Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை.......! 😍
-
ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?
பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
பார்வையற்ற தன மகனுக்கு விளையாட்டு நிகழ்சிகளை வர்ணித்துக் கொண்டிருக்கின்றார் இந்தத் தங்கமான தாய் .......! 🙏- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
திருப்பூர் டைலர்கள் சங்கம் · Rejoindre Rajesh Guna · 4 j · 100 கோடி சம்பளம் வாங்கினாலும் 1000.கோடி சொத்து இருந்தாலும் அவனுக்கும் வெளிய சொல்லமுடியாத வருத்தம் இருக்கும்!.......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நல்ல படம்......சிரிப்பாகவும் சீரியஸாகவும் நகரும் திரைக்கதை.......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ பெண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பெண் : பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் .......! --- குயில் பாட்டு ---- குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
அ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......! 👍- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- மலரும் நினைவுகள் ..
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கருநீல மலைமேலே தாயிருந்தாள் .........! 😍 இதுபோன்ற பாடல்களைக் கேட்பது பாக்யம் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால பெண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு…......! --- மாங்குயிலே பூங்குயிலே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
சரியா மூக்குத்தி போடுறமாதிரி ஓட்டை போடுது........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலவசத்திலும் அன்பளிப்புகளிலும் ஆட்சி நடத்துபவர்கள் கவனிக்க வேண்டும்........! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
சே.....மிக அருமையான பேச்சு .......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
தாவர பட்சிணிகளான ஆடு,மாடு,மான் மரை எல்லாம் கொழுப்பில்லாத உணவுகள்தானே உண்கின்றன......ஆனால் அவைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கு ........இதுக்குப்போய் ஜஸ்ட்டினை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுறீங்கள்......! 😂- குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
ஆரண்யகாண்டம் நல்லா இருக்கு........! 👍- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .