Everything posted by suvy
-
தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!
சபாஷ் ......அப்படிப் போடு அரிவாளை .......... நீர்மேலாண்மை சிறிதும் இல்லாத மாநிலம் ....... ! 😢
-
களைத்த மனசு களிப்புற ......!
- "கலப்படம்"
கவிதை, தலைப்பு + படங்கள் யாவும் அசத்தல்..........! 👍- போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.......!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முகிலோடு முகில் மோதி மழையாய் பொழிந்து கற்பாறைகள் தழுவி பூமியைச் சேர்ந்திடும் அமிர்தமாகும் நீரே ..........! 🙏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி..........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாதுகாவலர்.........! 😂- மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
பகிர்வுக்கு நன்றி சகோதரி........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே ஆண் : ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை ஆண் : காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி குழு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண் : ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி .......! --- நீல வானம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தநாள் நல்லநாள் ...........! 😍- அதிசயக்குதிரை
- துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு - T. கோபிசங்கர்
- குறுங்கதை 12 -- கலப்புத் திருமணம்
நீங்கள் சொன்ன அத்தனை கேள்விகளையும் பாஸ் பண்ணிய பின் .......... சுவி....... கொஞ்சம் பெண்ணைப் பார்க்கலாமா ...... அவர்கள்........ ஓ.....அதுக்கென்ன தாராளமா ...... அம்மா கொடியிடை இங்கே வாம்மா, மாப்பிள்ளை உன்னைப் பார்க்க வேண்டுமாம்...... (பெண் வருகிறாள்) அவர்கள் ....... என்ன மாப்பிள்ளை யோசிக்கிறீங்கள் ........ பெண் பிடித்திருக்கா ....... சுவி ......... அதுவந்து பெண்ணுக்கு கண் கொஞ்சம் வாக்கு போல ........மூக்கும் சப்பையாய் ......யு.எஸ் சில் ஒரு பங்க்சனுக்கு அழைத்துப் போவதென்றாலும் கலர் கம்மி ....... நண்பர்கள் பின்னால் நின்று கேலி பண்ணுவார்கள் போல..... பெயருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமேயில்லை போலிருக்கே....... அவர்கள்......... அது நாங்கள் அவ பிறந்தவுடன் வைத்த பெயர்.........இப்ப கொஞ்சம் தடியாகிட்டா ...... சுவி........ஓ......சரி......இப்ப நாங்கள் போட்டு பிறகு சொல்லி அனுப்புகிறோம்....... அவர்கள்.....அதெப்படி நீங்கள் எங்கள் பெண்ணைப் பார்த்து விட்டு வேண்டாம் என்று சொல்லலாம்...... சுவி....... நீங்கள் கேட்ட அத்தனை தகுதியும் எனக்கு இருக்கும் போது நானும் எனக்கு ஏற்றவாறு பெண்ணைத் தேடுவது ஒன்றும் தப்பில்லையே ....... ஓக்கே அப்ப வரட்டா .......! 😂 (எனக்கும் இப்படி பெண்ணைத் தேடிப்பார்க்க விருப்பம்தான் ....... அதுக்கு இனியொரு சந்தர்ப்பம் அமையுமோ தெரியவில்லை).- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
இவர் ஒரு சிறந்த ஊக்குவிப்புநாயர் .........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! பெண் : மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ பெண் : காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ ஆண் : கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ ஆண் : சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா இது சோம்பேறி பூஞ்சிரிப்பா பெண் : கொம்பா கொம்பா இது வம்பா வம்பா நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய் ஹோய் ஆண் : ஏய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா பெண் : ஏ கும்மா கும்மா அடி யம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா ஆண் : ஆசையாக பேசினால் போதாதம்மோய் தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா பெண் : ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா ஆண் : ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது பெண் : நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு நீ கல்யாண வேலி கட்டு ஆண் : என் செந்தாமரை கைசேரும் வரை நான் நின்றேனே தூக்கம் கெட்டு பெண் : உன் ஆசை என்ன உன் தேவை என்ன நீ லேசாக காத கடி ஆண் : என் எண்ணங்களை நான் சொல்லாமலே நீ இந்நேரம் கண்டு பிடி பெண் : கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு ஆண் : அட தாக்குது தாக்குது ஊதக்காத்து தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து பெண் : காலம் வரும் நல்ல நேரம் வரும் அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசைய தீர்த்துக்கோ .......! --- மாருகோ மாருகோ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
கோப்பிச் செடி மலர்களுடன் .........! 😁- குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
கருட புராணமும் இவைபோல பல விடயங்களையும் கூறுகின்றது.........! 👍 நல்லாயிருக்கு...... தொடர்ந்து எழுதுங்கள்........!- குறுங்கதை 10 -- அமீபா குளம்
பொதுவா முதல் அண்ணன்தான் பொறாமையில் அடிப்பார்.......காரணம் 1 - அப்ப அவருக்கு திருமணம் ஆகியிருக்காது..........காரணம் 2 - மணமாகியிருந்தால் டேய் தம்பி நான் படும் துன்பத்தை நீ படாதையடா என்னும், பாசத்தில்.....! மூன்றாவது அண்ணனை ஒரு அண்ணானாகவே மதிப்பதில்லை.......நீ ....வாடா போடா நாயே பேயே என்று ஒரு நண்பனாகத்தான் புழங்குவது ........அவரே பூசை போடுறார் என்றால் ரொம்ப ரொம்ப பொறாமை போல .......! 😂- மினி மெஸ்ஸி
இதாவது பரவாயில்லை .......இவர்களின் இன்னொரு வீடியோவில் கீப்பர் தயாராய் நிக்க பின்னால் இரண்டு பொடியள் கோல்போஸ்டை சற்று தள்ளி வைத்துப் பிடிப்பார்கள்......இந்தப் பொடிப்பயல் கோல் போட்டு விடுவார்..........! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- "கலப்படம்"
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.