வதில்லை.
  2. முந்தி நான் ஒழுங்கா படிக்காவிட்டால்….வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவரின் பெயரை சொல்லி….. அவனின் ***** வாங்கி குடி என்பார்கள். இந்த படத்தை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது🤣. இது புரளி அல்ல. உண்மை.
  3. துரோகிகள் இல்லை ஆனால் சுயநலமிகள். இதே போன்ற அரசியல்வாதிகள்தான் கிழக்கிலும் அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு வாக்கு போடவில்லையா? 98.5% தமிழர் உள்ள மாவட்டம் 3/6 சீட்டை அப்படியே தூக்கி தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் - அது எப்படி சர்வதேச அளவு வரை தெற்கால் பாவிக்கப்படும் என்பதை அறிந்தும் அவர்களுக்கு வாக்கு போட்டதை சுயநலம் என்று மட்டுமே சொல்ல முடியும். தமிழ் தேசிய கோமாளிகளை பிடிக்கவில்லை எனில் அருச்சுனாவுக்கு இன்னும் 1 சீட்டையும் போனசையும் கொடுத்திருக்கலாம்.
  4. ஓம்…மேலே பதிலை எடிட் பண்ணி உள்ளேன். #lack of sleep 🤣
  5. மன்னிகவும். ரிசாட்டின் மக்கள் காங்கிரசை தமிழ் காங்கிரஸ் என எண்ணி விட்டேன்.
  6. இந்த ஒரு சீட்டுக்காகத்தானே இத்தனை பிளவுவாத அரசியலும். சுமந்திரனை போல இந்த பரம்பரை வடுவையும் யாழ் மக்கள் தூக்கி போட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
  7. இது கிழக்கின் மைந்தர்கள் தமிழ் தேசிய அரசிகலின் தலைமைக்கு வரும் நேரம். தமிழரசின் 5/7 எம்பிகள் கிழக்கு மாகாணத்தவர்களே. இனிமேலும் உழுத்து போன யாழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அம்பாறையில் 2 சீட் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
  8. 👆உண்மையை உரக்க சொல்ல என்றும் பின்னின்றதில்லை. உங்கள் கெத்து அர்த்தமானதுதான். வாழ்த்துக்கள். நிற்க…. இபோதும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் போட்டோர் பிரதேசவாதிகளே. ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ் - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.
  9. கட்சிகளின் சீட் நான் சொன்ன மாதிரித்தான். ஆனால் தமிழரசில் வென்றது சுமனா சிறியா, சைக்கிளில் வென்றது பொன்னரா, சுகாசா என்பது நாளைக்குத்தான் தெரிய வரும். அது வரைக்கும் வாலிக்கு விளையாட்டு, அண்ணைமாருக்கு சீவன் போகுது எண்ட நிலைதான்.
  10. இது வாலி அண்ணைமாருக்கு போடும் சக்கை🤣.
  11. இல்லை என நினைக்கிறேன். வன்னியில் 1 தமிழ் சீட் தான் ஆனால் முஸ்லிம்கள் 2 சீட்டையும் தக்கவைத்துள்ளனர் என நினைக்கிறேன். திருமலையில், மட்டில் எதிர்பார்தபடி தலா 1. அம்பாறையில் எப்படியிம் 3 வரும். என் பி பி அலையில் கிழக்கு முஸ்லி எம்பிகள் அளவு அதிகம் பாதிக்கப்பட்டாதா தெரியவில்ல்லை.
  12. ஆனால் திசை காட்டி முன்னுக்கு நிக்குது
  13. யாப்பனேய சந்த டிஸ்திரிக்துவ. என் பி பி - 3 வீடு -1 சைக்கிள் -1 ஊசி -1
  14. ஏன் எண்டால் கஜனின் அரசியல் என்பது அவரை சுற்றியது. அவர் வீட்டில் இருக்க, அவர் கட்சியில் இன்னொருவர் பாராளுமன்றம் போவதை, வளர்வதை கஜனின் ஈகோ சகித்து கொள்ளாது. இது 3 தலைமுறையாக அந்த கட்சியில் தலைவருக்கு அடுத்து இருப்போருக்கு நடப்பதுதான்.
  15. என் பி பி யின் பிரதமர் ஹிருணி. இவரை அவர்கள் சீண்டவும் போறதில்லை என ஹேரத் சொல்லி விட்டாரே. இவரும் தே பட்டியலில் வரேன் என்றார். கிருபன் தே பட்டியலுக்கு வாய்பில்லை என்கிறார். நல்லது. இதே போல் பொன்னரும் வெளியேறினால் - பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரித்தான்.
  16. நல்ல விடயம். ஒரு தமிழ் எம்பி குறைந்தாலும் பரவாயில்லை….இவர்கள் எவருக்கும் அரசியல் மறுவாழ்வு கிடைக்கக்கூடாது.
  17. இது உண்மை எனில் - கிழக்கின் தயவில் வெல்ல போகும் ஒரு தேசியபட்டியலுக்கு எத்தனை யாழ்பாண பிரமுகர்கள் முண்டியடிப்பார்கள் என்பதை நிண்டு பாருங்கோ🤣.
  18. ம்ம்ம்…ஆனால் இது தேசிய அடையாளமிழப்பில் முடியலாம். அப்படி முடிந்தால் இருப்பை தக்க வைத்து ஒரு பலனுமில்லையே.
  19. சுகாஸ் வென்றிருந்தால் விரைவில் கட்சியில் இருந்து தூக்கப்படுவார், வழக்கு போட்டு சீட்டை பறிப்பார் பொன்னார்.
  20. நன்றி. சும் கோயிங் ஹோம்? பொஹாத் அச்சா ஹை.
  21. என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல் மாவட்டம்…… மட்டக்களப்பு! எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும். # தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்
  22. யாழ்பாண முடிவுகளை பார்க்க என் மனதில் தோன்றும் விடயம். ஜனாதிபதி தேர்தலுக்கு நேர் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது வெல்லும் அணியிடன் சேர்ந்து வெல்லும் உத்தி. முன்னர் அஷ்ரப், தொண்டமான் கடைப்பிடித்தது. மக்கள் இப்படி யோசித்தே போட்டிருக்கிறார்கள். அதாவது சலுகை அரசியலை நேரடியாக தேர்ந்துள்ளனர். கூடவே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பும் ஒரு பலத்த காரணி. என் பி பி தனிபெரும்பான்மையை எட்டியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.