Everything posted by விளங்க நினைப்பவன்
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
👍 கள்ளு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை சாப்பிட கூடிய உணவு பொருள், போதை பொருள் இல்லை என்று சமுதாயத்திற்கு தீங்கு விதைக்கின்ற கூட்டத்தின் பேச்சுகளை பார்க்காமல் இருப்பது நல்தொரு செயல்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
காளிஅம்மாவின் இடத்தை பிடிப்பதற்காக வித்யாவிற்கும் போட்டியாக தலைவியாக வருவதற்கு கள்ளு அடிக்கும் கார்த்திகா என்று ஒருவர் முயற்ச்சிக்கின்றாராம் அவாவின் பேச்சை கேட்டுள்ளீர்களா
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
இந்து கோவிலுக்கான போர் என்றபடியால் புலம்பெயர் ஈழதமிழ் பிரமுகர்களும் போர்களத்தில் இறங்கும் சாத்திய கூறுகள் உண்டு என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
படத்தில் விமானத்துடன் நிற்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை அவர் உறவினரோ அல்லது அப்பாவோ அதை செய்தியாக போட்டவர் தாழ்வு மனப்பான்மை சிக்கலால் பாதிக்கபட்டவர்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
தகவலுக்கு நன்றி. இந்த படம் பார்க்க தொடங்கி இருக்கிறேன் 😀 விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு நடிக்காததினால் அவரின் பழைய படம் ஒன்று வந்ததாம் ரசோதரன் அண்ணா சொன்னது போல இலங்கையில் தமிழர்களின் திருமணங்கள் சகோதர மொழி பேசுபவர்களுடன் (இனி இப்படி தான் சொல்ல வேண்டுமாம் ) எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆனால் சொந்த மொழி பேசும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் நடைபெறவேபெறாது.
-
தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழாக் காலத்தை பேணுங்கள் - ஆறுதிருமுருகன்
இந்த வாரத்தில் இருந்து வடக்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்த தொடங்கிவிடுவார்கள் என்று இவர் சொல்வது இதுவரை நான் அறிந்தது இல்லை. இவர் வீடுகளை புனிதப்படுத்துவது என்று தூசு அகற்றும்கருவியால் vacuum cleaner சுத்தம் செய்வது , சுத்தபடுத்தும் தண்ணியால் சுத்தம் செய்வதை தானே சொல்கின்றார் அது அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்து வருவது தானே
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
இது ஒரு தாழ்வுமனபான்மை சிக்கலாக தெரிகின்றது
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
அதே நேரம் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இருந்து கொண்டு ஒரு மாணவிக்கு நடந்த அநீதி தனது கட்சிகாரரினால் நடத்தபட்டதினால் அவரை பாதுகாப்பதற்காக மோசமா நடந்து கொண்டவர் 👎
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம் சீமான் வந்தால் கள்ளும் உணவாகும் உணவுகள் நஞ்சாகும்
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
இலங்கை தமிழர்களின் உயர்ந்த நிலைக்கு அம்பானி வீட்டு தரத்திற்கு இவா ஆடை அணியாமல் ஒரு சாதாரணமாக ஆடை அணிந்தது காட்சி அளித்தது பல இலங்கை தமிழர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி மன உளைச்சல் அடைய வைத்தது.அதனால் சமூக ஊடகங்களில் விமர்சித்து இவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
வேலுபிரபாகரன் என்று ஒரு தமிழ் தயாரிப்பாளர் இன்று இறந்துவிட்டார் அவர் பெரியார் ஆதரவாளர். அவரது நிகழ்வுக்கு வந்த சீமான் பேசுகின்றார் அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் அயோக்கியனான பெரியாரின் சிந்தனையை உள்நாங்கிய வேலுபிரபாகரன் எப்படி மானிட பற்றாளர் ஆனார் ? பெரியார் பற்றி சீமான் முதல் சொன்னது பாரதிய ஜனதா கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு பேசியது
-
கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது
கச்சத்தீவை மீட்பு என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேய்காட்டுகின்ற போது பாரதிய ஜனதா கட்சி உண்மையை சொல்லிவிட்டது. கடற்கொள்ளையர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய காட்டாயம் ஒன்றும் இல்லை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற பேராசை
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி
ஆட்களிடம் பணம் கேட்பதைவிட இசை நிகழ்ச்சி நடத்தி பணம் பெற்று பேருந்து வாங்குவது கவுரவமானது. மக்களுக்கும் இசை நிகழ்ச்சி மகிழ்ச்சியை கொடுக்கும். தமனாவை அழைத்திருந்தால் நான், புத்தன் அண்ணா, வலவன் எல்லாம் குழுவாக வந்து இறங்கி இருப்போம் எல்லோ
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 💯 🤣 நன்றி அண்ணா
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் படிப்பவர்கள் பெற்று கொள்ளும் நன்மைகள் 👇 கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும். ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும். https://shorturl.at/uk59L
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்
-
ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!
ஆணவ சிந்தனையும் ஒரு காரணம்
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
👍 நான் இரண்டிற்காகவும் பூமி வெப்பமடைவதை குறைப்பதற்கான பங்களிப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் செய்கிறேன் இறைச்சியை முடிந்தளவு தவிர்த்தல் கோழி இறைச்சியை குறைப்பது வீகன் உணவை அதிகரிப்பது
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
குற்றவாளிகளான பொலிஸ்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்றது சிபிஐயிடம் விசாரணை கொடுக்கபட்டுள்ளது முதல்வர் வருத்தம் தெரிவித்து உள்ளார் கொலைசெய்யபட்டவரின் அம்மா சகோதருடனும் பேசி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்ன வேண்டும்😇
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இதில் குற்றம் சொன்ன ஒருவரை சாதி பெயர் ? சொல்லி முகநூலில் ஏசுகிறார்கள்.அந்த shot பார்த்தேன் மோசமான செயல்
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராகி தமிழ் ஈழம் பெற்று கொடுக்க போகின்றார் இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கை தான் என்று ஏமாறுகின்றார்கள்