Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. நகை கடைகள் சீலை கடைகளுக்கு நல்ல வியாபார உதவிகள் 😂
  2. ஒன்று அரை வருடங்களுக்கு முன்பு தான் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டு மக்களை இலகுவாக ஏமாற்றி தான் முதலமைச்சராக தான் வந்துவிடலாம் என்று ஆசைபடுகின்றாரே இந்த விஜய் இவர் தான் பேராசை கொண்ட சுயநலமானவர்
  3. அம்மணி ஒரு அதிஷ்டகாரர் பணத்தை தவிர மற்றவை அவாவுக்கு திரும்ப கிடைத்துவிட்டது. அங்கே பெறுமதியான தங்க நகைகளே களவாடபட்டுள்ளன. கர்மாவும் அவாவுக்கு உதவி செய்திருக்கும்.
  4. டொனால்டு டிரம்புக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுவிடலாம் என்ற ஆசையில் சொன்னது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் போர் குற்றவாளி புடினுக்கும் சந்திப்பு தனது நாட்டில் நடக்குமானால் அவருக்கு கைது செய்வதில் விதிவிலக்கு அளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்ததுள்ளது
  5. தனிக்காட்டு ராஜா இது பற்றி உண்மையை தெரிவித்துள்ளார் .👇 [ வடக்கிலே அதிக விபத்துக்கள் ஒரு பஸ் நடத்துனரிடம் கேட்டன் உண்மையில் வட மாகாணத்தில் உள்ள சாரதிகள் ( வாகனங்கள் ஓடுபவர்கள்) சரியான போக்குவரத்து விதிகள் தெரியவில்லையென்றார் அதாவது வாகனத்தில் இருந்து தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வீதியில் திரிவது வளைவுகளை நின்று பார்க்காமல் செல்வது என சொன்னார் ] அங்கே நேரிலேயே தெரிவித்தனர் போக்குவரத்து விதிகளை பொருட்படுத்தாமல் போட்டிக்கு ஓடுகிறார்கள் வளைவான பதைகளில் திருப்பும் போது வேகத்தை குறைக்க வேண்டும் Truck போன்றவற்றை கடக்கும் போது வருகின்ற காற்று அழுத்த பிரச்சனைகளை கார் பாடசாலையில் சொல்லி கொடுப்பது இல்லையா இந்திய சோப்பு டப்பா போன்ற எடை இல்லாத சின்ன கார்கள் தான் விபத்துக்கு காரணம் என்கின்றார் கட்டுரையாளர் இது சரியானது
  6. போர் குற்றவாளியான புடின்னுக்கு சிவப்பு கம்பளம் விரித்த டிரம் தமிழல் ஒரு பாட்டு இருக்கின்றதாம் நான் பேச நினைபது எல்லாம் நீ பேச வேண்டும் புடினின் குரலாக டிரம் இருக்கின்றார் வேறு என்ன வேண்டும்
  7. நாளை அமெரிக்காவில் டிரம்புக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் யேர்மன் ஜனாதிபதி Merz ம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயனும் பங்கேற்பார்கள்.
  8. எங்களது தமிழ் யுரியுப்பர்கள் பாணியை அப்படியே சர்வதேச ஊடகங்களும் பின்பற்றி கடந்த வராரத்தில் இருந்து ரம்பின் அலாஸ்கா நாடகம் பற்றி செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தன ரம்பின் அதிரடி யுத்த நிறுத்தம் புடின் ஒப்பு கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் ரம்பின் கடும் எச்சரிக்கை கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை புடின் தொடர்ந்து நடத்துகின்றார்
  9. அமெரிக்காவில் போர் குற்றவாளி புட்டினுக்கு கொடுக்கபட்ட செங்கம்பள வரவேற்பை ரஷ்யாவின் சட்டவிரோதமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை டொனால்ட் ரம்ப் உருவாக்குகிறார் என்று கனடா பிரதமர் கார்னி பாராட்டி இருக்கின்றாராம் ☹️
  10. ஓம் உக்ரைன் தான் மூன்று நாட்களில் ரஷ்யாவை ஆக்கிரமித்துவிடலாம் என்று நம்பி தான் 24 பெப்ருவரி 2022 யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் இன்றுவரை அது ரஷ்யாவை ஆக்கிரமிக்க முடியவில்லை ஆகையால் தொடர்ந்தும் சண்டை பிடிக்கிறது பிடிக்கும்.
  11. அலஸ்காவில் நடந்த மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பூட்டினே திரும்பி செல் go home போகும் போது டிரம்பையும் கூட்டி கொண்டு போ என்றது மிக சரியானது 👌
  12. ஒரு யுத்த குற்றவாளியான விளாடிமிர் புடினுக்கு கவுரவம் கொடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி இந்த சந்திப்பை நடத்தினார். இவரை எல்லாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்த அமெரிக்க மக்கள் 😭
  13. ஆக்கிரமிப்பாளன் விளாடிமிர் புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு fantastic relationship உண்டு என்று ட்ரம் சொல்லும் பேnது தெரிந்து கொள்ளலாம் பேச்சுவார்த்தை நேர்மை பற்றி
  14. சர்வாதிகார ஆட்சியில் இவை பிரச்சனை தான் பிரசடிமிட்ரி மெட்வெடேவ் என்று ஒருவர் முன்பு ரஷ்ய அதிபராக 4 வருடங்கள் இருந்துவிட்டு இதுவரை பூட்டினுக்கு பொம்மையாக இருந்து காத்திருக்கின்றார்
  15. பிஜேபி காரர்கள் மீது சீமானின் தனி பாசம் தெரிந்ததே 🤣 கள்ளு உணவு என்று சொல்லி போராடி சமுதாயத்தை சீரழிப்பவர் ரஜினிகாந்தின் உழைப்பை முன்மாதிரியாக எடுக்கும்படி சொல்வது ஒகே
  16. எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ] அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும் எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்
  17. புலம்பெயர் அகதியார் தான் செற்றிலாகிய வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலகநாடுகளின் மின்சார உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது என்பதோடு அதிகரித்தும் வருகின்றது என்பதை அறியாதவராக இருக்கின்றாரா அல்லது மன்னார் மக்களுக்கு அது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா ?
  18. காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும் குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.
  19. கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதை தடுத்து நிறுத்துவோம் என்ற செய்தியை நான் யாழ்களத்தில் படித்துவிட்டு அந்த கிங்டம் என்ற படத்தை பற்றி தமிழ்பட அறிஞர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி பார்த்தால் அவர்களுக்கு அப்படி ஒன்றே தெரியாது. வியாழகிழமை 14 ம் திகதி கூலி என்று ஒரு படம் ரஜனி காந்தின் படம் வருகின்றது பார்க்கின்ற மகிழ்ச்சியில் அவர்கள் இருக்கின்றனர் கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் நன்றாக விளம்படுத்தி அதை வெற்றிகரமான படமாக்க தான் இப்படி எல்லாம் அங்கே செய்கின்றார்களோ 🤔
  20. இங்கே அரசியல் செய்து வெற்றி அடைய வேண்டும் என்றால் வழமை போல மக்களை பாதிக்கின்ற செயற்பாடுகளே பயன் தரும் என்ற முடிவுக்கு சுமந்திரன் வந்திருக்கின்றார் போல தெரிகின்றது 😒 வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் - மனோ கணேசன் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு.
  21. இந்திய பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் உடல்கள் புதைக்கபட்ட மனித புதைகுழி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நான் நூற்றுக்கணக்கான சடலத்தை புதைத்தேன்'' - India-வை உலுக்கிய Dharmasthala Issue - என்ன நடக்கிறது?
  22. பெரும்பாலும் மக்களுக்கு தொல்லை கொடுக்கின்ற ஒலிபெருக்கி பயன்பாட்டை நடத்துவதே மதம் சம்பந்தபட்டவர்கள் தான்.ஒரு மத போதகரே அதை எதிர்பது பாராட்டுக்குரியது
  23. அதை நன்றாக தெரிந்து கொண்ட செந்தில் றோட்டில் கொட்டி கிடங்கின்ற தேங்காயை எடுத்து ஈழ தமிழர்களுக்கு உடைத்து பேய்காட்டுகின்றார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.