Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா
பாடலும் இசையும் வரிகளும் நெஞ்சைப் பிழிகின்றது......! 😢 👍 நன்றி ஏராளன் ........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாதஸ்வர ஓசையிலே .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே…. கண்ணின் மணியே… தெய்வம் நீயே… ஆண் : பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால் மனம் தாங்காது ஆண் : பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும் நான் துடிப்பேன் வலி தாளாது ஆண் : பத்து மாசம் சுமந்து பட்ட பாடும் மறந்து பிள்ளைச் செல்வம் பிறக்க அள்ளிக்கையில் எடுத்த தாயும் நீயே… தவமிருந்தாயே… வாடுதம்மா பிள்ளையே……. வாட்டுவதோ.. என்னை நீ..யே. ஆண் : பாதைகள் மாறி ஓடிய கன்றை தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால் தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா ஆண் : நல்ல காலம் பிறக்க உன்னை நானும் அறிந்தேன் உந்தன் கண்கள் திறக்க இங்கு பாடல் படித்தேன் ஆண் : போதும் போதும்… பிரிந்தது போதும்…. வாடுதம்மா பிள்ளையே… வாட்டுவதோ என்னை நீ..யே…....! --- அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே ---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சில்க்கின் சித்தியுடன் படம் அருமை ......சொல்லி வேல இல்ல .........! 😍- நம் முன்னோர்கள் நரமாமிசம் உண்டது ஏன்? நாம் ஏன் அதைக் கைவிட்டோம்?
பல வருடங்களுக்கு முன் "மித்திரன்" பத்திரிக்கை என்று நினைக்கிறேன் அதில் "அழிவின் எல்லையில் 65 நாட்கள்" என்னும் ஒரு கட்டுரைத் தொடர் வந்தது.......அதிலே விமான விபத்தில் எங்கோ விழுந்தவர்கள் தாம் உயிர் வாழ்வதற்காக இறந்தவர்களை சாப்பிட்டு கடைசியில் சிலர் தப்பித் பிழைத்து வந்ததாக படித்த ஞாபகம்......!- இனித்திடும் இனிய தமிழே....!
- களைத்த மனசு களிப்புற ......!
உலகம் உன்னை ஏமாற்றினால் ........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன் ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன் குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா.......! --- மானூத்து மந்தையில --- (எனது அறிவு குறைந்ததற்கு நான் சின்னனில நிறைய ஆட்டுப்பால் குடிச்சதும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று இப்ப தெரியுது).- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காரணமின்றி கண்ணீர் வரும் .......! 🙏- களியாட்டத்தில் கலாட்டாவா
நிஜமாகவே சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ....... யாழ்ப்பாணத்தில் மக்களைவிடவும் கூடுதலாக முப்படைகளும் இருக்கு ......சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏனைய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்........இதைவிட வேறு என்னத்தை சொல்வதற்கு இருக்கு.......!- மலரும் நினைவுகள் ..
- சித்திரப்பேழை...... ஷோபாசக்தி.
"சித்திரப்பேழை" முழுதும் படித்தேன் நன்றாக எழுதியிருக்கின்றார்.......இங்கு பிரான்சில் ஒருவர் இறந்த உடனேயே சவப்பெட்டி வாங்கிற கடைக்குத் தகவல் கொடுத்து விடுவோம்.....அதன்பின் அந்த காரியாலயத்தின் அங்கத்தவர் ஒருவர் முன் வந்து அந்த பிரேதத்தை பொறுப்பெடுத்தல் முதற்கொண்டு எம்முடைய பணத்துக்கு ஏற்றவாறு பெட்டி, சோடனை, மலர்வளையங்கள் உட்பட சகலதும் தந்தும் மற்றும் தகனம் செய்யும் மண்டபத்தில் ஒரு இடத்தை எமது கிரியைகள் செய்யும் பொருட்டு ஒதுக்கித்த தந்தும் (இங்கு நாலு தசாப்தங்களுக்கு மேல் நம்ம இனம் வாழ்வதால் எமது அத்தனை மரண வீட்டு நிகழ்வுகளும் அவர்களுக்குத் தெரியும்) ஒத்தாசை செய்வார்கள்......முன்பெல்லாம் ஒரு செம்பில் சாம்பலைத் தருவார்கள்......அதை கடலிலோ அல்லது ஓடுற ஆற்றிலோ கரைத்து விடுவினம். பின் செம்பை கொண்டுவந்து விடுவினம்..... சிலர் அதை பின்பற்றாததால் இப்போது தண்ணீரில் கரையக்கூடிய ஒரு பாண்டத்தில் குடுக்கிறார்கள் .......அதை அப்படியே நீரில் விடவேண்டியதுதான்.....! --- மயானத்தில் அதை பத்திரப்படுத்தி வைக்க பெட்டியும் உண்டு......அதற்கு தனியாகப் பணம் செலுத்தவேண்டி இருக்கும்......! பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!- கொஞ்சம் சிரிக்க ....
மகிழ்ச்சியை தேடி ஊர் உலகமெல்லாம் ஓடக்கூடாது........அது நமக்கு அருகிலேயே கிடைக்கும் ......நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும் .......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய் ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே ஆண் : கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா பெண் : உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது பெண் : தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்.......! --- ஒரு வானவில் போலே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வானுக்குத் தந்தை எவனோ ......! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து அடி உன்னைதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன் ஆண் : கட்டு கட்டா புத்தகத்த சுமக்கவில்ல நானடி ஆனாலும்தான் கெட்ட வழி போனதில்ல நானடி வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா ஆண் : உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன் ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது அத்தனையும் தள்ளி வச்சு உன் நெனப்பில் ஏங்குறேன் காசு பணம் சீர்வரிசை கேட்கவில்ல நானடி ஆசைபட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தோள சேரடி நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம் ஆண் : உன்ன கண் போலதான் வச்சு காப்பேனடி அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன் .......! --- நான் புடிச்ச கிளியே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகுத்தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ ......! 😍- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா