Everything posted by Kandiah57
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இந்தியா நினைத்தால் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீண்டும் கைப்பற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
பயப்படாதீங்க நீங்கள் எழுதிய தமிழ் எவருக்கும் விளங்காது 😀
-
உலகின் மிக வயதான மனிதர் மரணம்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ் சாதி என்று பல இடங்களில் வாசித்து உள்ளேன் இனம் என்பதும் சாதி என்பதும் மனிதர்களை தான் குறிக்கிறது எனவே… இரண்டு முறையிலும் சொல்லலாம் என்று கருதுகிறேன் ..இது பிழையாகவுமிருக்கலாம். உங்கள் கருத்துகளை எழுதுங்கள் வாசிக்கலாம் மேலும் நான் அமெரிக்கா இலங்கை இரண்டையும் ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்டேன் தனியாக இலங்கையை அல்ல
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் தான் பிரபாகரன் என்று சொல்லாதது வரை மகிழ்ச்சி தான் நான் இலங்கையில் 1975,..1983 காலங்களில் வை.கோ இன் பேச்சுக்களை விரும்பி தேடி வாசிப்பேன்,.வை.கோ வும் நெடுமாறனும். இந்திராகாந்தியை தனித்தனியாகக் சந்தித்து இலங்கை பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்கள். இவருக்கு முன்பு பலரும் உழைத்து உள்ளார்கள் மேலும் படம் நன்றாக உள்ளது ஒரு மாநில அரசு மீனவர்களிடம். குண்டுகள் கொடுத்து கடலுக்கு அனுப்ப முடியுமா?? 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இல்லை புரியவில்லை இலங்கையில் மொழியை பாவித்து இனம் பார்க்கிறீர்கள் நிறத்தைப் . பாவித்து இனம் பார்த்தால் அனைவரும் ஒரே இனம் இல்லையா?? அதேபோல அமெரிக்காவில் மொழியை பாவித்து இனம் பார்த்தால் அனைவரும் ஆங்கிலேயர்கள் இல்லையா?? ஏன் நிறத்தைப். பார்க்க வேண்டும் மேலும் அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் ஐனதிபதியாக பதவி வகித்தார் வசதிகள் உள்ள கறுப்பினத்தவர் நன்றாகவே வாழ்கிறார்கள் ஏழைகளுக்கு பிரச்சனைகள் இருக்கலாம் கனடாவில் இரண்டு மூன்று இடங்களில் பார்த்தேன் கறுப்பினத்தவர் கடைகளில் பலரும் வரிசையில் நின்றாலும் முன்னுக்கு போய் நின்று சாமன் கொள்வனவு செய்து கொண்டு போய்விடுவார்கள் வெள்ளையர்கள் ஆசியார்கள். முழிசிக் கொண்டு நிற்ப்பார்கள். ஜேர்மனியில் உந்த. மாதிரி” நடப்பதில்லை இலங்கையில் ஒரு தமிழன் ஐனதிபதியாக. முடியுமா?? இனம். என்பதற்கு உங்கள் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 😀🤪
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்கள் கருத்தை நான் எழுத முடியாது .... என்னுடைய கருத்தை தான் என்னால் எழுத முடியும், ...அது உங்களுக்கு வன்மாகத் தெரிந்தால் அது உங்கள் பிரச்சனை என்னுடையது அல்ல. கிட்டத்தட்ட 590 இலட்சம் மக்கள் சீமானுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வயோதிபர்கள் என்பது உங்கள் வாதம் ...இதை நான் எற்றுக்கொள்ளவில்லை அதாவது இளைஞர்கள் அனைவரும் சீமானுக்கு வாக்களிப்பார்கள் என்பது சுத்தப் பொய் ஆகும் .. தமிழ்நாட்டில் 30 இலட்சம் இளைஞர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?? ...எனவேதான் வன்மம் கொட்டியாது நான் இல்லை தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தான் எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் மட்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத யாரை ஆட்சியில் இருத்துவது என்று வாத்தியார் இருக்கும் வரை கருணாநிதி கூட்டத்தால். பணத்துக்கு வாக்கு வாங்க முடியவில்லை ஏன் ?? பணத்தை விட வாத்தியாருக்கு மதிப்பளித்தார்கள். நான் சொல்லி எவரும் தோற்கப்போவதில்லை வெல்லவும் முடியாது நான் சொன்னது நடக்கும் என்று கருவதற்க்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அப்படியா?? என்ன படத்தில் வரும்?? 🤣😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
குறையும் காரணம் 10 வருடங்களில் சீமான் வயோதிபர். இளைஞர்கள் வாக்குகள் கிடையாது வயோதிபரகள் மட்டுமே போடுவார்கள் அனேகமாக வயோதிபர்கள் இந்த உலகில் இருக்க வாய்ப்புகள் இல்லை எனவேதான் குறையும் 🤣🤣 எனது பிள்ளைகள் என்னை அப்பா என்று தான் சொல்வார்கள் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை நான் சொல்லி கொடுத்தாலும் அவர்கள் நாங்கள் ஜேர்மனியார்கள் என்பார்கள் 😀 தெரியாது நிச்சயமாக ஆனால் பிரயோஜனம் அற்றது
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இளைஞர்கள் தான் வயோதிபர்கள் ஆவது .....அதே போல் கருத்துகள் சிந்தனைகள் எண்ணங்கள் செயலாற்றம் எல்லாம் மாறும் இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ......இந்தியாவில் எந்த பிரதமரும். ..தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரரும். கூட காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை ....அது வீணாகிக் கடலில் போகிறது இந்தியாவில் இருக்கும் வளத்தை செல்வத்தை இந்தியன் பாவிக்க முடியவில்லை என்ன காரணம்?? தமிழ்நாடு காவல்துறையை அனுப்பி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமா??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் சொன்னது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மதியுங்கள். என்பது அந்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?? அல்லது கூறலாம்?? மேலும் காந்தி நேரு.ஔவையார் எம்ஜிஆர். சிலைகள் வைத்தது அந்த காலத்தில் அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது இந்தியா இலங்கையில் எதையும் செய்யும் ஆற்றல் கொண்டது” செய்தது செய்கிறது செய்யும் அதில் சரி பிழை என்ற பேச்சுக்கு இடமில்லை நாங்களும் இந்தியாவும் ஒன்றா?? எங்களால். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படி எதனையும். செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்,.....உங்களால் முடியும் என்றால் நீங்கள் செய்யலாம் எனக்கு எந்தவொரு எதிர் கருத்துகளும் இல்லை அது சரி படத்தில் இருப்பவர்’ உங்கள் வீட்டுக்காரியா ?? 🤣🤣🤣🤣🤣🤣🤣 பொது அறிவுக்குகாக. கேட்டேன்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எம் ஜி ஆர் ஐ கருணாநிதி கட்சியிலிருந்து தூக்கி வெளியில் எறிந்தார். எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி இட்டார் எந்த இலங்கை தமிழனவாது ஆதரித்ததுண்டா ?? இல்லையே? கருணாநிதியை ஆட்சியிலிருந்து தூக்கி வெளியில் எறிந்தார் ....தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் உயிர் உள்ள வரை வெற்றியீட்டினார். முதல்வரானார் ஒரு சிறந்த தலைவனுக்கு மக்கள் ஆதரவு அவனை தேடி போகும்… அவன் மக்களை தேடி போக வேண்டிய தேவை இருக்காது இதே தமிழ்நாட்டு மக்கள் கமலுக்கு சீமானுக்கு .......போன்ற ஏனையோருக்கும். 623 இலட்சம் வாக்காளர்களில் வெறும் 20,..30,... 40, .... இலட்சம் வாக்குகளையே போடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்களே கடந்த பல வருடங்களாக தீர்ப்பு சொல்லும் போது . .......இதில் நாங்கள் என்ன சொல்ல உண்டு” ??
-
தோற்ற வழு
அப்படியென்றால் நான் கூட மூன்று மனிதர்கள் தான் ... 🤣..இது ஐப்பானியர்களை விட எங்களது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும் அது தான் அவர் மூன்று மனைவிகளை கட்டி கொண்டார் போலும்” 🤣🤣🤣🤣 இந்த உலகமே போலியானது மனிதர்கள் போலியாகயிருப்பதில் வியப்பில்லை ஆனாலும் இந்த அல்லது தொழில்களை பரம்பரையாச் செய்பவர்கள் படித்து பட்டங்கள் பெற விடினும். திறமைசாலிகள்……………… அந்த கால மருத்துவர்கள் குறிப்பாக ஆயுள்வேத மருத்துவர்கள் கையை பிடித்து முகத்தை பார்த்து மருந்துகள் தருவார்கள் இப்போது ஆயிரம் கேள்விகள் கேட்ப்பார்கள். சரியான பதில்கள் சென்னால் மட்டுமே சரியான மருந்துகள் கிடைக்கும் கதை ரொம்ப நன்று
-
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்
வாய் மூலம் வெளியில் வரும் என்று நம்பிக்கை தான் குறிப்பு,......நாளைக்கு ஏதாகினும் தொடர்கதை எழுதுங்கள் வாசிக்கலாம் 😀
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கடந்த தேர்தலில் முப்பது இலட்சம் போட்டோம். ...போதாதா ?? தயவுசெய்து இதற்கு மேல் கேட்க வேண்டாம்,...நாங்கள் தமிழர்கள் வீட்டுக்கு தான் வாக்கு போடுவோம். அது பாழாகி போன வீடானாலும் கூட 😂 ஆமாம் அருமையான உண்மையான கருத்துகள் கோஷான்.
-
பாக்குவெட்டி
ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு படுப்பது பாதுகாப்பு 🤣😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலமாக வளத்துடன் என்றும் வாழ்க
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எப்படி?? முள்ளிவாய்க்காலின்போது இந்த மக்கள் தமிழ்நாட்டில் இருக்கவில்லையா?? இருந்தார்கள் என்ன செய்தார்கள்?? இந்தியா சட்டத்துக்கு கட்டுபட்டுயிருந்தார்கள் விசுகர் இந்தியா மத்திய அரசு மனது வைத்தால் தமிழ் ஈழமும். கிடைக்கும் இந்தியா மத்திய அரசை எதிர்த்து இந்த தமிழ்நாட்டு தமிழ் மக்களால் ஏதவும். செய்ய முடியாது முழு தமிழ்நாடு இணந்து வந்தாலும் கூட,... எதிர்க்க இல்லை ....உங்களால் ஒன்றும் செய்ய முடியாது இலங்கை தமிழர் விடயத்தில் என்று உறுதியாக கூறுகிறோம் விளங்க முயற்சிகள் செய்யவும் ஏன நாங்கள் சீமான் எதிர்க்க வேண்டும்??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதனால் என்ன பிரயோஜனம்??? மக்களிடம் கொண்டு சேர்ந்தால். இலங்கை தமிழருக்கு தீர்வு வந்து விடுமா?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அதன் தலைவரை எப்படி படம் வைத்து புகழ்ந்து பேச அனுமதிக்கிறார்கள்.?? எதிர்காலத்தில் சீமான் கைது செய்யப்படவும். கட்சியை தடை செய்யவும் உறுதியான ஆதரமாகப் பார்க்கிறார்களோ?? அப்படி நடந்தால்??
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது ஒரு பிழையான. கருத்து,....வங்களா முதல்வர் சொன்னது உண்மை தான் ...படைகள் அனுப்பப்பட்டதுக்கு காரணம் அது இல்லை ..இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பி தான் போரிட்டது இந்தியா மத்திய அரசு விரும்பவில்லை என்றால் போர் நடந்து இருக்காது பங்களாதேஷ் மக்கள் சுதந்திரத்துக்காகப் போரை இந்தியா செய்யவில்லை இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தியா போரிட்டது ஆனால் சொல்லப்பட்டது பங்களாதேஷ்க்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது இந்தியா என்று சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியா உடன் போரிட்டுயுள்ளன. இந்தியா பகுதிகளை கைப்பற்றி தங்களது நிலம்,.. பகுதி.என உரிமை கொண்டாடுகின்றன. எனவே… சீனா பாகிஸ்தான்,..நாடுகளை பலவீனமாக்க இந்தியா உதவும் ...அது இந்தியாக்கு பாதுகாப்பு ஆகும் பங்களாதேஷ் உருவாக்கியது இந்தியாவின் பாதுகாப்பு உறுதி படுத்துவதற்காக மாறாக வங்களா முதல்வர் விரும்பி இல்லை இந்தியா மாநிலங்கள் பக்கத்து மாநிலத்துக்குக்கே தங்களுடைய பாதுகாப்பு படைய,.பொலிஸ்காரர்களை அனுப்ப முடியாது ....எப்படி மற்ற நாட்டுக்கு அனுப்பலாம் பழ நெடுமாறன். பல தடவையாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது கூட்டத்துடன். போக முயற்சிகள் செய்தவர்கள் தமிழ்நாடு பொலிஸார் மறித்து விட்டார்கள் .....இல்லையென்றால் தமிழ்நாடு அரசு கலைக்கப்படும். இந்த செயலை இந்தியா விரும்புவதில்லை கருணாநிதி பதவியில் இருக்கும் போது புலிகளுடன். நல்ல உறவை போணினார். அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது காரணம் இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பவில்லை இலங்கை இந்தியா உடன் ஒருபோதும் போர் நடத்தவில்லை நடத்தவும் மாட்டாது இந்தியா பகுதிகளையும் கைப்பற்றாது ஆகவே இந்தியா இலங்கையுடன் போரிடாது தேவையில்லை இந்திராகாந்தி தமிழ் ஈழம் அமைக்க உதவப்போவதில்லை அனுமதிக்க முடியாது என்று இலங்கைக்கும் தமிழ் தலைவர்களுக்கும். சொல்லி விட்டார் இதோ நிலைப்பாடு தான் ராஜிவ் உம். இந்தியா படைகள் இலங்கைக்கு வந்தது நாட்டை பிரிந்து தமிழ் ஈழம் அமைக்க இல்லை அமைதியை நிலைநாட்டி .. போரை நிறுத்தி ஆயுதங்களை களைந்து ஒரு தீர்வை அமுல் படுத்துவதற்காக
-
என் இந்தியப் பயணம்
நல்லது எழுதுங்கள் வாசிப்போம்,..அவரைப் பற்றி அல்லது அவர் எழுதிய புத்தகம் வாசித்து 20 வருடங்கள் வரும் ....நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🙏
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பியது பெற்று கொடுத்தது,.......எங்களை பெறுத்த மட்டில். இந்தியா மத்திய அரசாங்கம் விருபவில்லை
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ்நாடு ஒரு மாநிலம் தமிழ்நாடு தனிநாடு இல்லை தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை செய்ய முடியாது தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது தமிழ்நாட்டில்,.சீமான் கமல் விஐய். ஸ்டாலின் உதயநிதி நெடுமாறன். வைகோ கருணாநிதி எம் ஜி” ஆர் அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும் வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று ஆதரித்தாலும். தமிழ் ஈழம் கிடைக்காது எனவே… ஏன் குதிக்க வேண்டும்??? இந்த சீமான் ஏன் குதிக்கிறார?? என்பது தான் கேள்வி?? ஆனால் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் முதல்வராக வரலாம்” தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் எங்கள் ஆதரவு 100% உண்டு” கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால் இலங்கை தமிழருக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று ஏமாற்றக்கூடாது 😀
-
உரையாடலின் அறுவடை
ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம் அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
-
என் இந்தியப் பயணம்
ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள் ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று