Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அது மட்டுமல்ல இந்தியர்கள் பிளைட் பிடித்து வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து கஷ்டபட்டு அமெரிக்கா செல்கின்றனர். விசாவுக்கு கட்டுபாடுகள் ட்ரம் விதித்த போது இந்தியர்கள் கதறி அழுதார்கள்
  2. இது பற்றி பேசி கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார் புத்தர் எங்கள் கடவுள் தான் என்று இனி தமிழர்கள் கும்பிட தொடங்க வேண்டும். அவர்களும் புதிதாக புத்தர் சிலை வைப்பதை கைவிட்டுவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வந்த அனுமானையும் ஐயப்பனையும் கும்பிடுகிறவர்கள் இதை செய்து பார்க்கலாமே.
  3. எனக்கு ஒரு உறவினர் அனுமான் பக்தர் ஒரு 10 வருடமாக தான் அவர் அனுமார் கும்பிட தொடங்கியவர் . அதீத சக்தி கொண்டவர் அனுமான் கடவுள் நீ வந்து பாரேன் என்பார். எனக்கு தெரியும் தானே இராமாயணம் கதையில் வருகின்ற குரங்கு பாத்திரம் தான் இந்த அனுமான் என்பது 🤣 - ---- இலங்கையில் பரவலாக உள்ள ஐயனார் கடவுள் வேறு. இந்திய கேரளாவில் இருந்து அறிமுகபடுத்தபடும் ஐயப்பன் கடவுள் வேறு. ஐயனார் கடவுளுக்கு இரண்டு மனைவிகள். ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர். அதனால் தான் இந்திய பெரியவர்கள் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கட்டுபாடுகளை வைத்திருந்தனர்.
  4. நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன். முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே
  5. ஓம் கழிவுகளை எரித்து நீராவி ஆற்றல் மூலம் மின்சாரம் பெறலாம் என்று சொல்லபடுகின்றது. பிரச்சனை கழிவை எரிப்பதன் மூலம் வருகின்ற மீதேன் வாயு CO₂ வை விட மோசமானது தானே... அப்படி இருக்க நிலகரி மின்சாரத்தையே குறைக்க வேண்டும் என்று விட்டு... இலங்கை மன்னாரில் காற்றாலை மின்சாரமே சுற்றாடலை மாசுபடுத் திவிடும் என்கிறார்கள்.
  6. சவுதி அரேபியா மதீனா மெக்கா புனித யாத்திரை சென்ற குறைந்தது 45 இந்திய பக்தர்கள் டீசல் லொறியுடன் பேருந்து மோதியதில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடவுளை கும்பிட்டு முடித்த பின்பு தான் இது நடைபெற்றுள்ளது. 10 சிறுவர்கள் 18 பெண்கள்.😟
  7. கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றிய விளக்கம் இந்திய தமிழ் படங்களில் வந்திருக்கும்.
  8. இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும் அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்
  9. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றால் இதர முஸ்லிம்கள் பெரும்பாலோர் அதை கண்டிக்க மாட்டார்கள். குண்டு வைத்த முஸ்லிம் மத வெறி குழுவை பாதுகாத்து முண்டு கொடுத்து இது வேறு சக்திகளின் சதி வேலை அல்லது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சதி என்பார்கள் . இது முதலில் நிறுத்தபட வேண்டும். முஸ்லிமாக இருந்தும் தலிபான் ஆப்கானிஸ்தான் அரசும் இந்திய ஒரு முஸ்லிம் கட்சியும் இந்த குண்டுவெடிப்பை கண்டித்தது நல்ல செயல். மற்றவர்களும் அது போன்று எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
  10. இனி அடுத்தது இந்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு புனித யாத்திரையாக பிரகடனம் அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுததல் 😂 இராமனின் மளைவி சீதையின் கோவிலுக்கு அரச காணியை ஏற்கெனவே தானமாக கொடுத்து விட்டனர்
  11. என்ன இது இவரும் தப்பாக இலங்கை அரசும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இந்திய முஸ்லிம் கட்சி போன்று தற்கொலை குண்டுவெடிப்பை கண்டிக்கின்றார். இது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக உலகத்திற்கு காட்டுவதற்காக இந்தியா தனக்கு தானே வைத்த குண்டு எல்லோ
  12. நீங்கள் இந்த கோணத்தில் யோசிக்கின்றீர்கள். கிணறுகளை பார்த்தனான் கயிறு கட்டி இறங்கி குளக்கும் ஆசை ஒன்றும் வர வில்லை பயம் தான் வந்தது .
  13. பாகிஸ்தான் முஸ்லிம் என்ற அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாடு குண்டு வைப்பது பயங்கரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது என்ன என்று தெரியாத தன்னை ஒரு அமைதி பூங்காவாக பராமரித்து வருகின்ற ஒரு நாடு அப்படியான செயல்கள் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் உள்ள புனித போர் போராளிகளின் அமைதி மீதான ஆர்வம் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசும் , இந்தியாவில் ஒரு முஸ்லிம் கட்சியும் , இலங்கை அரசும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தங்களது கண்டணங்களை தெரிவித்தது ஏற்று கொள்ள முடியாதது.
  14. இந்த குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரி ஒரு டொக்டர் மற்றும் ஒரு பெண் டொக்டர் உட்பட வேறும் சில டொக்டர்கள் பயங்பரவாதத்துடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர் ஆசிய நாடுகளில் டொக்டர்மார் மருத்துவமனையில் மட்டும் தங்களது வேலையை பார்க்க வேண்டும். மதம், அரசியலில் அவர்கள் சொல்வதை மக்கள் ஒரு போதும் கேட்க கூடாது.
  15. இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் பேசும் மேடை பேச்சு காணொளி ஒன்று எனக்கு அனுப்பபட்டு பார்த்தேன். விளங்கியது நீங்கள் Island எல்லாம் அவரை பற்றி சொன்னது முழுக்க சரியே தான். ஆனால் தமிழர்களின் தீவிர ஆதரவு அவருக்கு உண்டு உதாரணத்திற்கு சில 👇 இளஞ்செழியன்... இதன் பொருள்: இளம் --இளமையான: அதாவது மனதாலும் தளர்வடையாத இளமை செழியன் : உன்னதமான மதிப்பு மிக்க நல்லொழுக்கம் உள்ள "மனதால் இளமை உடைய மாண்பு மிக்கவர்". இத்தகைய மாண்புகள் கொண்ட உங்கள் தலைமை வந்தால்தான் வீழ்ந்து தாழ்ந்து கிடக்கும் தமிழினம் தலைநிமிரும் ஐயா --- நீதியே பயப்படும் உங்களை பார்த்து ஐயா. நேர்மையின் வடிவமே! உங்களால் தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இறைவன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன். --- தம்பி நீதிபதி இளஞ்செழியன் நீடூழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஈழம் வாழ்க நன்றி வணக்கம்
  16. அந்த பெருமை கல்வி என்றால் ரியூசன் தான் என்று உங்களை பிடித்து ரியூசனுக்கு அனுப்பாத உங்கள் அப்பா அம்மா மற்றும் உங்களையும் சேர்தது என்று நம்புகின்றேன்.
  17. கருணையாவது கருணை கொலையாது போட்டு தள்ளிவிட்டு நிம்மதியாக தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் இந்த ஆண் தாதிக்கு இருந்திருக்கும். 10 பேரை தான் இவன் கொலை செய்யமுடிந்தது. ஆனால் இவன் வேறும் கொலைகள் செய்திருக்கலாமோ என்று பொலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம் கொரோனா காலத்தில் யாழ்களத்தில் செய்தி படித்தனான் தடுப்பூசி போடுவதற்கு எதிரான கொள்கை கொண்ட யேர்மன் பெண் தாதி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பு மருந்தை குப்பை தொட்டிக்குள் எறிந்து விட்டு தண்ணீரை ஊசி மூலம் ஏற்றினாராம். அப்படி தண்ணீர் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எத்தனை பேர் கொரோனாவுக்கு பலியானார்களோ 😟
  18. இந்த நடிகை அல்லது இந்த பெயர் கொண்டவர் மறைந்து விட்டார் என்று யாழ்களத்தில் படித்தாக நினைவு இருக்கின்றது.
  19. கெளரி கிஷனி என்பவர் அயோக்கிய பத்திரிகையாளரின் கோள்விக்கு எதிராக பொங்கி எழுந்தது அவர் மீது தனி மதிப்பையே ஏற்படுத்துகின்றது 👍 இங்கே சின்மயி என்ற பாடகியை நினைத்து பார்க்கிறேன். நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பல வருடங்களுக்கு முன்பு சுவிச்சலாந்தில் வைத்து அவர் என்னை பாலியலுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியது
  20. 😄 என்ன செய்வது எத்தனை காலத்திற்க்கு முஸ்லிம் மதம் உலகை ஆளும் என்று புலுடா விட்டு கொண்டிருப்பது சில வருடங்களுக்கு முன்பு மேற்குலகநாட்டு பெண்கள் எல்லாம் புர்க்காவை ஆசைபட்டு வாங்கி மூட ஆரம்பித்து விட்டார்கள் விரைவில் முஸ்லிம் மதம் ஆளபோகின்றது என்று தீவிர பிரசாரம் தங்களது ஆட்களிடம் செய்தார்கள் இப்போது சோர்ந்து போய்விட்டனர். ஓம் அவர்களிடம் போதிக்கபட்ட மத போதனை 😂
  21. எங்களில் சிலர் கமலா ஹாரிஸ்சை வட மாகாணத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடியது போன்று அதை விட தீவிரமாக மதத்தை கொண்டாடுகின்ற தனது இனம் தான் பின்பற்றுகின்ற முஸ்லிம் மதம் என்று சொல்கின்ற இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் அவர்கள் சோர்வடைந்து போகாமல் இருப்பதற்கு சந்தோசபட வைத்து நம்பிக்கை கொடுத்து உற்சாகபடுத்த தான் அவர்கள் பத்திரிக்கை அப்படி எழுதியுள்ளது. அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.