Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அத்துடன் வெறியூட்டும் சக்தி வாய்ந்த தமிழ் இனவெறி பிரசாரமும் அரியநேத்திரனுக்கு மேற்கொள்ளபட்டது
  2. கலவரம் குழப்பங்கள் செய்வதில் விசேட தேர்ச்சி பெற்றவர்கள் ஜேவிபி. தமிழர்களுக்கு அடிபோட்டு கடை வீடுகளை எரிக்க கூடியவர்கள்😟
  3. 174,530 3.83% சர்வதேசம் இனி நடவடிக்கை எடுக்க போகின்றது
  4. நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கினால் எப்படி காலத்தை இழுத்தடித்து அரசியல் செய்வது சிறிதரன் சொல்லி இருக்கின்றார் எதிர்காலத்திலும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவோம்
  5. அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார் காணொளியில் 2:30
  6. வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
  7. தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣 இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.
  8. அழிவுகரமான சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் மூலம் தமிழ்நாட்டு மீனவாகள் தங்கள்கடல் வளங்களையும் அழித்துமுடித்ததோடு தற்போது இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமா சென்று இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றார்கள் என்பது பலரும் அறிந்ததே
  9. கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்
  10. இல்லை தமிழ் பொது வேட்காளர் கோஷ்டி இனவாதம் பேசியது. கோத்தபாயா கட்சி முன்பு செய்ததை தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிக்க போவது இல்லை என்றபடியால் இவர் அதை கணக்கில் எடுக்கவில்லையோ தெரியாது.
  11. குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் வீணாணவை
  12. வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள் இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள் வழங்குவதற்காக இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.
  13. தமிழ் பொது வேட்பாளர் பொதுச்சபை இப்போது தமிழ் இனவாத பிரசாரத்தை கையில் எடுத்துள்ளதை தெளிவாக காணலாம். மாவை சேனாதிராஜாவின் மோசமான அரசியல் சந்தர்பவாத நடவடிக்கையான ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை ஆதரித்ததானால் அவரை ஒரு தமிழ் மாவீரனாக புகழ்கின்றார்கள்
  14. தமிழக அரசியல்வாதிகள் தலைவர்கள் 🙆‍♂️ எல்லை தாண்டி இலங்கைக்கு சென்று கொள்ளை அடிப்பதை ஈழ தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழியுங்கோ என்று ஊக்குவித்து முழக்கமிடுகின்றார்கள்
  15. ஆழ்ந்த இரங்கல்கள் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.
  16. இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.
  17. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை என்பவர் மோசமான சந்தர்பவாதி
  18. இருப்பும் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகளும் மிகவும் முக்கியானது. ஆனால்ஜேவிபி வந்தால் முழு இலங்கைக்கும் தீமை.
  19. தமிழ் மக்களை திரட்டி இவர்கள் பதவிக்கு வருவதுடன் தமிழ் மக்களை திரட்சியாக துன்பத்தில் இவர்கள் வைத்திருக்கலாம்
  20. கவலை குறி போடுவது பிரச்சனையை தீர்க்காது ஆனால் மிகவும் கவலையான ஒரு செய்தியை பார்த்துவிட்டு கவலை குறி போடமல் என்ன செய்வது தமிழ பொது வேட்பாளரின் பிரசார நகைச்சுவை அலம்பல்கள் ஜேவிபியின் வெனிசுலா மாற்றத்திற்கான அலம்பல்கள் எல்லாவற்றுக்கும் கவலை குறியீடு போட எனக்கு விருப்பம். அவ்வளவு குறியீடுகள் என்னிடம் இல்லையே செப்டம்பர் 21 வரை பொறுத்து கொள்ள வேண்டியது தான்.
  21. நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா அவர் தான் துணை ஜனாதிபதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.