Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. ஸ்வஸ்திகா அருள்லிங்கம் -- பெண் அரசியல் செயற்பாட்டாளரை விபச்சாரி என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. ] எல்லாவித அழுக்குளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டுள்ள டாக்குத்தர் அர்ச்சுனாவின் உண்மை நிலை இது தான்
  2. இலங்கையில் திருமண வயது 18 வரம்பு வயதாக அனைவருக்கும் இருக்கின்ற போது முஸ்லிம் மதம் சொல்கின்றபடியால் அவர்களுக்கு குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட கூடாது. இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐநாடுகள் சபையிடம் உறுதி அளித்தபடி பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் அநுரகுமார திசாநாயக்க அரசு செயல்பட வேண்டும்.
  3. இவர் தான் தற்போது இந்தியாவில் பிரபலமானவரோ? முன்பு நித்தியானந்தா என்று ஒரு சாமியாரின் செய்திகள் அடிக்கடி வரும் எனக்கு சீமான் இப்போது பெண்களை அடுக்கி தனக்கு பின்னால் நிற்கவைத்திருப்பதை பார்க்கும் போது அந்த சாமியாரை நினைவுக்கு வருகிறார்
  4. ஓ அப்படியா 😂 வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று தம்பிகள் பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கபடுபவரும் தெலுங்கு திராவிடர் அண்ணரும் மலையாள திரவிடர்
  5. உலகலாவிய பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்கள் மத அடிப்படையில் தவறுகளை மூடி மறைப்பவர்கள். இலங்கையில் உள்ளவர்களோ தீவிர முஸ்லிம்கள். அர்ச்சுனா தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் போது அவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார் நல்ல மாற்றமோ எந்த நன்மையும் இவரால் கிடையாது.
  6. சீமான் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிட்டார் என்று அண்ணி விஜயலட்சுமி பல வருடங்களாக போரடி வருவது யாவரும் அறிந்ததே இப்போது கூட சீமான் மீது விஜயலட்சுமி குற்றசாட்டு நீதிமன்றம் நடவடிக்கை பொலிஸ் விசாரணை என்று செய்திகள் வந்தன.சீமானுக்காக ஸ்ராலினை அவமானபடுத்த வேண்டும் என்று வீட்டில் இருக்கின்ற பெண்களையும் இழுத்து கொண்டு வருவது மோசமான செயல். தமிழ் யுரியுப்பர் கிருஸ்ணா ஒரு பெண்ணை அவமதிப்பார் இவா ஐஸ்வர்யாவோ என்று சீமானுக்காக ஸ்ராலினுக்கும் ஐஸ்வர்யாவாவக்கும் தொடர்பு ஸ்ராலினுக்கும் திரிஷா கிருஷ்ணனுக்கும் தொடர்பு என்று அடித்துவிட்டு கொண்டே போகலாம்
  7. அர்ச்சுனா தலைமையில் தமிழ் அடியான் மற்றும் மோசமான தலிபான்கள் பற்றிய பதிவுக்கு நன்றி தோழரே
  8. அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👍
  9. பாஜக எச்.ராஜா பேசுகின்ற 👆 காணொளியில் சீமானின் வேஷம் தெரிகின்றது ( ஏற்கெனவே தெரிந்தது தான்)🤣
  10. ஓம் இந்த அம்மா ஹிந்திக்காரர்களின் தமிழ் அமைச்சராம். இவா கொண்டு பெரியாரை தாக்கி இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலேயே பேச வைத்து, தங்களது சீமானை கொண்டு சாட்டை துரை முருகன் & தம்பிகளை அவாவை வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கும் படியும் செய்துள்ளார்கள் 🤣
  11. @Kavi arunasalam நீங்கள் எழுதியது தெளிவாக விளங்கியது அய்யா அனால் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு வெளிநாட்டில் வாழும் கணவர்மார் பிரச்சனை என்ன என்பது தான் விளங்கவே இல்லை 😂
  12. மற்றது அவா கவ்சலியாவும் நாங்கள் நினைத்த மாதிரி இல்லையாம் அர்ச்சுனாவின் கோமாளி செயல்களை எல்லாம் அமைதியாக இரசித்து கொண்டு இருப்பாவாம் 🙄
  13. அந்த கணவர் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு திரியாமல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நிம்மதியாக வெளிநாட்டில் வாழலாமே நீங்கள் நினைப்பது சரி
  14. இது உண்மையான தமிழ் படம் தான் வெளிப்படையாகவே தாங்கள் பாஜாக தான் என்பதை சொல்ல தொடங்கிவிட்டார்
  15. உண்மை பெண்களை இழிவுபடுத்துகின்றார்களாம் அர்ச்சுனாவும் லண்டன் தமிழ் அடியானும் தானாம் நடத்துகின்றனர்
  16. 😂 உறவே எனது வழி நீங்கள் இங்கே சிபாரிசு செய்தது தான் தெரிந்தவர் உறவினருக்கு காசு அனுப்பி கொடுக்க சொல்வது அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாகவே அனுப்பிவிடுவது யுரியுப்பருக்கு கொடுத்து ஏன் கொடுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை ஆனால் அப்படி பலர் செய்கின்றார்களாம்.
  17. அப்போ ஈழ தலைவர் அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒருவர் அங்கேயும் ஆட்சி செய்து இருக்கின்றார் ஆனால் ஈழம் மாதிரி எந்த பயனும் இல்லை
  18. அய்யா வசி சொல்வதிலும் உண்மை உள்ளது கிருஷ்னா என்ற யுரியுப்பரை இப்போதான்எனக்கு தெரியும் சிலரிடம் பேசியதில் இது வரை பாவபட்ட சிலருக்கு கிடைத்த உதவிகளையும் இனி நிற்பாட்டும் வேலை என்கின்றனர் உறவே அதற்கு காரணம் அவர்கள் மக்கள் தொகை பிரமாண்டம் இலங்கை மக்கள் தொகையே குறைவு அதற்குள் ஈழதமிழர்கள் மிகவும் சிறிது.
  19. 😂 அப்போ அது பெரும்பான்மை இந்திய மக்களிடம் செய்யும் தமிழ் திணிப்பு இல்லையா ரூபாய் என்பதே தமிழ் இல்லை. இந்தி திணிப்பு என்று சொல்லி அரசியல் செய்வது தமிழ்நாட்டில் நன்றாக வெற்றி அளிக்கும்
  20. செய்தி அறிந்து மகிழ்ச்சி அண்ணா ஆனால் பெயர் செந்தமிழ் சீமான் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மகன்களை தனியார் பாடசாலையில் ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் 😂
  21. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக சென்று மீன் பிடித்து கைதகும் நிகழ்வை இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்தால் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள் இந்த அநீதிக்கு நிரந்தர தீர்வு விரைவில் வேண்டும் கச்சத்தீவை மீட்கவும் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மீனவர்கள் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக பொய் பிரசாரகள் போராட்டங்கள் செய்து வருவதை பார்த்தால் ஈழத்து மீனவர்களை மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு பேரவலத்துக்கு கொண்டு வந்து துரத்தி அகதிகளாக்கிவிட்டு தாங்கள் ஈழத்து கரையோர பிரதேசங்களை அபகரிப்பதற்காக சதியாகவும் இருக்கலாம்.
  22. இவருக்கு வழங்கும் தண்டணை எங்களில் உள்ள போட்டு தள்ளுவோர் சங்க உறுப்பினர்களையும் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.