Everything posted by விளங்க நினைப்பவன்
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம் இது பற்றி விபரமாக இங்கே உள்ளது 👍 நான் இப்போ தான் காண்கின்றேன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நீங்கள் ஏ ஐ என்று Artificial Intelligence தானே செல்கின்றீர்கள்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நானும் கவனித்தேன் இவர்கள் தான் சீமானின் வெளிநாட்டு ஈழ படையணி 😟 பையன் உறவு ஒருவரின் காணொளி இணைத்திருந்தார் அவரும் 50 வயது பிறந்த தினத்தை பிரமாண்டமா கொண்டாடிய இலங்கை தமிழர். சீமானின் நச்சு கருத்துக்கள் இவர்களிடம் நன்றாக வேலை செய்கின்றது. மற்றய தமிழர்களை பொறுத்தவரை விஜய் ரஜனிகாந்தை தெரிந்த அளவுக்கு சீமானை தெரியவில்லை இது மகிழ்ச்சி. திரள் நிதிக்கு எதிர்காலம் இல்லை. அதனால் இப்போதே முடிந்தளவு சுருட்டுவார்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓம் இலங்கை கார் வரி பிரச்சனை விளங்கியது 😀 இலங்கை கார் புதிய விலை தகவல்களுக்கு நன்றி
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இந்த ஈரோடு தேர்தல் செய்தி பார்த்த போது தான் தெரிந்தது இந்தியாவில் டெல்லியிலும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளதுஅங்கே முன்பு வெற்றிபெற்றிருந்த ஆளும்கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது தோல்வி அடைந்த கட்சி நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என்று சொல்லி பாஜகவுக்கு வாழ்த்தும் சொல்லியுள்ளது.இங்கே வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமான் கட்சி படுதோல்வி அடைந்து கட்டுபணத்தை இழக்கும் போது எல்லாம் சீமான் கட்சி வெற்றி பெறுகின்றது மக்கள் ஆதரவு அதிகரிக்கின்றது என்று ஆரவாரம் செய்கின்றனர். சீமான் ஆதராளர்கள் சோர்வடைந்து விடுவார்களோ என்ற கவலையில் யாழ்கள உறவு ஒருவர் அவர்களை உற்சாகபடுத்துவது அழகாக உள்ளது 😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு பிரசாரம் செய்ய ஆவது வருவாரா😀
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
கவுசலியா தெளிவாக பேசுபவர் அர்ச்சுனாவின் கட்சியை விட்டு அவா விலகுவது நல்லது. பாக்கு நீரிணைக்கு மறுபுறம் காளிஅம்மாவும் விலக வேண்டும்.
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை ரஷ்யாவில் யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சிக்கும் ரஷ்யர்கள் தேனீரில் விஷம் கலந்து கொடுத்து கொல்லபடுவார்கள் அல்லது அடுக்கு மாடியில் இருந்து தள்ளி விழுத்தி கொலை செய்யபடுவார்கள்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
உண்மை தான் . 😀 எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆசை நானும் தமிழடியான் காணெளிகளை இப்போது பார்ப்பது இல்லை யாரும் அனுப்புவது இல்லை.முன்பு அவர் அநுரகுமார திசாநாயக்கவையும் புகழ்வார் அருச்சுனாவையும் புகழ்வார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
[சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.] இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
பாஜக வாக்குகளை பெற்றுமே சீமான் கட்சிக்கு கட்டு பணம் கிடைக்கவில்லை 🤣
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
😀 நான் பெயரை வைத்து நினைத்தேன்
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
எழுதியவர் யார் என்று கவனியுங்கள் சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர் ஒரு ஈழ தமிழராக இருக்க வேண்டும்
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
இல்லை மேற்குலகநாடுகளில் வேலை செய்ய சென்ற இலங்கையர்களை ரஷ்ய புட்டின் அரசு முகவர்கள் மூலம் ஏமாற்றி தனது இராணுவத்தில் இணைந்து போர் செய்ய கட்டாயப்படுத்தி சாகடித்துள்ளது
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
அன்னா ஹசாரேவை தெரியவில்லை தமிழ்நாட்டு ஏமாற்றுகாரரை நன்றாக தெரியுமே. அர்ச்சுனாவிற்கே இப்படியான தீய எண்ணங்கள் அந்த ஆளை பார்த்து தான் தோன்றி இருக்கும்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
உலகம் எங்குமே அப்படி தான் இலங்கையை தவிர
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
உலக அதிசயம் தான் எமது ஆட்களுக்கு காணிகள் வீடுகள் வாங்கிவிடுவது மாதிரி தான் காரும் வாங்குவார்கள்😂
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
அருச்சுனா அண்ணன் மகன் உழைப்பை சுரண்டி எடுத்தால் அவர் உணவுக்கும் செலவுக்கும் என்ன செய்வார்😟 வெளிநாட்டு தமிழர்களிடம் இருந்து நிதிபெற்று வேலைவாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை தொடங்க போவதாக சொன்னாரே
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இலங்கை கார் பிரச்சனை விளங்குகின்றது மோசமானது அப்படி தான் அண்ணா எங்கள் ஆட்களில்இருக்கின்றார்கள்.ரஷ்யாவின் வளர்ச்சிக்காகவே கவலைபட்டு வருந்தி கொண்டிருக்கும் தமிழர்களை கண்டிருப்பீர்கள் அவர்கள் ரஷ்யா காரை வாங்குவார்களா ரஷ்யா சொக்லேற்ரையாவது வாங்குவார்களா
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
சிறப்பு 4 மில்லியன் இலங்கை ரூபாய்க்குள் வருகின்றது brand new கார் 10 மில்லியனுக்கு குறைவாக இலங்கையில் வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அழ வேண்டியது இல்லை.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
👍 நன்றி இப்படி ஒரு விளக்கம் இல்லாமை தான் பிரச்சனை.தமிழ் தேசியம் போன்று சொல்லுகிறார்கள் 😂
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
யாழ்பாணத்தில் நடந்ததை தானே சொல்கிறீர்கள் யாழ்பாணத்தில்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.] இந்த கோடி என்பது என்ன பத்து மில்லியனா? அல்லது ஒரு மில்லியனா? ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு விளக்கம் தருகின்றார்கள். உண்மையான சரியான எண்ணிக்கை இலங்கை 5 மில்லியன் ரூபாவிற்கு புதிய Toyota Yaris (Hybrid) வெளிநாட்டில் வாங்க முடியும் என்கின்றார் அதை புதிதாக வாங்கியவர். நல்லதொரு ஆலோசனை. ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவர் இலங்கை காணெளி ஒன்றை அனுப்பி இருந்தார் அதில் இலங்கை சிறிய கார் கொம்பனி கார் பாகங்கள் தயாரிக்கும் கொம்பனி என்று நினைக்கிறேன் மின்சார கார் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அரசிடம் அனுமதிபெற்று எதிர்காலத்தில் தாங்கள் கார்கள் உற்பத்தி செய்ய போவதாகவும் சொன்னார்கள்
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ஈழ தமிழர்களின் ஒரு பகுதியினரிடம் டொனால்ட் ரம், புதின், ஜின்பிங் , கிம் யொன்உன் முல்லாக்கள் போன்ற தீயவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கு இருந்து வருகின்றது 😟
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
காளியம்மாளைவை பற்றி மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு நன்றாக நினைக்க முடியவில்லையே இவ்வளவிற்கு பின்பும் இந்த மோசடி ஆளுடன் எப்படி இவா இருக்கின்றார் ஈழதமிழர்கள் வேறு ஒரு காரணத்திற்காக ஏமாந்து சீமானுக்கு பணம் கொடுத்து ஆதரிக்கின்றனர். காளியம்மா எப்படி இந்த சீமான் முதலமைச்சராகி ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்குவார் என்று நம்புகிறார். இவாவின் தலைவர் தனது மகனை தமிழ்நாட்டில் படிக்க வைப்தே ஆங்கிலத்தில்