Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 🤣 எனக்கே அனுரகுமார திசநாயக்கவுக்காக ஈழம் தமிழ்ஸ் அடிக்கின்ற புகழ் அலம்பல்கள் இருளுக்கு எதிரான ஒளியாக வந்தவனே முடியவில்லை உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை எனக்கு கிடைத்த உளவு தகவலின்படி 23 செப்ரெம்பர் 2024 ல் இருந்து ரசோதரன் அண்ணா தன்னுடன் கூடப்படித்த தலைவருக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வைக்கும் படி தனது வங்கிக்கு standing order கட்டளை வழங்கியுள்ளார்.
  2. அதற்கான தேவை இருப்பதாக தெரியவில்லையே காரணம் புலம்பெயர்ஸ் ஈழம் தமிழ்ஸ் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தேவைகள் அவரது வாழ்கை தேவைகளை தாங்களே போட்டி போட்டு நிறை வேற்றுகின்றார்கள் 😂 நாளைய தீபாவளி அனுரகுமார திசநாயக்கவிடம் இருந்து கிடைக்க போகின்ற வாழ்த்தை கொண்ட ஈழதமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் வரலாற்று சிறப்பு கொண்ட தீபாவளி
  3. முப்படையின்ருக்கும் கட்டளை கொடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவன் அனுரகுமார திசநாயக்கவின் மீதான பாசத்தால் நிதி அனுப்பி இருக்கிறீர்கள் புல்லு அரிக்குது அண்ணா
  4. சீமான் என்ன சொல்கிறார் என்றால் சினிமா நடிகரை விஜயை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டுது அவரின் இரசிகர்களில் பலர் தனக்கு தான் வாக்கு அளிப்பார்கள்
  5. இந்தியாவிலும் அனுரகுமார திசநாயக்கவுக்கு புகழ்பாடுதல் நடந்ததா 🤣 தகவலுக்கு நன்றி ஈழதமிழர்களின் அனுரகுமார திசநாயக்கவுக்கான புகழ்பாட்டு அலம்பல்கள் மிகவும் ஓவர்
  6. அந்த ஒட்டுண்ணியை பெருச்ச்சாளியாக மாற்றினாலும் நல்ல பொருத்தம், -------------------------------- வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டு அளவிட முடியாத பெரும் அழிவுகளை தமிழர்கள் சந்தித்து இன்று யுரேன் அடித்து ஒற்றை ஆடசி சிறிலங்காவின் தவைர் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி வளர்ச்சி தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பும் நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள். அதை தான் அவர் வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டை என்கின்றார்
  7. இன்று சந்துரு என்ற யுரியுப்பரின் வீடியோ பார்க்க கிடைத்தது அதில் ஒரு தமிழ் தேசியம் பெண் வேட்பாளரின் பேட்டி. கேள்வி நீங்கள் வெற்றி பெற்றால் அரசுடன் சேர்வீர்களா எனது மக்களுக்கு நல்லது செய்வதற்காக யாருடைய காலிலும் விழ நான் தயார் என்கிறார். அர்ச்சுனா கோஷ்டியும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்வோம் என்கின்றது.அந்த அமைச்சர் செய்ததை தான் மற்றவர்கள் இப்போது பின் பற்றுகின்றார்கள் .
  8. யாழ் களத்தில் 20 வருடத்திற்கு மேலாக அரசியல் ஆய்வுகள் செய்து Phd பெற்ற டொக்டர்கள் நிலை அனுரகுமார திசநாயக்கவுக்கு ஊது குழலாக இருப்பதில் முடிவடைந்துள்ளது 🤣
  9. கடந்த வாரம் சுவிச்லெண்டில் உள்ள தெரிந்தவர்கள் சொன்னார்கள் இந்தியர் சுற்றுலா குழு ஒன்று 100 பேர்வரை இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனத்து ஊடாக வநதிருந்ததாம். சுற்றுலா தலத்தில் உள்ள கட்டண பொது கழிப்பறையில் கட்டணம் மெசினில் காசு போட்டு தான் உள்ளே செல்ல முடியும். இந்திய ஆண்கள் மெசின் தடை கம்பிக்கு மேலாக ஏறி குதித்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர். இந்திய பெண்கள் மெசின் தடை கம்பிக்கு கீழே தவழ்ந்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர் 🙆‍♂️
  10. 🤣 மனோ கணேசன் பேசும் வீடியோ ஒன்று அனுப்பி இருந்தார்கள் பார்த்தேன் விளங்கவே இல்லை ஆனால் அவர் பேசும் முறை நகைசுவை படம் பார்ப்பது போன்று இரசிக்கதக்கதாக இருந்தது.- இப்போ ஈழத்தமிழர்களுக்கு சிறிலங்கா ஒற்றை ஆட்சி தலைவர் அனுரகுமார திசநாயக்கவை பிடிக்கும் என்பது புதிய மாற்றம் 😄
  11. உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி. 17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌வில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம். த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26 எட்டு மணித்தியாலங்களுக்கு பின்பு மாறி க‌ப்ட‌னையும் க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார் விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது .விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்
  12. கஜேந்திரன் யாழ்பாணத்து யுனி சமூம் தானே யாழ்பாணத்து யுனி சமூம் தான் தமிழர்களை வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ----------------------- அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி ] சிங்கள மக்கள் அவரை அப்படி புகழ்ந்தார்களே எனக்கு தெரியாது ஆனால் சிங்கல மக்கள் கெட்டவன்கள் அவர்களுடன் வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் சிங்கல மக்களால் தேர்ந்த எடுக்கபட்ட அனுரகுமார திசநாயக்கவை அப்படியும் அதற்கு மேலாகவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் . ஒரு பெரியவர் தமிழ் தேசியவாதி சொன்னார் அனுரகுமார திசநாயக்க காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து இரவு வரைக்கும் மக்களுக்காக திட்டங்களை செயற்படுத்தவிட்டு வனது வசதி குறைந்த சிறிய வீட்டிற்கு இரவில் படுக்க சென்றுவிடுவாராம் பின்பு காலையில் எழும்பி மக்களுக்கு பணியாற்ற ஜனாதிபதி மாளிகைக்கு வருவாராம். இந்த விசயங்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்த சிங்கல மக்களுக்கு தெரியுமா🤔
  13. சிங்களவர்களோடு வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் அனுரகுமார திசநாயக்கவை தங்களின் தலைவனாக ஏற்று கொண்ட அதிசய உண்மையை நீங்கள் நோக்க வேண்டும்.
  14. இவர் இந்த வேலைகளில் கில்லாடி என்பது உண்மை தான் ஆனால் தமிழர்களை பேய்காட்டுகின்றார் என்பதை வெளியே தெரியும் விதமாக செய்கின்றார்
  15. சிறை மீண்ட செம்மல் ஈழ தமிழர்களிடையே ஒரு கவர்ச்சியான பட்டம் தான் 😃 சிறை மீண்ட செம்மலாக உரிமை பெறுவதற்கு குறைந்தது எத்தனை மணித்தியாலங்கள் பொலிஸால் தடுத்து வைக்கபட்டிருக்க வேண்டும்? அர்ச்சுனா ஏற்கெனவே அப்படி வலம் வருகின்றார்
  16. 😂 வெளிநாட்டில் தமிழ்தேசியம்பேசிய பலர் அனுரகுமார திசநாயக்கவை தலைவராக ஏற்கொண்டுள்ளதோடு அவருக்கு ஒரே புகழ் பாட்டு தான்.
  17. அது எப்படி நாங்கள் அரை காற்சட்டை ரீ சேட்டுடன் தான் வருவோம் ஆனால் தமிழ் பெண்கள் மட்டும் முக்கியமான நாட்களில் ஹிஜாப் அணிந்து தான் வர வேண்டும். தமிழ் தேசியம் புனித நூல் 15;7 அத்தியாயத்தில் தெளிவான கட்டளை இடுகின்றது.சேலை கட்டுங்கோ என்று சொன்னது பெண்களுக்கான ஆரம்ப கால நெகிழ்வு பேரக்கு மட்டுமே
  18. குழு நன்றாக சொன்னீர்கள். திராவிடம் என்ற சொல்லை சேர்க்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் மக்கள் இந்திய அரச பிரதிநிதியுடன் சண்டைக்கு போகின்றார்கள். ஆனால் இங்கேயோ படுகொலை செய்த இந்த இந்திய அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை பதிலாக காந்தி நினைவு தினம் இந்தியாவுக்காக தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தகுழு தலைவர் இப்போதும் இந்திய ஆதரவு அறிக்கை விடுகின்றார். அடைகலநாதன் யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் என்று இந்திய அரசுக்கு ஆதரவான அறிக்கைகள் தான்.
  19. ஏற்கெனவே தமிழர்களுக்கு பல விக்கிரகங்கள் அதற்கான வழிபாடுகள், விக்கிரகங்கள் அற்ற மதவழிபாடுகளும் மிகப் பெரும் சுமைகளாக உள்ளன. அது போதது என்று தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியம் என்ற விக்கிரகத்தையும் தமிழர்கள் தலையில் தூக்கி கொண்டு திரிந்து பூஜிக்க வேண்டும் என்பது வேதனையானது
  20. கந்தப்பு அண்ணாவின் இலங்கை தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள எனக்கு ஆசை. எனக்கு சில அரசியல்வாதிகளை மட்டும் தான் தெரியும் இன்னும் நிறைய படிக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.