Everything posted by விளங்க நினைப்பவன்
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது. சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அது அந்த தளத்தின் உரிமையாளரின் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும் என்று வந்தது
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
முஸ்லீம் மக்கள் சார்பாக போராட போகின்ற போது DJ Tom Monagle யும் கூட்டி கொண்டு போங்கோ நல்லாக கூவுவார்
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒரே மேசையில் ஒன்றாய் அமர்ந்து பேசுவோம் என்று அவர்கள் சொன்னது இதற்கு தான் சொல்லிவிட்டால் போதும் இஸ்ரேல் இலங்கையை கைபற்ற போகின்றது என்ற மிகுதி பிரசாரத்தை சர்வதேச மட்டத்தில் தமிழர்களே கொண்டு செல்வார்கள்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார் மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
நன்னிச் சோழன், கடஞ்சா, எப்போதும் தமிழர் ,பஞ்ச் அய்யாவின் நியாயமான விருப்பமும் நிறைவேறிவிட்டது. 16 வருடங்கள் குழம்பிய அதிபுத்திசாலி தமிழர்கள் தானே மேலும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்க கூடியவர்கள் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்
-
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
இலங்கை தமிழர்களை நல்லாட்சி செய்த தமிழ் மாமன்னன் ஜனாதிபதி இராவணன் அவர்களின் பரம எதிரியின் மனைவி சீதையின் கோவிலுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசு காணியினை வேறு வழங்குகின்றது இதை கண்டிக்கின்றோம். - தமிழர் பாலஸ்தீன நல்லுறவு சங்கம் அதற்கு ஒரு விருப்பு அடையாளமும் தமிழர் வழங்கியுள்ளனர்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
ரஞ்சித் அண்ணா தெளிவாக சொல்லி இருக்கிறார் என்று நம்புகிறேன். வெளிநாட்டில் அஞ்சலி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் ஒன்று அவர் இருக்கிறார் என்று நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் தங்கள் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கபட்டுவிடுமே என்று அச்சப்படுபவர்கள்.
-
தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்
எனக்கு தெரிந்தவரின் உறவினர் சீனியர் அவருக்கு டொக்டர் நன்றாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றார் இவருடைய வீட்டில் இருந்து இரண்டாவது பஸ் நிறுத்துமிடம் ஒன்று +அரை கிலோ மீட்டரில் உள்ளது ஒரு லேசான ஏற்றம். இவர் என்ன செய்வார் என்றால் அந்த பஸ் நிறுத்துமிடத்திற்கு பஸ்சில் செல்வார் அங்கே இருந்து இறக்கத்தை நோக்கி நடந்து வீடுவந்து சேர்வார்.
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
ஓம் தான் அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நினைத்தாராம் ஆனால் அது இஸ்ரேல்லின் Tel Aviv போல் தோன்றுகின்றதாம் இலங்கை காத்தான்குடியை பார்த்த போது இந்த பொய்யருக்கு எப்படியாம் தோன்றியது? அவுஸ்ரேலியாவில் புர்க்காக்களை தாடிகளை பார்க்கின்ற போது எப்படி தோன்றியதாம்?
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
வீரகேசரி, டிஜே டொம் மொனாக்லே அவுஸ்ரேலியாவில் குடியேறிய மார்க்கவாதியா?
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றயும் ஆரம்பிப்பது இல்லை. தமிழ் அரசியல் செய்பவர்கள் ஒன்ற தொடங்கினால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள்
-
இரட்டை ஒலிம்பிக் தங்க பதக்க சாம்பியன் லவ்ரா டால்மையர் Laura Dahlmeier மலையேறும் போது விபத்தில் பாகிஸ்தானில் காலமானார்.
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
இப்படியான நடைமுறை திட்டங்கள் தமிழ்தேசிய கோட்பாட்டிற்கு எதிரானவை அல்லவா
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
👍 கள்ளு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை சாப்பிட கூடிய உணவு பொருள், போதை பொருள் இல்லை என்று சமுதாயத்திற்கு தீங்கு விதைக்கின்ற கூட்டத்தின் பேச்சுகளை பார்க்காமல் இருப்பது நல்தொரு செயல்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
காளிஅம்மாவின் இடத்தை பிடிப்பதற்காக வித்யாவிற்கும் போட்டியாக தலைவியாக வருவதற்கு கள்ளு அடிக்கும் கார்த்திகா என்று ஒருவர் முயற்ச்சிக்கின்றாராம் அவாவின் பேச்சை கேட்டுள்ளீர்களா
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
இந்து கோவிலுக்கான போர் என்றபடியால் புலம்பெயர் ஈழதமிழ் பிரமுகர்களும் போர்களத்தில் இறங்கும் சாத்திய கூறுகள் உண்டு என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
படத்தில் விமானத்துடன் நிற்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை அவர் உறவினரோ அல்லது அப்பாவோ அதை செய்தியாக போட்டவர் தாழ்வு மனப்பான்மை சிக்கலால் பாதிக்கபட்டவர்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
தகவலுக்கு நன்றி. இந்த படம் பார்க்க தொடங்கி இருக்கிறேன் 😀 விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு நடிக்காததினால் அவரின் பழைய படம் ஒன்று வந்ததாம் ரசோதரன் அண்ணா சொன்னது போல இலங்கையில் தமிழர்களின் திருமணங்கள் சகோதர மொழி பேசுபவர்களுடன் (இனி இப்படி தான் சொல்ல வேண்டுமாம் ) எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆனால் சொந்த மொழி பேசும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் நடைபெறவேபெறாது.
-
தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழாக் காலத்தை பேணுங்கள் - ஆறுதிருமுருகன்
இந்த வாரத்தில் இருந்து வடக்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்த தொடங்கிவிடுவார்கள் என்று இவர் சொல்வது இதுவரை நான் அறிந்தது இல்லை. இவர் வீடுகளை புனிதப்படுத்துவது என்று தூசு அகற்றும்கருவியால் vacuum cleaner சுத்தம் செய்வது , சுத்தபடுத்தும் தண்ணியால் சுத்தம் செய்வதை தானே சொல்கின்றார் அது அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்து வருவது தானே
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
இது ஒரு தாழ்வுமனபான்மை சிக்கலாக தெரிகின்றது
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
அதே நேரம் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இருந்து கொண்டு ஒரு மாணவிக்கு நடந்த அநீதி தனது கட்சிகாரரினால் நடத்தபட்டதினால் அவரை பாதுகாப்பதற்காக மோசமா நடந்து கொண்டவர் 👎
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம் சீமான் வந்தால் கள்ளும் உணவாகும் உணவுகள் நஞ்சாகும்