Everything posted by Kandiah57
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
விளங்கவில்லை விளக்கமாக சொல்லுங்கள்,.......தாயகத்திலுள்ள ஒவ்வொருவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சித்தனையிலிருக்கிறார்கள் ....நாங்கள் எப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு அப்படி சிந்திக்க முடியும் ??? மற்றும் தொழில் தொடங்க ஆலோசனைகளையும். நிதியுதவிகளையும். நிராகரிக்கப்படுகிறது அது தங்களை வெளிநாடு வருவதை தடுப்பது என்று கருதுகிறார்கள் குறிப்பு,.... எழுதுவதை மற்றவர்கள் விளக்கக்கூடியதாக எழுதவும் 🙏
-
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்
இது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலையாக இருக்கும் அவர்களின் பாதுகாப்பு குறைத்து மிச்சம் பிடித்தது பிடிக்கவில்லை எனவேதான் பாதுகாப்பு கேட்டால் கிடையாது இப்படி தொலைபேசியில் மிரட்டினால். அக்கம்பக்கத்தில் எல்லாம் பாதுகாப்பு கிடைக்கும் 😂
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
பாவம் இதை நம்பி இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள். 😂. அங்கேயாவது கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம் இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு” அவர்களின் சமயம் சொல்லி விட்டது எந்தவொரு அரசாங்கமே சட்டமே எதுவும் செய்ய முடியாது எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள் ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு. என்று இருக்கும்படி சொல்லி விட்டது 😂🤣. வாழவே பிடிக்கவில்லை குறிப்பு,....நம்ம விசுகு முதல் கருத்து பதிவார். 🙏
-
5 வயது பேரனின் கேள்வி
எல்லோரும் நிறைய எழுதி விட்டார்கள் அவர்கள் எழுதாமல் விட்டவற்றை எழுதுகிறேன் 1, வேலைவாய்ப்பு இல்லை 2, எப்படி எத்தனை. வருடங்களாக பத்தாவது வகுப்பு படித்தாலும் சித்தி அடைய முடியவில்லை 🤣 3,..எனவே பகல் 7 மணிக்கு வாசிகசாலை மதிலில். ஏறி இருந்து பாடசாலைகளுக்கு போகும் பெண் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருப்பதுடன் கிண்டலும் பண்ணுவதுண்டு மதியம் வீட்டில் அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு கொஞ்சம் நித்திரை கொண்ட பின்னர் சரியாக பிற்பகல் 4 மணிக்கு அதே மதிலில். ஏறி இருந்து விடுவேன் [ இப்படி கடும் முயற்சிகள் செய்தமையால். தான் பாட்டி மாட்டிக்கொண்டார் ] 4,.....எங்களுக்கு நிறைய தோட்டங்கள் இருந்தது ஆனால் செய்ய விரும்பவில்லை ஏனெனில் அது ஒரு கூடாதா தொழில் ஜேர்மனியில் பல வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்தேன் பணம் பணம்,.......ஜேர்மன் பணத்தை எட்டால். பெருக்க தொடங்கிய நாங்கள் இன்று 360 ஆல். பெருக்கிக்கொள்கிறோம். 5,....இந்த நாட்டு கடவுச்சீட்டில் உலகத்தை சுற்றி வரலாம். 6. பல்கலைக்கழகம் வரை படிக்கலாம் 7,.வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகள் பின்னால் வருடக் கணக்கா அலைய வேண்டியதில்லை 8,..கூலி வேலை. செய்பவனுக்கும். ஒய்வு ஊதியம் உண்டு வயோதிப காலத்தில் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை ஏதாகினும் பிழையாக. எழுதி இருந்தால் மன்னியுங்கள் பாஞ்ச் அண்ணை 🙏
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
ரணில் நினைக்கிறார் போராட்டம் நடக்கும் அரசாங்கம் கவிழும் நான் மீண்டும் ஐனதிபதி ஆகலாம் என்று ஆனால் போராட்டம் நடத்தியவார்கள். தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை ..........போராட்டம் நடத்த ஆள்களில்லை என்றால் எப்படி அரசாங்கம் கவிழ்ந்து விடும்??? அனுபவசாலிகள். பலவகைப்படும். பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டை ஆளும் அனுபவம் இவர்களுக்கு ஒரு வீதம் கூட இல்லை போர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்குமானால். இலங்கை கடன்காராரக. மாறும் என்பது தெரியவில்லை காரணம் அனுபவம் இல்லை அனுபவம் இருந்து இருந்தால் தமிழருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம். இந்த உலகில் பேச்சுவார்த்தை மூலம் ஏமாற்றி. இலகுவாக தீர்வை வழங்க கூடிய ஒரே இனம் தமிழ் இனம் தான் 🙏🤣
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
ஜே.ஆர் அரசாங்கத்தில் கூடுதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கபபட்டார்கள் அனைவரும் சட்டத்தரணிகள் என்ன செய்தார்கள்??? எம் ஜி ஆர் காமராஜர் அமெரிக்காவில் றீகன். படிக்கவில்லை ஆனால் நல்லாட்சி வழஙகினார்கள் அனுபவம் உள்ள படிக்காதவர்களும சிறந்த ஆட்சியை வழஙக முடியும் படிக்காதவர்களின். கண்டு பிடிப்புகளைத். விதிகளை தான் ஆராய்வுகளைத் தான் படித்து பட்டம் பெறுகிறோம. சட்டம் தெரியாதவர்கள். சட்டம் படிக்கதவர்கள் இயற்றிய. சட்டங்களை படித்து தான் சட்டத்தரணி ஆகிறார்கள்
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
கண்டிப்பாக எந்தவொரு நபரும் இரண்டு தடவைகளு மேல் பாராளுமன்றம் போகப்படாது ...விலத்தி புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் உழைக்க வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்தார்கள் இரண்டு வருமானம் வரும் இல்லையா?? இப்படி இரண்டு வேலை செய்தபடியால். பாராளுமன்றம் சரியான முறையில் பயன்படுத்தவில்லை
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
அதனை ஏன் செய்யவில்லை??? காரணம் சுமத்திரனால். செய்ய முடியாது எவராலும் செய்ய முடியாது ஆனால் இது தான் வழி இப்படி தான் செய்யலாம் அதற்கு பாராளுமன்றம் போக வேண்டும் எனவே… உங்கள் வாக்குகளை எனக்கு போடுங்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் புலுடா விட்டு உயிர் உள்ளவரை பாராளுமன்றம் போவது இப்படியே வாழ்க்கையை நடத்துவது ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் போய் என்ன செய்கிறாய் என்று தட்டி கேட்டால் ...சமத்திரனை ஏன் வெறுக்கிறார்கள் என ஆராய்ச்சி வேறு நடத்தப்படுகிறது?? உண்மையில் சுமததிரனை அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கவில்லை எங்களை தமிழ் மக்களை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை வெறுக்கிறோம். ஒருமுறை அல்லது இரண்டு முறை பாராளுமன்றம் போய் செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போகதீர்கள். மற்றவருக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் அவர்கள் முயன்று பார்க்கட்டும். அவையாலும். ஏலாது விடில் மீண்டும் புதியவர்களை அனுப்புங்கள். சுமத்திரன். போன்றோர் பாராளுமன்றம் போவதையோ வாழ்க்கையாக. கொண்டிருக்கவேண்டும். ?? இதை தான் வெறுக்கிறோம். மாறாக சுமத்திரன். போன்ற தனிமனிதர்களை இல்லை 🙏🤣🙏
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
எப்படி தெரியும்?? நீங்களும் அந்தப் பக்கமே?? 🤣
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
தமிழினம் என்பது அனைத்து தமிழர்களையும். குறிக்கும் நீங்களும் தமிழர் என்றால் உங்களையும். குறிக்கும் ஒரு தமிழன் தன்னை மோடன். என்று அறிவான் எனில் அவனுடைய கருத்துகள் மோட்டு கருத்துகளே ஆகும் அதில் மிகச்சிறந்த மோட்டுக் கருத்து சிங்களவன். தீர்வு தருவான் தமிழனால். தான் தரப்படவில்லை என்பது இரண்டாவது மிகச்சிறந்த மோட்டு கருத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போய் தீர்வு எடுத்து தருவார்கள் என்று நம்புவது 🙏
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள் 🤣🤣 அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
இவர்கள் துரோகிகள் இல்லை தியாகிகள். என்று நீங்கள் காரணங்கள். அவர்களின் சாதனைகளை எடுத்து அடுக்கிக்கொண்டே போகலாம்” நாங்கள் வாசிக்கிறோம். குறிப்பு,..ஒருவர் அல்லது பலர் சொல்வதன் மூலம் எவரையும் துரோகிகள் ஆகிவிட முடியாது ஆக்கி விடவும் முடியாது
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
சுமத்திரன். இந்த தகவல்கள் அல்லது செய்தியை பற்றி என்ன சொல்லி உள்ளார் ??? [உண்மை அல்லது பொய் ] ஒம். ஆனால் சுமத்திரன். உண்மையில் இப்படி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளாரா???
-
சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை
இப்படிப்பட்டவர்கள்,.தங்களுடைய சொந்த செலவுகளை சொந்தப்பணத்தில். செலவு செய்து வாழ. முடியாதவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய முடியும்????. இந்த கேள்வி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்
-
சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை
இதனால் தான் இலங்கை கடன்னாளியாக. வேண்டி வந்தது
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
அமெரிக்கா கனடாகாரர். ஒருவரையும் காணவில்லை 🤣 இரண்டு ஜேர்மனியார். பிச்சு. வேண்டுகிறார்கள். 🙏. நல்லாக. நடக்கட்டும்” நான் கொஞ்சம் நித்திரை. செய்து விட்டு ஒழும்பி பார்ப்பேன்
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
சம்பந்தன். இல்லாமல் எப்படி பின்கதவால். வருவது???? தமிழ் பகுதிகளில் கிராமத்துக்கு ஒரு கட்சி போட்டியிடுகிறார்கள் இந்த நிலையில் தேசிய பட்டியலும் கிடையாது பேசாமல் வரும் வழக்குகளை இழுத்து அடித்து பேசினால் நிறைய உழைக்கலாம். 🤣
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
பாஞ்ச் அண்ணையின். துணைவியார். விரைவில் பூரணமாக சுகமடைந்து வீட்டை வந்து பழையபடி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🙏🙏
-
அமெரிக்க தூதுவர் வடக்குக்கு விஜயம்
யார் தருவார்கள்?? நீங்கள் தரவிடமாட்டீர்கள். 35 லட்சம் மக்கள் 20 லட்சம் ஆகிவிட்டது இனி அதிகாரப்பகிர்வு சாத்தியம் இல்லை வாழ்க்கை முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க ஆசைப்படலாமா ?? வேறு வேலையை பாருங்கள் 🙏
-
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
மன்னன் போல் பெரிய பாட்டாளம் சுற்றி வர. எந்தக் கவலையுமின்றி திரிந்தவனை இப்படி அடிமை போல நடத்துகிறார்கள் பாவம் ரொம்ப கவலையளிக்கிறது
-
அக்கினிக் கரங்கள்
பதிவுகள் அனைத்துமே அரிய தகவல்கள் நன்றிகள் பல 🙏
-
மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.
இந்த வகை மீன்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது ?? ஆணுமில்லை பெண்ணுமில்லை என்பது சுத்தமாக பொய் குறிப்பு,.அந்த மீனவனை உடனாடியாக. ராணியின். கட்டுப்பாட்டில் சிறையிலிடவும். 🤣
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
உண்மையா ?? இன்று தான் அறிகிறேன் நன்றி அப்ப. எப்படி பாராளுமன்றம் போகலாம்???
-
ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை
உதவிக்கு ஒரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி விடுங்கள் பிரச்சனை தீர்ந்தது. ஒடியடி திரியலாம் 😀