Everything posted by விளங்க நினைப்பவன்
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்
-
அரசியல் சதிகள் அம்பலம்
இவ்வளவு நாளும் தமிழ் கட்சிகளிடம் ஏமாந்து விட்டார்களாம் தட்டி கேட்க ஆள் இல்லாமல் இருந்ததாம் இப்போது தட்டி கேட்க அனுரகுமார திசநாயக்க வந்துவிட்டாராம் 😒
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
😆 டெலோ பற்றி ஏற்கெனவே சொன்னார்கள் குமார் பொன்னம்பலம் புதிய தகவல்
-
நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டம் தான் இந்தியாவிலும் நடைமுறைபடுத்தபட்டு வருவதாக அறிய முடிகின்றது
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
நீங்கள் போர் இயல் ஆய்வாளர் அருஸ் வீடியோவை பார்த்திருக்கின்றீர்கள் 🤣 அவர் அரசியல் கட்டமைப்பு , முதலீடுகளிலும் ஆய்வாளர் போல இருக்கின்றது. தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி இவர்கள் தொல்லைகள் வேறு
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
சரியான கருத்து. எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர் உள்ள நிலையில் இலங்கையில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
சின்னமேளம் என்பது இலங்கை கோவில்களில் பழைய காலங்களில் நடக்கும் நடனங்களை சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். ஓங்கோல் சின்னமேளம் என்பது சாதி வெறி வர்மம் கொண்ட வசவு சொல் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். நன்றி.
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
இந்திய தொழிலதிபரான அருண் குமாருக்கு இலங்கை மீது அவ்வளவு அக்கறையாம் 🤣
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
உண்மையை சொன்னீர்கள்
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லுகின்றனர் என்றவா தனது சிறகை விரித்து ஆடிய நடன முயற்ச்சி தோல்வியில் முடிந்ததும் இப்போது குடும்பம் போன்ற எனது தெலுங்கு மக்களை புண்படுத்துவது காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்று வருத்தம் தெரிவித்து இருக்கின்றாவாம்
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
நீங்கள் யாழ்பாணம் ஜேவிபியின் தலைவரை தானே சொல்கின்றீர்கள் அவரது பேட்டி ஒன்று அவர்களது பிரசார தமிழ் யுரியுப்பரின் காணொளியில் பார்த்தேன் அவர் தமிழ் கதைப்பது ஒரு மாதிரி இருந்தது 🙄 ---------------------- ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினராம் ( பெயர் சொன்னார்கள் தெரியாத பெயர் என்பதால் மறந்துவிட்டது ) வெனிசுலா இல்லை கியுபா இல்லை இலங்கையை சிங்கபூராக தாங்கள் மாற்றுவோம் என்றாராம்
-
அரசியல் சதிகள் அம்பலம்
சுமந்திரன் 2010 அரசியலுக்கு வந்து பாராளும்மன்றம் சென்றதில் இருந்து இலங்கை அரசில் சேர்ந்து எந்த அமைச்சரானார் அல்லது பதவியை பெற்றார்?
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
யுத்தம் நடத்திய இராணுவ தளபதியை ஆதரிக்க எடுத்த முடிவில் யர் இருந்தார்கள் சுமந்திரன் இல்லை தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் புகழ் அரியநேத்திரன்😂 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தனக்கு வாக்களித்தால் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் ஸ்ரீலங்காவிற்கும் அடித்து சொல்லபடும் என்று தமிழர்களை பேய்காட்டியவர்
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
💯✅ வான் கோழி தனது சிறகை விரித்தாட அதை கண்ட கோழியும் தனது சிறகை விரித்து ஆடினது என்கிறீர்கள்
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
அந்த மாணவி ஹிஜாப் அணியவில்லை என்பதற்காகவே கொல்லபட்டிருப்பார்
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அதை தான் டிஜிட்டல் காலத்தின் அரசியல் என்று நம்பி கொண்டாடபடுகின்றது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இப்போது உள்ள தமிழ் தவைர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தமிழ் இளைஞர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் தமிழினத்துக்கு விடிவை கொண்டு வருவார்கள் என்ற குரல் யாழ்களத்தில் ஒலித்ததே 😄 இதில் கவுசலியாவின் பேச்சை கேட்டிருந்தேன் அர்ச்சுனாவினுடையது போன்று இல்லாமல் தெளிவாக இருந்தது
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
வலவரே தமிழரசு கட்சியும் வேண்டாம் தமிழர்கள் கட்சிகளும் தமிழர் பிரதேசங்களில் வேண்டாம் என்ற தமிழர்கள், சிங்கள கட்சிகளும் வேண்டாம் என்றால் எப்படி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு பொலிஸ் காணி அதிகாரங்கள் கிடையாது 13ம் இல்லை என்கின்ற ஜேவிபியை தற்போது கோத்தபாயாவின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிங்கல கட்சியான ஜேவிபியை ஆதரிப்பார்கள் என்பதினால் வந்த குழப்பம் தான் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு உசுப்பு ஏற்றி கொண்டிருந்தவர்களும் முக்கிய குற்றவாளிகள்.
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
ரீ கடை என்பது இந்திய இலங்கை தலைவர்களுக்கு முக்கியமானது. இந்திய தலைவர் ரீ கடையில் வேலை பார்த்து தான் நாட்டின் தலைவரானார். இலங்கை தலைவர் ரீ கடையை தனது அலுவலகமாக மாற்றி கொண்டவர்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் என்றால் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை நோக்கி நகர்வார்களா😊
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக இந்த சாமியர் தான் போட்டியிடுவாரோ என்று பயந்த்தேன். நன்றி போட்டியிடாததிற்கு 🙏
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
வாக்குகள் பெற்று கொள்ளலாம் என்பதற்காக தான் வாக்குகள் பெற்று கொள்வதற்காக மற்றய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்த போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபட வேண்டும் என்ற அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தானும் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றது
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
இலங்கை தமிழர்களின் கவுரவ ஜனாதிபதி மக்களுக்கான அலுவல்கள் பார்ப்பதற்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்திவிட்டு பின்னேரம் தனது சிறிய வீட்டிற்கு சென்றுவிடுவாராம் அது தம்புத்தேகமவா என்பது தெரியாது இலங்கை தமிழர்கள் சொன்னார்கள் 🙄