Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராகி தமிழ் ஈழம் பெற்று கொடுக்க போகின்றார் இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கை தான் என்று ஏமாறுகின்றார்கள்
  2. அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா
  3. வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொது செயலாளர் பெரும் மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜொங் உன்னை இடது சாரிகள் பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டீர்களே அண்ணா 😭
  4. ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது
  5. மத வெறியர்கள் குண்டு வைத்து தாங்கள் இறந்த பின்பு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைபடுவது போன்று ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் இறந்த பின்பு தாங்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோத வேண்டும் , எல்லோரும் தங்களை புகழந்து ஒரு மேடை பேச்சு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இறப்பு நிகழ்ச்சிகளில் இறந்தவர் ஒரு இந்திரன் சந்திரன் கமலகாசன் ரஜனி காந்து என்று புகழ்ந்து தள்ளுவதை காணலாம்
  6. பனை மரத்தில் ஏறி கள்ளு இறக்கி காட்டி கள்ளு இறக்கி காட்டி களளு குடிப்பதை ஊக்குவிக்கின்றார். இப்போது ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்துகின்றார் தமிழ்நாட்டை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை இந்த ஆடு மாடு மகாநாட்டுக்கு அவரது ஆங்கில மீடியத்தில் படிக்கின்ற மகன்களை கொண்டுவர மாட்டார்
  7. இவர் தனது புதிய கட்சிக்கு பெயர் வைத்த போது புரட்சிகர - விடுதலை என்ற சொற்களையும் சேர்த்து இருக்கலாம் கவர்ச்சியா இருந்திருக்கும்
  8. தொழிலாளர் கட்சியும் பழமைவாத கட்சியும் வெறும் டுபுக்கு நாம் தமிழர் கட்சியை பிரிதானியா மக்கள் உறுதியாக தேடுவார்கள் - 💪 🔥 NTK political force of மேற்குலகம் 💪 🔥
  9. இப்போ வீரகேசரி தமிழ் யுரியுப்பர்களிடம் இருந்து ரியுசன் எடுத்து கொண்டு வருகின்றது. அதனால் தோணவில்லை போலும்
  10. ஓம் 👍 தமிழ்நாட்டு பொலிஸ் மிக மிக மோச மானது. உறவு வீரபையனுக்கு பிடித்தமான வீரப்பன் என்பவரை பிடிப்பதற்காக அனுப்பபட்ட தமிழ்நாட்டு பொலிஸ் பல தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாம் ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேகமாக செயல்பட்டு பொலிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டணைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான் இந்த பொலிஸ் காட்டுமிராண்தனத்தை குறைப்பதற்கு வழி. சீமான் முதல் அமைச்சராகவும் சாட்டை துரைமுருகன் அமைச்சராகவும் இருந்தால் எப்படி இருக்கும் அவரே ரேப் பண்ணுவேன் தொலைத்து போடுவேன் என்று இப்போது பயமுறுத்தி கொண்டு திரிகின்றார். முதல் அமைச்சரானால் பொலிஸ்சுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்
  11. சர்வாதிகார மதவாத ஆட்சியாளர்ளையும் ஆதரிக்கின்றனர் இந்தியர்கள் தங்களது நாட்டின் நன்மை கருதி அப்படி செய்கிறார்கள் என்பது விளங்கி கொள்ள கூடியதே ஈழத்தமிழர் எங்கே வாழ்ந்து கொண்டு செய்கின்றார்கள்
  12. அர்ச்சுனா இலங்கை பாராளுமன்றத்தில் கிறிசாந்தியைகொடூரமாக படுகொலை செய்து அவா அரை உயிராக இருக்கின்ற போது அவாவின் பிள்ளையையும் கொலை செய்து புதைத்தார்கள் என்று பேசி உள்ளார். கிறிசாந்தி ஒரு மாணவி அவாவிற்கு பிள்ளைகள் இல்லை
  13. உண்மை மேலே ஏராளன் கட்டுரையில் சொல்லபட்டது போல வெற்றியும் கவுரவமும் எவ்வளவு பகட்டாக பணம் செலவு செய்து செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று வெளிநாட்டில் தமிழர்கள் நம்பி செய்வதை காணகூடியதாக உள்ளது
  14. கனடா இந்திரன் தனது மனைவியுடன் சென்று பேராசிரியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம்.
  15. அப்போது உண்மையான ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களை காணலாம். இந்த சர்வாதிக நாடுகள் - மேற்குலகநாடுகள் வேறுபாட்டை நன்கு தெரிந்து கொண்டவர்கள் ஈழதமிழர்கள். அதனால் தங்களது தனிபட்ட வாழ்க்கையை மேற்குலகநாடுகளில் அமைத்து கொண்டனர்
  16. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வடகொரிய தனது கடற்கரை மாளிகையை திறந்துவிட்டால் கிம்மை முன்னுதாரணத் தலைவராக வரித்துக் கொண்ட யாழ்கள உறுப்பினர்கள் இலங்கை இந்தியா, கியுபா ,மேற்குலகநாடுகளுக்கு பதிலாக அங்கேயே செல்வார்கள்
  17. நான் சிந்திக்காத கோணங்களை விளங்கபடுத்தி இருக்கின்றீர்கள் நன்றி அய்யா
  18. அது கலாச்சாரம் எல்லோ விரும்பாதவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஈரானுக்கு சென்றுவிட வேண்டும்
  19. 🤣 இவர் ஓம் நமசிவாய என்று இந்து மந்திரத்தை யாழ்களத்தில் சொன்னவர்
  20. மேற்குலக நாடு ஒன்றில் செற்றிலாகிவிட வேண்டும் என்பது கனவு தனிப்பட்ட உயிர் விருப்பு அது நிறைவேறி அங்கே பாதுகாப்பான வாழ்வு அமைத்து கொண்ட பின்பு சும்மா ஜாலிக்காக சர்வாதிகளுக்கு ஆதரவு முல்லாக்கள் ஆதரவு எழுத வேண்டியது. முஸ்லிம்களின் குரான் அவர்களுக்கு யூத வெறுப்பு வெறியை ஊட்டி வருகின்றது இலங்கையில் இனவாத முஸ்லிம்களுடன் சிறிதும் பழக்கம் அற்றவர்கள் அவர்களுடன் வாழ்ந்திருக்காதவர்களே இப்படியான புரளிகளை ஒரு போதும் நம்ப தயார் இல்லாத போது இலங்கையில் பல காலம் வாழ்ந்த இவர்கள் எப்படி புரளியை நம்பினார்களாம்
  21. கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்
  22. எதை வைத்து புளகாங்கிதம் அடைவது ? முல்லாக்களுக்காக இவ்வளவு பிரசாரம் செய்வது எதற்காக 🤣 அண்ணா அமெரிககா ஒரு காகித புலி எல்லோ
  23. மேற்குலகமே ஈழ தமிழர்கள் தாகம் ஈரானியர்கள் 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.