Everything posted by விளங்க நினைப்பவன்
-
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!
பிஜேபி காரர்கள் மீது சீமானின் தனி பாசம் தெரிந்ததே 🤣 கள்ளு உணவு என்று சொல்லி போராடி சமுதாயத்தை சீரழிப்பவர் ரஜினிகாந்தின் உழைப்பை முன்மாதிரியாக எடுக்கும்படி சொல்வது ஒகே
-
பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!
இந்தியர்கள் மற்றும் தமிழர்களில் இப்படி பிரித்துவிடும் மோசமானவர்கள் உள்ளனர் 😒
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ] அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும் எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
புலம்பெயர் அகதியார் தான் செற்றிலாகிய வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலகநாடுகளின் மின்சார உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது என்பதோடு அதிகரித்தும் வருகின்றது என்பதை அறியாதவராக இருக்கின்றாரா அல்லது மன்னார் மக்களுக்கு அது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா ?
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும் குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதை தடுத்து நிறுத்துவோம் என்ற செய்தியை நான் யாழ்களத்தில் படித்துவிட்டு அந்த கிங்டம் என்ற படத்தை பற்றி தமிழ்பட அறிஞர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி பார்த்தால் அவர்களுக்கு அப்படி ஒன்றே தெரியாது. வியாழகிழமை 14 ம் திகதி கூலி என்று ஒரு படம் ரஜனி காந்தின் படம் வருகின்றது பார்க்கின்ற மகிழ்ச்சியில் அவர்கள் இருக்கின்றனர் கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் நன்றாக விளம்படுத்தி அதை வெற்றிகரமான படமாக்க தான் இப்படி எல்லாம் அங்கே செய்கின்றார்களோ 🤔
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
இங்கே அரசியல் செய்து வெற்றி அடைய வேண்டும் என்றால் வழமை போல மக்களை பாதிக்கின்ற செயற்பாடுகளே பயன் தரும் என்ற முடிவுக்கு சுமந்திரன் வந்திருக்கின்றார் போல தெரிகின்றது 😒 வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் - மனோ கணேசன் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு.
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
இந்திய பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் உடல்கள் புதைக்கபட்ட மனித புதைகுழி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நான் நூற்றுக்கணக்கான சடலத்தை புதைத்தேன்'' - India-வை உலுக்கிய Dharmasthala Issue - என்ன நடக்கிறது?
-
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை
பெரும்பாலும் மக்களுக்கு தொல்லை கொடுக்கின்ற ஒலிபெருக்கி பயன்பாட்டை நடத்துவதே மதம் சம்பந்தபட்டவர்கள் தான்.ஒரு மத போதகரே அதை எதிர்பது பாராட்டுக்குரியது
- ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
அதை நன்றாக தெரிந்து கொண்ட செந்தில் றோட்டில் கொட்டி கிடங்கின்ற தேங்காயை எடுத்து ஈழ தமிழர்களுக்கு உடைத்து பேய்காட்டுகின்றார்.
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது. சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அது அந்த தளத்தின் உரிமையாளரின் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும் என்று வந்தது
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
முஸ்லீம் மக்கள் சார்பாக போராட போகின்ற போது DJ Tom Monagle யும் கூட்டி கொண்டு போங்கோ நல்லாக கூவுவார்
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒரே மேசையில் ஒன்றாய் அமர்ந்து பேசுவோம் என்று அவர்கள் சொன்னது இதற்கு தான் சொல்லிவிட்டால் போதும் இஸ்ரேல் இலங்கையை கைபற்ற போகின்றது என்ற மிகுதி பிரசாரத்தை சர்வதேச மட்டத்தில் தமிழர்களே கொண்டு செல்வார்கள்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார் மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
நன்னிச் சோழன், கடஞ்சா, எப்போதும் தமிழர் ,பஞ்ச் அய்யாவின் நியாயமான விருப்பமும் நிறைவேறிவிட்டது. 16 வருடங்கள் குழம்பிய அதிபுத்திசாலி தமிழர்கள் தானே மேலும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்க கூடியவர்கள் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்
-
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
இலங்கை தமிழர்களை நல்லாட்சி செய்த தமிழ் மாமன்னன் ஜனாதிபதி இராவணன் அவர்களின் பரம எதிரியின் மனைவி சீதையின் கோவிலுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசு காணியினை வேறு வழங்குகின்றது இதை கண்டிக்கின்றோம். - தமிழர் பாலஸ்தீன நல்லுறவு சங்கம் அதற்கு ஒரு விருப்பு அடையாளமும் தமிழர் வழங்கியுள்ளனர்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
ரஞ்சித் அண்ணா தெளிவாக சொல்லி இருக்கிறார் என்று நம்புகிறேன். வெளிநாட்டில் அஞ்சலி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் ஒன்று அவர் இருக்கிறார் என்று நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் தங்கள் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கபட்டுவிடுமே என்று அச்சப்படுபவர்கள்.
-
தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்
எனக்கு தெரிந்தவரின் உறவினர் சீனியர் அவருக்கு டொக்டர் நன்றாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றார் இவருடைய வீட்டில் இருந்து இரண்டாவது பஸ் நிறுத்துமிடம் ஒன்று +அரை கிலோ மீட்டரில் உள்ளது ஒரு லேசான ஏற்றம். இவர் என்ன செய்வார் என்றால் அந்த பஸ் நிறுத்துமிடத்திற்கு பஸ்சில் செல்வார் அங்கே இருந்து இறக்கத்தை நோக்கி நடந்து வீடுவந்து சேர்வார்.
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
ஓம் தான் அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நினைத்தாராம் ஆனால் அது இஸ்ரேல்லின் Tel Aviv போல் தோன்றுகின்றதாம் இலங்கை காத்தான்குடியை பார்த்த போது இந்த பொய்யருக்கு எப்படியாம் தோன்றியது? அவுஸ்ரேலியாவில் புர்க்காக்களை தாடிகளை பார்க்கின்ற போது எப்படி தோன்றியதாம்?
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
வீரகேசரி, டிஜே டொம் மொனாக்லே அவுஸ்ரேலியாவில் குடியேறிய மார்க்கவாதியா?
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றயும் ஆரம்பிப்பது இல்லை. தமிழ் அரசியல் செய்பவர்கள் ஒன்ற தொடங்கினால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள்
-
இரட்டை ஒலிம்பிக் தங்க பதக்க சாம்பியன் லவ்ரா டால்மையர் Laura Dahlmeier மலையேறும் போது விபத்தில் பாகிஸ்தானில் காலமானார்.
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
இப்படியான நடைமுறை திட்டங்கள் தமிழ்தேசிய கோட்பாட்டிற்கு எதிரானவை அல்லவா