Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அடப்பாவிகளா .......இன்றைக்கு அரை படுவதற்கு நானா கிடைத்தேன்.......! அவருக்கு முதன்முதல் காதல் போலிருக்கு.......அதுதான் காதலி கூப்பிட்டதும் முன்பின் யோசிக்காமல் வீட்டிக்கு போயிருக்கிறார்...... பார்க்கிற சந்திக்கலாம், பஸ்ராண்டில சந்திக்கலாம் ஆனால் வீட்டில போய் சந்திக்கலாமோ...... அனுபவம்தான் ஆசான்......அத்தான் அடுத்தடுத்து வரும் காதல்களில் விவரமாய் தேறி விடுவார்.......! நான் ஒரு காதலை சேர்த்து வைக்கப் போய் 3 வருடத்துக்கு மேல் பெண் வீட்டுப்பக்கமே போகவில்லை.....பின் மருதடி விநாயகர் தேரில் அன்றுதான் நண்பனையும் அந்தப்பெண்ணையும் கையில் குழந்தையுடன் சந்தித்தனான்......! 😂 இந்தக்கதையில சில காதல்களும் இருக்கு படித்துப்பார்க்கவும்.......!
  2. எப்படியும் அந்த கள்வரைப் பிடித்து அவர் வைத்துச் சென்ற 20 ரூபாய் நோட்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கும் நல்லெண்ணம் போலீசாரிடம் இருக்குது போல.......! 😁
  3. வணக்கம் வாத்தியார்.........! பெண் : என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது என் அன்னை செய்த பாவம் பெண் : நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது பெண் : இரவெனவும் பகலெனவும் இரண்டு வைத்தானே அந்த இறைவன் அவன் மனதை மட்டும் ஒன்று வைத்தானே பெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தானே அதில் ஒளியிருக்க வழியை மட்டும் மூடிவிட்டானே என் அன்னை செய்த பாவம் பெண் : உறவினராம் பறவைகளை நீ வளர்த்தாயே அதில் ஒரு பறவை நானும் என்றே நினைத்திருந்தேனே பெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும் திறக்கவில்லையே அது திறந்த போது என் சிறகு பறக்கவில்லையே.......! --- என் அன்னை செய்த பாவம் ---
  4. காதல் ஜோதி அணையாதது ........! 😍
  5. இந்த நல்ல செய்தியை ஒரு சிங்கள இளைஞன் குறிப்பிட்டதுதான் சிறப்பு.......! 👍
  6. நீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும் படுத்தது இல்லை......பார்க்கலாம்......!
  7. ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........! (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....! 😂
  8. அந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......! 😁
  9. அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......! அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன் சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல் சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........! வீட்டில் நிக்கும் நாட்களில் இவை தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......! 😂
  10. மலிபன் பிஸ்கட்டுகள் தரம் சிறப்பானது.......லெமன் பவ் எல்லாம் மூன்று மூன்று பக்கட்டுகளாக சேர்த்து வைத்து விற்பனை செய்வார்கள்.......தூரப்பயணங்களுக்கு நல்லா இருக்கும்.......! 😁
  11. வணக்கம் வாத்தியார்.........! M.அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு F.அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் வாழிய பல்லாண்டு M.காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள் மேள தாளங்கள் வாழ்த்துதே M.வாலைப் பருவம் கேட்டது கேள்வி விடை தர இங்கே வந்தனள் தேவி இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம் F.போகப் போக புரிவது என்ன போதையில் ஏதோ வருவது என்ன எனக்கென்ன அதிசயம் எதுவென விளக்கிடு கொஞ்சம் M.இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ F.மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ. M.மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும் கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ.. F.நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும் நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ M.அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடா..தோ F.அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ .......! --- அவள் ஒரு பச்சைக்குழந்தை ---
  12. எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே.........! 😍
  13. அதிர்ஷ்டம் வாசித்து சிரித்து விட்டேன் ......! 🤣
  14. தவறு திருத்தப்பட்டுள்ளது.......(எல்லாத்துக்கும் அவசரம்).
  15. வாவ்.....என்ன ஒரு அருமையான தருணம்....... AR ரகுமான் கிரேட் .......! 👍
  16. சொந்தக் கதைகளை எழுதினால் நான் பிறகு காசிக்குத்தான் போக வேணும்........! 😂
  17. வீட்டில் வளர்க்கும் நாய்தான் காலைக் கடிக்கும்..... ஏனென்றால் அதுக்கு பூனை எலியைத் திரத்திப் பிடிக்குமளவு கூட வேட்டை தெரியாது....... ஆனால் காட்டில் வாழும் மிருகங்கள் நேரே தொண்டையைத்தான் கவ்விப்பிடிக்கும்...... அந்த நல்ல காசு விழுந்த வங்கிக் கணக்கைக் கூட பார்க்கிறதுக்கு ஆள் இருக்க வேணுமே.......! ( பரவாயில்லை என்ர மனிசி பிள்ளைகள்தானே அனுபவிக்கப்போகுதுகள் என்று சொல்லலாம், அது வீண் பேச்சு.......வெறும் சால்ஜாப்பு......! )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.