Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இலங்கை தமிழர்களின் உயர்ந்த நிலைக்கு அம்பானி வீட்டு தரத்திற்கு இவா ஆடை அணியாமல் ஒரு சாதாரணமாக ஆடை அணிந்தது காட்சி அளித்தது பல இலங்கை தமிழர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி மன உளைச்சல் அடைய வைத்தது.அதனால் சமூக ஊடகங்களில் விமர்சித்து இவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர்.
  2. வேலுபிரபாகரன் என்று ஒரு தமிழ் தயாரிப்பாளர் இன்று இறந்துவிட்டார் அவர் பெரியார் ஆதரவாளர். அவரது நிகழ்வுக்கு வந்த சீமான் பேசுகின்றார் அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் அயோக்கியனான பெரியாரின் சிந்தனையை உள்நாங்கிய வேலுபிரபாகரன் எப்படி மானிட பற்றாளர் ஆனார் ? பெரியார் பற்றி சீமான் முதல் சொன்னது பாரதிய ஜனதா கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு பேசியது
  3. கச்சத்தீவை மீட்பு என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேய்காட்டுகின்ற போது பாரதிய ஜனதா கட்சி உண்மையை சொல்லிவிட்டது. கடற்கொள்ளையர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய காட்டாயம் ஒன்றும் இல்லை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற பேராசை
  4. ஆட்களிடம் பணம் கேட்பதைவிட இசை நிகழ்ச்சி நடத்தி பணம் பெற்று பேருந்து வாங்குவது கவுரவமானது. மக்களுக்கும் இசை நிகழ்ச்சி மகிழ்ச்சியை கொடுக்கும். தமனாவை அழைத்திருந்தால் நான், புத்தன் அண்ணா, வலவன் எல்லாம் குழுவாக வந்து இறங்கி இருப்போம் எல்லோ
  5. எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே
  6. 👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 💯 🤣 நன்றி அண்ணா
  7. இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் படிப்பவர்கள் பெற்று கொள்ளும் நன்மைகள் 👇 கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும். ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும். https://shorturl.at/uk59L
  8. அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்
  9. 👍 நான் இரண்டிற்காகவும் பூமி வெப்பமடைவதை குறைப்பதற்கான பங்களிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்கிறேன் இறைச்சியை முடிந்தளவு தவிர்த்தல் கோழி இறைச்சியை குறைப்பது வீகன் உணவை அதிகரிப்பது
  10. குற்றவாளிகளான பொலிஸ்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்றது சிபிஐயிடம் விசாரணை கொடுக்கபட்டுள்ளது முதல்வர் வருத்தம் தெரிவித்து உள்ளார் கொலைசெய்யபட்டவரின் அம்மா சகோதருடனும் பேசி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்ன வேண்டும்😇
  11. இதில் குற்றம் சொன்ன ஒருவரை சாதி பெயர் ? சொல்லி முகநூலில் ஏசுகிறார்கள்.அந்த shot பார்த்தேன் மோசமான செயல்
  12. ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை
  13. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராகி தமிழ் ஈழம் பெற்று கொடுக்க போகின்றார் இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கை தான் என்று ஏமாறுகின்றார்கள்
  14. அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா
  15. வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொது செயலாளர் பெரும் மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜொங் உன்னை இடது சாரிகள் பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டீர்களே அண்ணா 😭
  16. ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது
  17. மத வெறியர்கள் குண்டு வைத்து தாங்கள் இறந்த பின்பு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைபடுவது போன்று ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் இறந்த பின்பு தாங்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோத வேண்டும் , எல்லோரும் தங்களை புகழந்து ஒரு மேடை பேச்சு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இறப்பு நிகழ்ச்சிகளில் இறந்தவர் ஒரு இந்திரன் சந்திரன் கமலகாசன் ரஜனி காந்து என்று புகழ்ந்து தள்ளுவதை காணலாம்
  18. பனை மரத்தில் ஏறி கள்ளு இறக்கி காட்டி கள்ளு இறக்கி காட்டி களளு குடிப்பதை ஊக்குவிக்கின்றார். இப்போது ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்துகின்றார் தமிழ்நாட்டை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை இந்த ஆடு மாடு மகாநாட்டுக்கு அவரது ஆங்கில மீடியத்தில் படிக்கின்ற மகன்களை கொண்டுவர மாட்டார்
  19. இவர் தனது புதிய கட்சிக்கு பெயர் வைத்த போது புரட்சிகர - விடுதலை என்ற சொற்களையும் சேர்த்து இருக்கலாம் கவர்ச்சியா இருந்திருக்கும்
  20. தொழிலாளர் கட்சியும் பழமைவாத கட்சியும் வெறும் டுபுக்கு நாம் தமிழர் கட்சியை பிரிதானியா மக்கள் உறுதியாக தேடுவார்கள் - 💪 🔥 NTK political force of மேற்குலகம் 💪 🔥
  21. இப்போ வீரகேசரி தமிழ் யுரியுப்பர்களிடம் இருந்து ரியுசன் எடுத்து கொண்டு வருகின்றது. அதனால் தோணவில்லை போலும்
  22. ஓம் 👍 தமிழ்நாட்டு பொலிஸ் மிக மிக மோச மானது. உறவு வீரபையனுக்கு பிடித்தமான வீரப்பன் என்பவரை பிடிப்பதற்காக அனுப்பபட்ட தமிழ்நாட்டு பொலிஸ் பல தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாம் ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேகமாக செயல்பட்டு பொலிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டணைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான் இந்த பொலிஸ் காட்டுமிராண்தனத்தை குறைப்பதற்கு வழி. சீமான் முதல் அமைச்சராகவும் சாட்டை துரைமுருகன் அமைச்சராகவும் இருந்தால் எப்படி இருக்கும் அவரே ரேப் பண்ணுவேன் தொலைத்து போடுவேன் என்று இப்போது பயமுறுத்தி கொண்டு திரிகின்றார். முதல் அமைச்சரானால் பொலிஸ்சுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.