Everything posted by suvy
-
யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!
மக்களின் முயற்சி மகத்தான வெற்றி .........பாராட்டுக்கள்.......! 👍 நன்றி சிறியர்........!
-
இனித்திடும் இனிய தமிழே....!
இது ஒரு நல்ல செய்தி .......! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
வாவ்......வாட் எ ஸ்டைல் ஹெயர் ஐ லவ் யூ டியர்.......! 😂
-
அதிசயக்குதிரை
எதிரிகள் இல்லாத பெருந்தலைவர்......! 🙏
-
புதனும் புதிரும்
ம்.......வெளியே போனால் போயிடும் சுவாசம் என்று இன்று வீட்டினுள் வாசம்......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே ஒத்த பனை மரத்துல செத்த நேரம் உன் மடியில் தல வச்சு சாஞ்சிக்கிறேன் சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி பத்துக்கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன் பாய்ச்சலோட வாடி புள்ள கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி ஆண் : ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே செவ்வளனி சின்னக் கனி உன்ன சிறை எடுக்கப் போறேன் வாடி பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான் அய்யய்யோ ஆண் : சண்டாளி உன் பாசத்தால நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ ஆண் : அரளி விதை வாசக்காரி ஆள கொல்லும் பாசக்காரி என் உடம்பு நெஞ்ச கீறி நீ உள்ள வந்தா கெட்டிக்காரி ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப் போச்சே அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ பெண் : கல்லுக்குள்ள தேர போல கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா காலச் சுத்தும் நிழலப் போல பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா நான் வாடாமல்லி நீ போடா அல்லி ஆண் : { தொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ தொட்டா அருவா கரும்பாகுதே } (2)........! --- சண்டாளி உன் பாசத்தால ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ......! 😍
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
நல்லகாலம்........கசிப்புக்கு முன்மொழியுமுன் இது ரத்தாகியது மகிழ்ச்சி......! 😁
-
நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி
நான் பார்க்கும் சில நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று........ பார்க்க நன்றாக இருக்கின்றது.......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்காக நீயே ராஜா ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2) உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே ஆண் : ஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோய் ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு பெண் : என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே பெண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோய் ஹோய் ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே பெண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா பெண் : மாமன் உன்னை கண்டு ஏங்கும் மல்லி சண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று ஆண் : என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி.......! --- நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு ---
-
புதனும் புதிரும்
ஒரு குட்டிக்கதை : கருடன் பறந்து வந்து ஒரு மரத்தில் இருந்தது..... சற்று தூரத்தில் எமன் கயிற்றுடன் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டது..... கீழே மரப்பொந்தில் ஒரு குருவி பயத்துடன் அமர்ந்திருந்தது..... கருடனுக்கு குருவியின் கதை முடியப்போகுது என்று தெரிந்தது..... உடனே அதைத் தூக்கிக் கொண்டு பறந்தது....... அடுத்தமலையில் உள்ள ஒரு பொந்துல விட்டது.... அதில் இருந்த பாம்பு லபக்கென்று குருவியைப் பிடித்து விழுங்கியது..... கருடன் கவலையுடன் அங்கிருக்க அங்கு எமன் வந்தார்.....சிரித்தார்..... என்ன யோசிக்கிறாய் கருடா என்றார் ....... குருவியை உன்னிடமிருந்து காப்பாற்ற நினைத்தேன் முடியவில்லை ...... சரி நீ ஏன் அப்போது யோசித்துக் கொண்டு நின்றாய்...... அதுவா.....இந்தக் குருவியின் மரணம் அடுத்த மலையில் உள்ள பாம்புக்கு இரையாக வேண்டும்..... அது எப்படி நிகழும் என்று யோசித்தேன்..... நல்ல காலம் நீ வந்து அதை முடித்து வைத்தாய்......! அங்கு இங்கு ஓடுவதைவிட வீட்டிலேயே அவள் கையாள சாப்பிட்டுட்டு இருக்கிறேன்.....! உங்கள் அன்புக்கு நான் அடிமை கந்தையர் ......! 🙏
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்தனைக்கு சில படங்கள்...
மரத்தாருக்கு மரியாதை......! 🙏- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையாக சத்தனி விதையை அவித்து சாப்பிடவும்........இந்தக் காலத்தில்தான் அது கிடைக்கும்......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட்டில் நிகழ்ந்த சிறப்பான சம்பவங்கள்........! 😂- புதனும் புதிரும்
ஐயா இந்தக் கதையை நாளைன்டைக்கு வியாழக்கிழமை எழுதக்கூடாதா........நாளைக்கு புதன் நான்வேற நடுங்கிக் கொண்டிருக்கிறன்.......சாரி....சரி மிகுதியையும் எழுதுங்கள்......! 😂- சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா!
நான் இவரது நாடகத்தை பார்த்திருக்கிறேன்.......அந்த சிறுவயதில் அந்த நாடகத்தின் கனம் எனக்குத் தெரியவில்லை ........இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்.......! அந்த மகானை நினைவு கூர்ந்து பாராட்டியவர்களுக்குப் பாராட்டுக்கள்......! 🙏 நன்றி கிருபன்........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : { கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் } (2) பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாதகதை பெண் : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய் ஆண் : உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர.....! --- கண்கள் இரண்டால் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்கமலரே உள்ளமே........! 😍- கொஞ்சம் சிரிக்க ....
Film Scenes · Suivre · Laila Ali et son père Muhammad Ali (1981 & 2005)- கொஞ்சம் சிரிக்க ....
Candy Candy · Suivre · Laurel and Hardy 1953- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சுப்புற மணியம் 16 h · முருகனோடு வட்சப்பில் வீடியோகோலில் உரையாடியபோது.......!- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.